Skip to content
- மலர்என்றால்என்ன ?
மலர்ஃபூ என்பது இனப்பெருக்கத்திற்காக மாற்றுரு கொண்ட தண்டு. - மிகப்பெரிய மஞ்சரியை(பூங்கொத்து)உடைய பூ எது? சூரியகாந்தி
- மஞ்சரிஎன்றால்என்ன?
ஒரே அச்சில் ஒன்றுக்கு மேற்பட்ட பூக்கள் கூட்டமாகக் காணப்படுதல் மஞ்சரி எனப்படும். - மலரின் உறுப்புகள் என்ன?
பூவடிச் செதில், பூக்காம்பூச் செதில், பூத்தளம், புல்லிவட்டம், அல்லிவட்டம், மகரந்ததாள் வட்டம்,
சூலக வட்டம் - மிக வேகமாக வளரும் தாவரங்கள் ஒன்று?இத்தாவரம் வெப்பமண்டல தென் அமெரிக்காவை பூர்விகமாக கொண்டது?
ஆகாயத்தாமரை - கார்த்திகைப் பூஎன்றும் அழைக்கப்படுவது?
காந்தள் - அல்லி வகைகள் என்ன?
குளிரை தாங்குகிற நீர் அல்லிகள் பகலில் மட்டுமே பூக்கும்,
ஆனால் வெப்ப நீர் அல்லிகள் பகலில் அல்லது இரவில் பூக்கின்றன. - இந்திய அரசு அளிக்கும் பத்ம ஸ்ரீ விருதில், பத்ம என்கிற வார்த்தை எந்த பூவைக்குறிக்கும் ?
தாமரை - எந்தமலரின் தேநீர் சீனா நாட்டினர் பருகுகின்றனர்?
மல்லிகை. அங்கு இதனை மல்லிகைப் பூ தேநீர் என்றழைக்கிறார்கள். - எது இந்தியாவில் கட்டப்பட்ட முதல்கப்பல் செப்பனிடும் துறை?
மும்பையில் சாசன் கப்பர் செப்பனிடும் துறை. இது தற்போது மீன் சந்தையாக உள்ளது