• Tue. Mar 25th, 2025

விஷா

  • Home
  • பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கை நிறைவேறுமா..?

பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கை நிறைவேறுமா..?

தமிழகத்தில் பகுதி நேர ஆசிரியர்கள், தமிழக அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்த நிலையில், தங்களின் கோரிக்கை நிறைவேறுமா? என்கிற எதிர்பார்ப்பில் உள்ளனர்.கடந்த 2012 ஆம் வருடம் தமிழக அரசு பள்ளிகளில் இசை, தையல், உடற்கல்வி உள்ளிட்ட பகுதிநேர ஆசிரியர்கள் தொகுப்பூதிய அடிப்படையில்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 244: விழுந்த மாரிப் பெருந் தண் சாரல்,கூதிர்க் கூதளத்து அலரி நாறும்மாதர் வண்டின் நயவரும் தீம் குரல்மணம் நாறு சிலம்பின் அசுணம் ஓர்க்கும்உயர் மலை நாடற்கு உரைத்தல் ஒன்றோ துயர் மருங்கு அறியா அன்னைக்கு, இந் நோய்தணியுமாறு இது’…

படித்ததில் பிடித்தது 

சிந்தனை துளிகள் ஒவ்வொரு வலியும் உங்களைவலிமை ஆக்குகிறது என்பதைஎப்போதும் நியாபகம்வைத்துக் கொள்ளுங்கள்.! உங்களுக்குள் இருக்கும்மன தடைகளை நீக்கினால்..உங்கள் முன் இருக்கும்பல வாய்ப்புக்கள்தெளிவாக தெரியும். எண்ணங்களை சரியாககையாளும் கலையைபெற்றால்.. ஆசைப்படும்வாழ்க்கையை உருவாக்கமுடியும்.! உங்களுடன் நீங்கள் நல்லதையேபேசினால்.. உங்கள்வாழ்க்கை நன்றாக இருக்கும். பிறரை குறை…

குறள் 520

நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்கோடாமை கோடா துலகு பொருள் (மு .வ): தொழில்‌ செய்கின்றவன்‌ கோணாதிருக்கும்‌ வரையில்‌ உலகம்‌ கெடாது; ஆகையால்‌ மன்னன்‌ நாள்தோறும்‌ அவனுடைய நிலைமையை ஆராய வேண்டும்‌.

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 243: தேம் படு சிலம்பில் தௌ அறல் தழீஇயதுறுகல் அயல தூ மணல் அடைகரை,அலங்கு சினை பொதுளிய நறு வடி மாஅத்துப்பொதும்புதோறு அல்கும் பூங் கண் இருங் குயில்,‘கவறு பெயர்த்தன்ன நில்லா வாழ்க்கை இட்டு, அகறல் ஓம்புமின், அறிவுடையீர்!’…

அருப்புக்கோட்டை ரயில் நிலையத்துக்கு வயது 60..!

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ரயில் நிலையம் 60 ஆண்டுகளைக் கடந்து வெற்றி நடை போடுகிறது.விருதுநகரின் மற்றொரு சகோதரனாக விளங்கும் அருப்புக்கோட்டை நகரம் சிவகாசி விருதுநகரை போல தொழில் வளர்ச்சிக்கு குறைவில்லாத ஊர். அப்படி பட்ட அருப்புக்கோட்டை நகரில் ரயில் சேவை வேண்டும்…

வெம்பக்கோட்டை அகழாய்வின் போது கிடைத்த சுவர், புதிய மைல்கல்..!

வெம்பக்கோட்டை அகழாய்வின் போது, கருங்கல் மற்றும் செங்கல் கொண்டு உருவாக்கப்பட்ட சுவர் கிடைத்திருப்பது புதிய மைல்கல்லாகத் திகழ்கிறது என அகழாய்வு இயக்குனர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள வைப்பாற்றின் கரையோர பகுதிகளில் தமிழக தொல்லியல் துறை சார்பில் தற்போது…

தமிழகத்தில் வரும் 8ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு..!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகி இருப்பதால், தமிழகத்தில் வரும் 8ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,வடக்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவுவதாகவும்,…

திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆவணித்திருவிழா கொடியேற்றம்..!

பொது அறிவு வினா விடைகள்

1. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய ஃபென்சர் யார்?பவானி தேவி 2. இந்தியாவில் விளையாட்டுத் துறையில் வழங்கப்படும் மிகப்பெரிய விருது எது?மேஜர் தியான் சந்த் விருது 3. “ஹாக்கியின் வழிகாட்டி” என்று அழைக்கப்படும் இந்திய விளையாட்டு வீரர்…