• Fri. Apr 17th, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

விஷா

  • Home
  • குறள் 780:

குறள் 780:

புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடுஇரந்துகோள் தக்கது உடைத்து.பொருள் (மு.வ):தம்மைக் காத்த தலைவருடைய கண்கள் நீர் பெருக்குமாறு சாகப் பெற்றால், சாவு இரந்தாவது பெற்றுக் கொள்ளத் தக்க பெருமை உடையதாகும்.

குறுந்தொகைப் பாடல் 59

பதலைப் பாணிப் பரிசிலர் கோமான்அதலைக் குன்றத் தகல்வாய்க் குண்டுசுனைக்குவளையொடு பொதிந்த குளவி நாறுநின்நறுநுதன் மறப்பரோ மற்றே முயலவும்சுரம்பல விலங்கிய அரும்பொருள்நிரம்பா ஆகலின் நீடலோ இன்றே. பாடியவர்: மோசி கீரனார். பாடலின் பின்னணி: தலைவன் பொருள் தேடச் சென்றிருக்கிறான். அவன் பிரிவால் வருந்தும்…

பொது அறிவு வினா விடை

படித்ததில் பிடித்தது

பேச்சுத்திறமை என்பது சரியான இடத்தில சரியான சமயத்தில்சரியாகப் பேசுவது மட்டுமல்ல. தவறான வார்த்தைகளைப் பேசிவிட வேண்டும் என்று மனம் துடிக்கும்போது பேசாமல் இருப்பதும் தான். நீ வாயைத் திறக்கும் போதெல்லாம்உன் உள்ளத்தைத் திறக்கிறாய்ஆகவேகவனமாக இரு. கோபத்தில் நாக்கு வேலை செய்யும் அளவுக்கு…

கோவை மாநகராட்சியில் வேலைவாய்ப்பு

கோவை மாநகராட்சியில் சுகாதாரப் பிரிவின் கீழ் செயல்பட்டு வரும் 32 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 3 நகர பொது சுகாதார ஆய்வகங்களில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிக்கை வெளியாகியுள்ளது.பணியிடங்கள்: இந்த ஆட்சேர்ப்பின் மூலம் நகர சுகாதார…

பகுதி நேர ஆசிரியர்களுக்கு விரைவில் பணி நிரந்தரம்

பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணிநிரந்தரம் செய்யப்படுவது தொடர்பாக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ்பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளுக்கு மேலாகியும், பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கையை நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்த…

சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் முற்றுகை போராட்டம்

சத்துணவு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு ஓய்வூதியத்தை உயர்த்தக் கோரி, தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதிய சங்கத்தினர் சென்னையில் உள்ள சமூகநல ஆணையரகத்தை இன்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.திமுகவின் தேர்தல் வாக்குறுதி எண் 313-ன்படி, சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச…

தமிழ்நாட்டில் பாகிஸ்தானியர்கள் கணக்கெடுக்கும் பணி தீவிரம்

தமிழ்நாட்டில் உள்ள பாகிஸ்தானியர்களை கணக்கெடுக்கம் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.ஜம்மு – காஷ்மீர் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க இந்திய ராணுவம் தயாராகி…

காஷ்மீர் தாக்குதல் எதிரொலி : தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு

ஜம்முகாஷ்மீரில் தாக்குதல் நடைபெற்றதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.காஷ்மீரில் நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 25-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.…

மயோனைசுக்கு தமிழ்நாடு அரசு தடை

முட்டையில் இருந்து தயாரிக்கப்படும் மயோனைசுக்கு தமிழ்நாடு அரசு ஓராண்டு காலம் தடை விதித்துள்ளது.முட்டையின் மஞ்சள் கரு, தாவர எண்ணெய், வினிகர் மற்றும் சில மசாலா பொருட்கள் கலந்து செய்யப்படும் ஒரு உணவு பொருளாக மையோனைஸ் உள்ளது. இதை தயாரிக்க பச்சை முட்டையை…