• Fri. Apr 19th, 2024

விஷா

  • Home
  • கருத்து கணிப்பு அல்ல, கருத்து திணிப்பு எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பு பேட்டி

கருத்து கணிப்பு அல்ல, கருத்து திணிப்பு எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பு பேட்டி

ஊடகங்களில் கருத்து கணிப்பு என்ற பெயரில் வருவது கருத்து கணிப்பு அல்ல, கருத்து திணிப்பு என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி:திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிவிப்புகளில் இதுவரை…

விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு கடைகளை மூட உத்தரவு

நாளை மறுநாள் மக்களவைத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, பட்டாசு கடைகளை மூட விருதுநகர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.ஏப்ரல் 19 அன்று நாடு முழுவதும் 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தம்ழிநாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள…

பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஒத்திவைப்பு

நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால், 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகளை பள்ளிக்கல்வித்துறை ஒத்தி வைத்துள்ளது.நாளை மறுநாள் (ஏப்.19) நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல் 360: முழவு முகம் புலர்ந்து முறையின் ஆடிய விழவு ஒழி களத்த பாவை போல, நெருநைப் புணர்ந்தோர் புது நலம் வெளவி, இன்று தரு மகளிர் மென் தோள் பெறீஇயர், சென்றீ - பெரும! - சிறக்க, நின் பரத்தை!…

படித்ததில் பிடித்தது

நம் வாழ்க்கை அடுத்தவர் திரும்பிபார்க்கும் அளவிற்குஇருக்க வேண்டுமே தவிர…திருத்தி பார்க்கும் அளவிற்குஇருத்தல் கூடாது..! வாழ்க்கை குறுகியது வாழுங்கள்..கோபம் தேவையற்றது அதைதூக்கி எறியுங்கள்.. பயம்மோசமானது அதைஎதிர்கொள்ளுங்கள்.. நினைவுகள்இனிமையானவை அதை ரசியுங்கள்..! எதையும் மறக்க முயற்சித்துநிம்மதியை இழக்காதீர்கள்..அதை அதை அப்படியேவிட்டு விடுங்கள் காலம்மாற்றி விடும்..!…

நெல்லை காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் ஐ.டி ரெய்டு

காங்கிரஸ் பிரமுகரும், நெல்லை மாவட்ட கல்குவாரி சங்கத் தலைவருமான ரிச்சர்ட் என்பவரது வீட்டில் வருமான வரித்துறையினர் நேற்று முன்தினம் திடீர் சோதனை நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக ஜூன் 1ஆம்…

கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக் கோரி தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு

கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக் கோரி போராட்டம் நடத்தி வரும் போராட்டக் குழுவினர் தற்போது தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திருமங்கலம் அருகே நான்கு வழிச்சாலையில் உள்ள கப்பலூர் சுங்கச்சாவடி, விதிகளை மீறி நகருக்கு அருகே அமைக்கப்பட்டுள்ளது. உள்ளூர் வாகனங்களுக்கென…

தேர்தல் பணியின் போது உயிரிழந்த ஆசிரியருக்கு நிவாரணம் அறிவிப்பு

நாமக்கல்லில் தேர்தல் பணியின் போது உயிரிழந்த ஆசிரியருக்கு தேர்தல் ஆணையம் ரூ.15 லட்சம் நிவாரணத் தொகையாக அறிவித்துள்ளது.நாமக்கல் ராசிபுரத்தை சேர்ந்த ஆசிரியர் ஜெயபாலனுக்கு சேந்தமங்கலம் வாக்குச்சாவடி அலுவலர் பணியிடம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஏப். 7ஆம் தேதி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான 2ஆம் கட்ட பயிற்சியை…

புதுச்சேரி அதிமுக வேட்பாளர் தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு

புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தமிழ்வேந்தன் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதுபுதுச்சேரியில் அதிமுக வேட்பாளராக களமிறங்கும் தமிழ்வேந்தன் தேர்தலை புறக்கணிக்க இருப்பதாக அதிர்ச்சி தகவலை கூறியிருக்கிறார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், “பாஜக வேட்பாளர்…

புதுச்சேரியில் 144 தடை உத்தரவு அமல்

நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவடைய உள்ள நிலையில், இன்று மாலை முதல் 20ஆம் தேதி வரை புதுச்சேரியில் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற வெள்ளிக்கிழமை தமிழ்நாடு மற்றும்…