• Sun. Oct 1st, 2023

விஷா

  • Home
  • சமையல் குறிப்பு: சப்பாத்தி ஸ்வீட் ரோல்ஸ்

சமையல் குறிப்பு: சப்பாத்தி ஸ்வீட் ரோல்ஸ்

தேவையானவை:சப்பாத்தி – 10, தேங்காய் துருவல், சர்க்கரை – தலா 100 கிராம், நெய் – சிறிதளவு, செய்முறை:தேங்காய் துருவலுடன் சர்க்கரை சேர்த்துக் கலக்கவும். ஒவ்வொரு சப்பாத்தியிலும் சிறிது நெய் தடவி, தேங்காய் கலவையை நடுவில் வைத்து, பாய் போல் சுருட்டி…

படித்ததில் பிடித்தது…

சிந்தனைத் துளிகள் • ஆயிரம் முறை சிந்தியுங்கள்ஆனால் ஒரேயொரு முறை முடிவெடுங்கள். • நொந்தவன் வாழ்க்கையை படிப்பினையாக எடுத்துக்கொள்.உயர்ந்தவன் வாழ்க்கையை குறிக்கோளாக எடுத்துக்கொள். • மனிதன் சிரிப்பது மற்றவர்களைப்பார்த்து.ஆனால் அவன் அழுவது தன்னைப்பார்த்து. • வாழ்க்கையை வகுத்துக்கொள்.இல்லையெனில் வாழ்க்கை அர்த்தமின்றி கழிந்துவிடும்.…

பொது அறிவு வினாவிடை

ரவீந்திரநாத் தாகூரின் முதல் கவிதை புத்தகத்தின் பெயர் என்ன? மாலைப்பாடல்கள் இந்தியாவில் உள்ள பெரும் தொழில்களில் மிகப் பழமையானதுபருத்தி தொழில் தேசிய நவீன கலைக்கூடத்தின் அமைவிடம் எங்குள்ளது?புதுடெல்லி ‘டாண்டியா’ நடனம் எந்த மாநிலத்தில் புகழ் பெற்றது?குஜராத் உலகிலேயே அதிகமாக சினிமா தயாரிக்கும்…

குறள் 98:

சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும்இம்மையும் இன்பம் தரும். பொருள் (மு.வ): பிறர்க்குத் துன்பம் விளைக்கும் சிறுமையிலிருந்து நீங்கிய இனிய சொற்கள் மறுமைக்கும் இம்மைக்கும் வழங்குவோனுக்கு இன்பம் தரும்.

சருமம் பொலிவு பெற: அழகு குறிப்பு!..

கடலை மாவு, மஞ்சளுடன், பால் சேர்த்து பசை போல் செய்து கொள்ளவும். இந்த கலவையை முகம், கழுத்து பகுதியில் பூசிவிட்டு 20 நிமிடங்கள் உலர விடவும். பின்பு வெதுவெதுப்பான நீரில் டவலை முக்கி முகத்தில் படிந்திருக்கும் பேஸ் பேக்கை துடைத்தெடுக்கவும். பின்பு…

சமையல் குறிப்பு – வெஜிடபிள் ரைஸ் சப்பாத்தி

தேவையானவை:காய்கறிகள் – 50 கிராம் (பொடியாக நறுக்கவும்), சாதம் – ஒரு கிண்ணம்,கோதுமை மாவு – 50 கிராம், கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்,எண்ணெய், உப்பு – தேவையான அளவு. செய்முறை:சாதத்துடன் கோதுமை மாவு, கரம் மசாலாத்தூள், உப்பு, காய்கறியை…

பொது அறிவு வினாவிடை

தமிழ்நாட்டில் பாயும் மிக நீண்ட ஆறு? காவிரி தர்மசக்கரத்தின் இடப்புறம் அமைந்துள்ள விலங்கு எது?குதிரை இந்தியாவின் இணைப்பு மொழியாக உள்ளது எது?ஆங்கிலம் இந்தியக் கட்டுப்பாடு தணிக்கை அலுவலரை நியமனம் செய்பவர்?குடியரசுத்தலைவர் மத்திய, மாநில உறவுகளை விசாரிக்க சர்க்காரியா குழுவினை நியமித்தவர்?இந்திராகாந்தி உலகின்…

படித்ததில் பிடித்தது…

சிந்தனைத் துளிகள் யாரையும் யாராலும் திருத்த முடியாது.அதனால் நீ முதலில் உன்னைத்திருத்து. அடிக்கடி கோபம்கொள்கிறவன்விரைவில் முதுமை அடைகிறான். உன்னை தாழ்த்திப்பேசும்போதுஅடக்கமாய் இருத்தல் பெரிய சாதனையாகும். அமைதியாய் வாழநீ கண்டதையும் கேட்டதையும் பிறரிடம் கூறாதே. இளமை தவறான பலவற்றை நம்புகிறது.முதுமை சரியான பலவற்றை…

குறள் 97:

நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்றுபண்பின் தலைப்பிரியாச் சொல். பொருள் (மு.வ): பிறர்க்கு நன்மையான பயனைத் தந்து நல்ல பண்பிலிருந்து நீங்காத சொற்கள்,வழங்குவோனுக்கும் இன்பம் தந்து நன்மை பயக்கும்.

படித்ததில் பிடித்தது… சிந்தனைத் துளிகள்!..

குறை இல்லாதவன் மனிதன்இல்லை.. அதை குறைக்கத்தெரியாதவன் மனிதனே இல்லை..! • இருளை நேசி விடியல் தெரியும்..தோல்வியை நேசி..வெற்றி தெரியும்.. உழைப்பை நேசி..உயர்வு தெரியும்.. உன்னை நீ நேசி..உலகம் உனக்கு புரியும்..! • வல்லவனுக்கு வல்லவன்உலகில் உண்டு என்றாலும்..அந்த வல்லவனையும் மிஞ்சும்ஆற்றலும் பலமும்…