• Tue. Dec 23rd, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

விஷா

  • Home
  • இலக்கியம்:

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 248: ”சிறு வீ முல்லைத் தேம் கமழ் பசு வீ,பொறி வரி நல் மான் புகர் முகம் கடுப்ப,தண் புதல் அணிபெற மலர, வண் பெயல்கார் வரு பருவம்” என்றனர் மன் இனி,பேர் அஞர் உள்ளம் நடுங்கல் காணியர்,அன்பு…

சமையல் குறிப்புகள்:

சீதாப்பழ மில்க் ஷேக்: தேவையான பொருட்கள்: சீதாப்பழம் – 4வெண்ணிலா பவுடர் – 2 ஸ்பூன்குளிர்ந்த பால் – 2 கப்அச்சு வெல்லம் – 3 ஸ்பூன்சாக்லெட் தூள் – 1 ஸ்பூன்ஐஸ் கியூப்ஸ் – சிறிதளவு செய்முறை:

சென்னையில் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!

சென்னையில் மூன்று ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு விடுத்துள்ள அறிக்கையில்..,“பெருநகர சென்னை கிழக்கு மண்டல சட்டம் ஒழுங்கு இணை ஆணையரான ஐபிஎஸ் அதிகாரி திஷா மிட்டல், கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.…

பள்ளி மாணவர்களிடையே அதிகரித்து வரும் போதைப்பொருள் பயன்பாடு.., ஆய்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..!

சமீபகாலமாக பள்ளி மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதால், அது குறித்து ஆய்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக புகார் எழுந்துள்ள நிலையில், ஆய்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, “கூல் லிப்” எனப்படும் போதைப்பொருளை…

மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் நிராகரிப்பு.., அரசு விளக்கம்..!

தமிழ்நாடு அரசு வழங்கும் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பத்திவர்களில் சுமார் 57லட்சம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான காரணம் என்ன என்பது குறித்து தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில், மாநிலம் முழுவதும் சுமார் 1 கோடியே 63 லட்சம்…

போர்ச்சுக்கல் நாட்டு தெருக்களில் ஆறாக ஓடிய மது..!

போர்ச்சுக்கல் நாட்டில் உள்ள தெருக்களில் மது ஆறு போல் ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.போர்ச்சுகல் நாட்டு மது வகைகள் உலக அளவில் புகழ் பெற்றவை ஆகும். குறிப்பாக இங்கு விற்கப்படும் ரெட் ஒயின் மதுவுக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. இந்நாட்டில் மது உற்பத்தி…

செந்தில்பாலாஜியின் ஜாமின் மனு மீது அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு..!

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகாரின் பெயரில் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். தற்போது வரை அமலாக்கத்துறை விசாரணை வளையத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி இருக்கிறார்.செந்தில் பாலாஜி உடல்நிலை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்…

இந்திய பங்கு வர்த்தகத்தை உயர்த்திய ஜி20 மாநாடு வெற்றி..!

டில்லியில் நடைபெற்ற ஜி20 மாநாடு வெற்றியால், இந்திய பங்கு வர்த்தகம் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்திய பங்கு வர்த்தகம் இன்று காலை லாப நோக்குடன் உயர்ந்து காணப்பட்டது. சென்செக்ஸ் மற்றும் நிப்டி குறியீடுகள் உயர்ந்து இருந்தன. கடந்த வெள்ளிக்கிழமையில் முடிவடைந்தபோது, சென்செக்ஸ் 66,861.16…

சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டாகும் ஜிகிர்தண்டா 2 டீசர்..!

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 2014-ம் ஆண்டு மதுரையை களமாக கொண்டு உருவாகிய படம் ‘ஜிகர்தண்டா’. சித்தார்த் கதாநாயகனாக நடித்த இந்த படத்தில் லட்சுமி மேனன் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா நடித்திருந்தார். இந்த படத்துக்காக 2014-ம்…

சென்னையில் பகுதிநேர வேலை தேடுபவர்களிடம் பணமோசடி : இருவர் கைது..!

சென்னையில் பகுதிநேர வேலை தேடுபவர்களிடம் பண மோசடி செய்ததாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சென்னை நகரில் ஒருவர், பகுதி நேர வேலை தொடர்பான விவகாரத்தில், ஒரு கும்பலிடம் 12 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிகொடுத்ததாக, காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.…