தமிழ்நாட்டின் நிதியமைச்சர்களாக பணியாற்றியவர்கள் யார்? யார்?ஓர் அலசல் ரிப்போர்ட்..!
தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நிதியமைச்சகத்தில் இன்று பெரிய மாற்றம் நடந்துள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நிதியமைச்சராக பதவி வகித்து வந்த பழனிவேல் தியாகராஜன், அந்த துறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். தொழில்துறை அமைச்சராக பதவி வகித்து வந்த தங்கம் தென்னரசுக்கு நிதித்துறை அளிக்கப்பட்டுள்ளது.இந்த…
ஜூலை 9ல் பாதயாத்திரை : பா.ஜ.க அண்ணாமலை அறிவிப்பு..!
வருகின்ற ஜூலை 9ஆம் தேதியன்று தி.மு.க அரசின் ஊழல்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் பாதயாத்திரை தொடங்குவதாக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் திமுக அரசின் ஊழல்களை வெளிச்சம் போட்டு காட்டும் பாத யாத்திரை வருகின்ற ஜூலை 9ஆம் தேதி தொடங்கி…
விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது..,பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு..!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளித்துள்ள நிலையில், தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது என அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கடந்த மாதம் தேர்வுகள் முடிவடைந்த நிலையில் தற்போது கோடை…
ஓ.பி.எஸ் – டிடிவி தினகரன் இணைப்பு.., எடப்பாடி பழனிச்சாமி சாடல்..!
ஓ.பி.எஸ்சும், டிடிவிதினகரனும் இணைந்திருப்பது மாயமானும், மண்குதிரையும் ஒன்றிணைந்ததைப் போலத்தான் என முன்னாள் முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் சாடியிருக்கிறார்.சேலம் ஓமலூரிலுள்ள அ.தி.மு.க கட்சி அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது, ஓ.பன்னீர்செல்வம் அவர்களும்…
10 வருடங்களாக கஞ்சா கடத்திய குல்ஃபி ஐஸ் வியாபாரி..!
10 வருடங்களாக ரயில் மூலம் உத்தரபிரதேசத்தில் இருந்து புதுச்சேரி மற்றும் கடலூருக்கு குல்ஃபி ஐஸ் வியாபாரி ஒருவர் கஞ்சா கடத்தியிருப்பது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.உத்திரபிரதேசத்திலிருந்து ரயில் மூலமாக கடந்த பத்து வருடங்களாக புதுச்சேரி, கடலூருக்கு கஞ்சா கடத்திய குல்பி ஐஸ்…
புதிய நிறத்தில் ஆவின் பால் அறிமுகம்..!
தமிழகத்தில் இனி செறிவூட்டப்பட்ட பர்பிள் நிறம் கொண்ட ஆவின் பால் பாக்கெட் விற்பனை செய்யப்படும் என ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் டி செரிவூட்டப்பட்ட புதிய பாலை ஆவின் நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது. இந்திய உணவு பாதுகாப்பு மற்றும்…
வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களுக்குமஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி கட்டாயம்..!
மஞ்சள் காய்ச்சல் அபாயம் அதிகரித்து வருவதால் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வருபவர்கள் கட்டாயம் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆப்ரிக்கா, தெற்கு அமெரிக்காவில் மஞ்சள் காய்ச்சல் நோய் தாக்கம் உச்சம் தொட்டு வருகிறது.…
மதுரை வடமலையான் மருத்துவமனைக்கு சொந்தமான இடங்களில்..,இரண்டாவது நாளாக தொடரும் ரெய்டு..!
மதுரை வடமலையான் மருத்துவமனைக்கு சொந்தமான இடங்களில் இரண்டாவது நாளாக ரெய்டு நடந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.மதுரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படக்கூடிய வடமலையான் மருத்துவமனை கடந்த சில ஆண்டுகளாக முறையான வருமான வரி செலுத்தவில்லை என புகார் எழுந்துள்ளது. அந்த புகாரின் அடிப்படையில்…
அமைச்சர் நாசரின் பதவி பறிப்பு ஏன்..?
தமிழக அமைச்சரவையில் இருந்து பால்வளத்துறை அமைச்சர் நாசர் நீக்கப்பட்டதற்கு மூன்று முக்கிய காரணங்கள் கூறப்படுகிறது. அதாவது நேற்று அமைச்சரவையில் இருந்து நாசர் விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதோடு, எம்எல்ஏ டிஆர்பி ராஜா தமிழக அமைச்சரவையில் சேர்க்கப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அமைச்சர் நாசருக்கு திமுக…
மம்தாபானர்ஜிதான் பிரதமராக வரவேண்டும்..,சுப்பிரமணியசுவாமி அதிரடி..!
இந்தியாவின் அடுத்த பிரதமராக மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தாபானர்ஜிதான் வரவேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசுவாமி அதிரடியாக தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய சுப்ரமணிய சுவாமி, நாட்டிற்கு அதிகாரத்தில் உள்ளவர்களால் அச்சுறுத்த…




