• Tue. Dec 23rd, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

விஷா

  • Home
  • தமிழகத்தில் இன்று முதல் தொழில்துறையினர் கதவடைப்பு போராட்டம்..!

தமிழகத்தில் இன்று முதல் தொழில்துறையினர் கதவடைப்பு போராட்டம்..!

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் தொழில்துறையினர் கதவடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சுமார் 63,000 நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. குரு சிறு தொழில் நிறுவனங்களுக்கு புதிதாக விதிக்கப்பட்டுள்ள உச்சபட்ச பயன்பாட்டு நேர மின் கட்டணத்தை முழுமையாக திரும்ப பெற வேண்டும் என்பன…

தமிழகத்தில் பரபரப்பைக் கிளப்பும் அமலாக்கத்துறை..!

தமிழகத்தில் மீண்டும் 40க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுதமிழகத்தில், சென்னை, தஞ்சை உள்பட 40 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.சட்டவிரோதப் பணப்பரிமாற்ற முறைகேடு உள்ளிட்ட புகார்கள் தொடர்பாக…

தொடர் மழையால் இரண்டு மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை..!

தமிழகத்தில் தொடர் மழையால் வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்தது. சாலைகளிலும் வெள்ள…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 257: விளிவு இல் அரவமொடு தளி சிறந்து உரைஇ,மழை எழுந்து இறுத்த நளிர் தூங்கு சிலம்பின்,கழை அமல்பு நீடிய வான் உயர் நெடுங் கோட்டுஇலங்கு வெள் அருவி வியன் மலைக் கவாஅன்அரும்பு வாய் அவிழ்ந்த கருங் கால் வேங்கைப்…

படித்ததில் பிடித்தது 

1. “வாழ்க்கையில் தேவையை குறைத்துக் கொண்டு சமாளித்தால் நீங்கள் புத்திசாலி.. தேவையை அதிகரித்துக் கொண்டு அதை சமாளிக்க முடிந்தால் நீங்கள் திறமைசாலி.!” 2. “பல பிரச்சனைகளை சந்தித்தவனை பார்த்தால் தோல்வி கூட துவண்டு போகும்.” 3. “நம் வாழ்க்கை தேடலில் தொலைக்கக்…

பொது அறிவு வினா விடைகள்

1. பைலட் ஆன முதல் இந்திய பெண் யார்?கேப்டன் பிரேம் மாத்தூர் 2. ஐநா பொதுச் சபையின் தலைவரான முதல் இந்தியர் யார்? விஜய லட்சுமி பண்டிட் 3. புத்தரால் பேசப்பட்ட மொழி எது? பாலி 4. அசோக சக்கரத்தை வென்ற முதல் இந்தியப்…

குறள் 534

அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லைபொச்சாப் புடையார்க்கு நன்கு பொருள் (மு.வ): உள்ளத்தில்‌ அச்சம்‌ உடையவர்க்குப்‌ புறத்திலே அரண்‌ இருந்தும்‌ பயன்‌ இல்லை; அதுபோல்‌ மறதி உடையவர்க்கு நல்ல நிலை வாய்த்தும்‌ பயன்‌ இல்லை.

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 255: நீயே, பாடல் சான்ற பழி தபு சீறடி,அல்கு பெரு நலத்து, அமர்த்த கண்ணை;காடே, நிழல் கவின் இழந்த அழல் கவர் மரத்த,புலம்பு வீற்றிருந்து நலம் சிதைந்தனவே;இந் நிலை தவிர்ந்தனம் செலவே: வைந் நுதிக் களவுடன் கமழ, பிடவுத்…

படித்ததில் பிடித்தது 

ஊக்கமூட்டும் பொன்மொழி  1. “தடைகள் இருக்கும்.. சந்தேகங்கள் இருக்கும்.. ஆனால் கடின உழைப்பால் இவை அனைத்தையும் வெல்ல முடியும்.” 2. “உங்களது அனைத்து உழைப்பையும் கடைசி நேரத்தில் கைவிட்டால் உலகம் உங்களை ஒருபோதும் அறியாது.” 3. “விதியின் சதிகளை தாங்கிக் கொள்வது…

பொது அறிவு வினா விடைகள்

1. அதிக ஆயுட்காலம் கொண்ட விலங்கு?ஆமை 2. எந்த விலங்கு அதிக இரத்த அழுத்தத்தைக் கொண்டுள்ளது? ஒட்டகச்சிவிங்கி 3. எந்த பறவை பின்னோக்கி பறக்க முடியும்? ஹம்மிங் பறவை 4. எந்த வகையான பறவைகள் அதிக உயரத்தில் பறக்கின்றன?பட்டை-தலை வாத்து 5. உலகில் எந்த…