• Mon. Jul 14th, 2025
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.56 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.27 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.28 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (1)
previous arrow
next arrow

விஷா

  • Home
  • நமது அரசியல் டுடே வார மின் இதழ் 04/07/2025

நமது அரசியல் டுடே வார மின் இதழ் 04/07/2025

https://arasiyaltoday.com/book/at040725 👆 மேலே உள்ள லிங்கை டச் செய்து சந்தா கட்டணத்தை செலுத்தி நமது அரசியல் டுடே மின் இதழை படித்து மகிழுங்கள் …. அதிமுக அணியில் விஜய் …அண்டர் கிரவுண்டில் நடப்பது என்ன? https://arasiyaltoday.com/book/at040725 👆 மேலே உள்ள லிங்கை…

நமது அரசியல் டுடே வார மின் இதழ் 04/07/2025

https://arasiyaltoday.com/book/at040725 👆 மேலே உள்ள லிங்கை டச் செய்து சந்தா கட்டணத்தை செலுத்தி நமது அரசியல் டுடே மின் இதழை படித்து மகிழுங்கள் …. மொடக்குறிச்சி பாணியில் விவசாயிகளின் தேர்தல் போராட்டம்! https://arasiyaltoday.com/book/at040725 👆 மேலே உள்ள லிங்கை டச் செய்து…

தென்காசி முதியோர் இல்லம் சீல் வைப்பு

தென்காசி மாவட்டத்தில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் அசைவ உணவு சாப்பிட்டு 5 பேர் பலியான விவகாரம் தொடர்பாக, அந்த முதியோர் இல்லத்தை சீல் வைத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அங்கிருந்த முதியோர்கள் தூத்துக்குடியில் உள்ள முதியோர் இல்லத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.தென்காசி…

ஜூலை 4ல் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்

வருகிற ஜூலை 4ஆம் தேதியன்று திமுக அரசுக்கு எதிராகவும், கும்பகோணம் மாநகராட்சியைக் கண்டித்தும் அதிமுக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.கும்பகோணம் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தஞ்சாவூர்…

தமிழகத்தில் 24 கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்ப முடிவு

தமிழகத்தில் கட்சி ஆரம்பித்து இதுவரை ஒருமுறை கூட தேர்தலில் போட்டியிடாத, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளை நீக்கும் நடவடிக்கையாக, 24 கட்சிகளுக்கு முதல்கட்டமாக தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது.தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட, ஆனால் அங்கீகரிக்கப்படாத கட்சிகள் தொடர்பான அறிவிப்பை…

ஜூலை 10ல் கிராம சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகம் முழுவதும் கிராம சுகாதார செவிலியர்கள், செவிலியர் பணியிடங்களை நிரப்பாமல் தடுப்பூசி வழங்குவதை தனியாரிடம் ஒப்படைப்பதைக் கண்டித்து ஜூலை 10ம் தேதியன்று ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.இது தொடர்பாக சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் மருத்துவர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் செய்தியாளர்களிடம் பேசும் போது…

அருப்புக்கோட்டை கோவிலுக்கு இயந்திர யானை வழங்கிய நடிகை திரிஷா

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் அமைந்துள்ள அஷ்டலிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் திருக்கோவிலுக்கு நடிகை திரிஷா இயந்திர யானையை பரிசாக வழங்கியுள்ளார்.விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் அஷ்டலிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் மற்றும் அஷ்டபுஜ ஆதிசேஷ வராகி அம்மன் கோயில் அமைந்துள்ளது.…

ஜூலை முதல் அரசுப் பள்ளிகளில் வாட்டர் பெல் திட்டம் அறிமுகம்

ஜூலை மாதம் முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் வாட்டர் பெல் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுதுள்ளது.இதுகுறித்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும், பள்ளிக்கல்வி இயக்குநர் அனுப்பியுள்ள அறிவுறுத்தல் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது..,வகுப்புச் சூழல் பாதிக்கப்படாத வகையில்,…

ஜூலை 4ல் தவெக செயற்குழு கூட்டம்

2026 சட்டமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்வதற்காக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டம் ஜூலை 4-ந் தேதி நடைபெறும் என அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது.தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக முன்னெடுத்து…

பொறியியல் கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

பொறியியல் கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சகஸ்ரா என்ற மாணவி மாநில அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.2025-26ம் ஆண்டு பொறியியல் மாணவர் சேர்கைக்கான தரவரிசை பட்டியலை கிண்டி தொழில்நுட்ப கல்வி இயக்குநரக அலுவலகத்தில் இன்று காலை…