• Sun. Apr 28th, 2024

விஷா

  • Home
  • சிந்தனைத் துளிகள்

சிந்தனைத் துளிகள்

• திறமைகளின் எல்லைக்குள் வெற்றி இருக்கிறது. • தன் குழந்தைக்கு, பிறரை நேசிக்கக் கற்றுக் கொடுப்பதன் வாயிலாக தாய்,தன் கடமையை செய்து முடிக்கிறாள். • அனைவரது ஆழ்மனங்களிலும் கடவுள் ஒரு பெருமைக்குரிய தந்தையாகவேபோற்றி மதிக்கப்படுகிறார். • ஒரு விஷயத்தை விளக்குவதென்றாலே ஏற்கனவே…

பொது அறிவு வினா விடை

1) இந்தியா சுதந்திரம் அடைந்தபோது போது காஷ்மீர் மன்னர் யார்? ஹரி சிங்.2) 2010 ஆம் ஆண்டும்இ குஐகுயு(பிபா)உலக கோப்பையில் பயன்படுத்தப்பட்ட பந்தின் பெயர் என்ன? ஜபுலணி3) ஆசியாவில் மிக பெரிய சேரி எங்கு இருக்கிறது? மும்பை தாராவி.4) தையல் இயந்திரம்…

குறள் 85

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பிமிச்சில் மிசைவான் புலம். பொருள் (மு.வ): விருந்தினரை முன்னே போற்றி உணவளித்து மிஞ்சிய உணவை உண்டு வாழ்கின்றவனுடைய நிலத்தில் விதையும் விதைக்க வேண்டுமோ?.

புதுக்கோட்டையில் துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்..!

புதுக்கோட்டையில் மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசார் துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது 11வயது சிறுவனின் தலைமீது குண்டு பாய்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகில் உள்ள அம்மாசத்திரம் பகுதியில் மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசாருக்கான (சி.ஐ.எஸ்.எம்)…

சிந்தனைத் துளிகள்

• கஷ்டப்படுத்த ஒரே ஒரு வார்த்தை போதும்,ஆறுதல் சொல்லத் தான் ஆயிரம் வார்த்தைகள் தேவைப்படுகின்றது… • கோபம் எனும் இருட்டில் விழுந்து விடாதே !பிறகு பாசம் எனும் பகல் கண்ணுக்கு தெரியாது … • இதுவரை நடந்ததை யோசிப்பதை விடஇனி எப்படி…

பொது அறிவு வினாவிடை

மலர்என்றால்என்ன ?மலர்ஃபூ என்பது இனப்பெருக்கத்திற்காக மாற்றுரு கொண்ட தண்டு. மிகப்பெரிய மஞ்சரியை(பூங்கொத்து)உடைய பூ எது? சூரியகாந்தி மஞ்சரிஎன்றால்என்ன?ஒரே அச்சில் ஒன்றுக்கு மேற்பட்ட பூக்கள் கூட்டமாகக் காணப்படுதல் மஞ்சரி எனப்படும். மலரின் உறுப்புகள் என்ன?பூவடிச் செதில், பூக்காம்பூச் செதில், பூத்தளம், புல்லிவட்டம், அல்லிவட்டம்,…

குறள் 84

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்துநல்விருந்து ஓம்புவான் இல்.பொருள் (மு.வ): நல்ல விருந்தினராய் வந்தவரை முகமலர்ச்சி கொண்டு போற்றுகின்றவனுடைய வீட்டில் மனமகிழ்ந்து திருமகள் வாழ்வாள்.

தமிழகத்திற்கு விருந்தினராக வருகை தரும்.., பிரதமர் மோடிக்கு கருப்புக்கொடி காட்ட அவசியமில்லை: ஆர்.எஸ்.பாரதி

முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில், பிரதமர் மோடி ஒவ்வொரு முறையும் தமிழகம் வரும் போது ‘கோ பேக் மோடி’ என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யப்படும். அதே போல், அரசியல் கட்சியினரும் மோடிக்கு எதிராக கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.…

திண்டுக்கல்லில் கொள்ளையடித்து விட்டு தடயத்தை அழிக்க வீட்டை எரித்த கொள்ளையர்கள்..!

திண்டுக்கல்லில் தலைமை தபால் நிலைய உதவி அதிகாரி வீட்டில் 25 பவுன் நகை கொள்ளை தடயங்களை தெரியாமல் இருப்பதற்காக வீட்டிற்கு தீ வைத்து விட்டு சென்ற கொள்ளையர்கள் ரூ 10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணையை…

பெட்ரோல், டீசல் விலையில் 55வது நாளாக எந்த மாற்றமும் இல்லை..!

சென்னையில் தொடர்ந்து 55-வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றம் இல்லாததால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.101.40க்கும், ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.91.43க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதே போல்,…