படித்ததில் பிடித்தது
பொன்மொழிகள் முதலில் கடவுளைத் தேடு. அதன்பின், உலகப் பொருட்களை தேடி செல்லலாம். எல்லா மனிதர்களிடத்திலும் கடவுள் இருக்கிறார். ஆனால், கடவுளிடத்தில் எல்லா மனிதர்களும் இருப்பதில்லை. மனிதப்பிறவி கிடைப்பதற்கு அரிதானது. இதை பயன்படுத்தி கடவுளை அறிய முற்படுங்கள். பொறுமை மனிதர்கள் அனைவருக்கும் அவசியமானது.…
பொது அறிவு வினா விடைகள்
1. காகிதப் பணத்தைப் பயன்படுத்திய முதல் நாடு எது? சீனா 2. குளோபல் விதை பெட்டகம் எந்த நாட்டில் உள்ளது? நார்வே 3. எந்த விலங்கின் பால் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்? நீர்யானை 4. பூமியில் கிடைக்கும் கடினமான பொருள் எது?வைரம். 5. மனித உடலில்…
குறள் 541
ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்தேர்ந்துசெய் வஃதே முறை பொருள் (மு.வ): யாரிடத்திலும் (குற்றம் இன்னதென்று) ஆராய்ந்து, கண்ணோட்டம் செய்யாமல் நடுவுநிலைமை பொருந்தி (செய்யத்தக்கதை) ஆராய்ந்து செய்வதே நீதிமுறையாகும்.
புதுச்சேரியில் சுனாமி ஒத்திகை நிகழ்ச்சி..!
புதுச்சேரி மாநிலம் மூர்த்தி குப்பத்தில் சுனாமி ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.புதுச்சேரியில் உள்ள மூர்த்தி குப்பத்தில் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் சுனாமி ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஜதராபாத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை நிலையத்தில் இருந்து காலை 9.45 க்கு சுனாமி எச்சரிக்கை…
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி..!
அகமதாபாத்தில் இன்று தொடங்கவிருக்கும் ஐசிசி ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைக்கிறார்.ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இன்று தொடங்கி நவம்பர் 19-ம் தேதி வரை இந்தியாவில் நடைபெறவுள்ளது. இதுவரையில் இந்தியா மற்ற நாடுகளுடன்…
தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவு அளித்த பவன்கல்யாண்..!
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய ஜனசேனா கட்சியின் தலைவர் பவன்கல்யாண், தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவு அளித்திருப்பது, ஆந்திர அரசியலில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திரப் பிரதேசத்தில் பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாண், ஜனசேனா என்ற கட்சியை தொடங்கி கடந்த…
பகுதி நேர ஆசிரியர்களின் போராட்டம் வாபஸ்..!
பகுதி நேர ஆசிரியர்கள் கடந்த 8 நாட்களாக பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப்போராட்டம் இருந்து வரும் நிலையில், இன்று காலை பல ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு பல இடங்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள பகுதி நேர ஆசிரியர்கள்…
திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில்.., வருமானவரித்துறை ரெய்டு..!
முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக எம்பியுமான ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை ரெய்டு நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னையில் முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்.பி.யுமான ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய 70-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று (அக்.05) காலை…
நவராத்திரி கொலு பொம்மைகள் தயாரிக்கும் பணி தீவிரம்..!
அக்டோபர் 23 மற்றும் 24 சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு, நவராத்திரி கொலு பொம்மைகள் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. ஆர்டர்கள் குவிவதால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் திருவிழாக்களில் முக்கியமான ஒன்று தசரா எனப்படும் நவராத்திரி பண்டிகை. இந்த…




