• Thu. Mar 5th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

விஷா

  • Home
  • சென்னையில் 3 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்

சென்னையில் 3 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்

சென்னையில் நாளை முதல் 22ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.சென்னையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையிலான ஜி.எஸ்.டி. சாலையில் நான்கு வழி மேம்பாலம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், அப்பகுதியில் வரும் ஏப்ரல் 20 முதல்…

ஏ.சி.மின்சார ரயில் சேவை இன்று முதல் தொடக்கம்

சென்னையில் ஏ.சி.மின்சார ரயில் சேவை இன்று முதல் இயக்கப்பட உள்ளது.இன்று முதல் தமிழகத்தின் முதல் ஏ.சி. புறநகர் மின்சார ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது. இந்த புதிய ரயில் சேவை சென்னை கடற்கரை மற்றும் செங்கல்பட்டு இடையே இயக்கப்படவுள்ளது. இந்த ரயில்…

கலர் மெர்ச்சண்ட்ஸ் கூட்டுறவு வங்கியின் உரிமத்தை ரத்து செய்த ரிசர்வ் வங்கி

கடந்த ஏப்ரல் 17 அன்று அகமதாபாத்தில் உள்ள கலர் மெர்ச்சண்ட்ஸ் கூட்டுறவு வங்கியின் உரிமத்தை ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது.விதிமுறைகளைப் பின்பற்றாத வங்கிகள் மீது ரிசர்வ் வங்கி தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அபராதம் விதிப்பது, வங்கி உரிமத்தை ரத்து செய்வது…

அதிமுக கூட்டணியில் இருந்து எஸ்டிபிஐ கட்சி விலகல்

தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அதிமுக கூட்டணியில் இருக்கும் எஸ்டிபிஐ கட்சி விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.தமிழகத்தில் அடுத்து வரும் தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக இணைந்து போட்டியிடும் நிலையில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததால் பல…

இன்று தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லை

இன்று தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் ஆபரண தங்கத்தின் கடந்த சில தினங்களாக வரலாறு காணாத அளவுக்கு உச்சத்தை தொட்டு வருகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் 1800 ரூபாய் வரையில் தங்கம் விலை…

டிரம்பின் உத்தரவு மீதான விசாரணையை நிறுத்தி வைத்த நீதிமன்றம்

பிறப்பின் அடிப்படையில் குடியுரிமை என்கிற அமெரிக்க அதிபர் டிரம்பின் உத்தரவு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.அமெரிக்க குடியுரிமை பெறாத பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமையை ரத்து செய்து கடந்த ஜனவரி 20ம் தேதி அதிபர்…

தமிழ்வழியில் பயின்றவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை

தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு இனி அரசு வேலையில் 20 சதவீதம் முன்னுரிமை வழங்கப்படும் என தமிழக அரசு அராசணை வெளியிட்டுள்ளது.தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களை அரசுப் பணிகளில் முன்னுரிமை கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணையைத் தொடர்ந்து, தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்றம்…

நெல்லையில் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக ‘வருங்கால முதல்வரே’ என ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சமீபத்தில் சென்னை வந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதேபோல்,…

ஏப்ரல் 18 : ‘இன்று எந்தச் செய்தியும் இல்லை’ என்று செய்தி வாசித்த தினம் இன்று.

ஒரு நாள் செய்தியே இல்லையென்றால் எப்படி இருக்கும்? நாம் வழக்கமாகக் கேட்கும் ஃ பார்க்கும் ஒரு பிரதான சேனல் ’இன்று எந்த நியூஸ_மே இல்லை’ என்று சொன்னால் எப்படி இருக்கும்? ‘விளையாடாதீங்க பாஸ் அப்படி ஒரு நாள் சாத்தியமே இல்லை. எங்கேயாவது…

படித்ததில் பிடித்தது

நிழல்கள் நினைவுகள் ஒரே வகையான நிறத்தால் ஆனது .அது உங்களைத் தவிர வேறு ஒன்றையும் பிரதிபலிக்காது.நிதானமாக இருந்தால், நிஜத்தைத் தெரிந்து கொள்ள முடியும். கீரிடங்கள் சூடிக் கொள்வதல்ல..காலத்தால் நமக்கு சூட்டப்படுவது! தன் குடிகளுக்குள் மற்ற எல்லாரையும் விடயார் மேலானவரோ அவரைக் கௌரவிக்க…