• Sun. May 5th, 2024

அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை
பொச்சாப் புடையார்க்கு நன்கு

பொருள் (மு.வ):

உள்ளத்தில்‌ அச்சம்‌ உடையவர்க்குப்‌ புறத்திலே அரண்‌ இருந்தும்‌ பயன்‌ இல்லை; அதுபோல்‌ மறதி உடையவர்க்கு நல்ல நிலை வாய்த்தும்‌ பயன்‌ இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *