பிராட்பேண்ட் சேவையில் முதலிடம் பிடித்த ஜியோ நிறுவனம்..!
பிராட்பேண்ட் சேவை வழங்கும் நிறுவனங்களின் பட்டியலில், பி.எஸ்.என்.எல். நிறுவனத்தைப் பின்னுக்குத் தள்ளி ஜியோ நிறுவனம் முதலிடத்தைப் பிடித்தது.ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்திய சந்தையில் ஃபிக்சட்-லைன் பிராட்பேண்ட் சேவைகளை இரண்டு ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்தது. வர்த்தக முறையில் அறிமுகமான இரண்டே ஆண்டுகளில்…
போலீசாரால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சட்டக்கல்லூரி மாணவர்.. உடனடியாகப் பாய்ந்த நடவடிக்கை..!
சென்னை, தரமணியில் சட்டக்கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட விவகாரத்தில் தலைமைக் காவலர் பூமிநாதன், காவலர் உத்திரகுமாரன் ஆகிய இருவரையும் இடைநீக்கம் செய்து இணை ஆணையர் ராஜேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.சென்னை வியாசர்பாடி புதுநகரை சேர்ந்த அப்துல் ரஹீம் என்பவர் தரமணியில் உள்ள சட்டப்பல்கலைக்கழகத்தில் 5 ஆம்…
அழகு குறிப்புகள்:
தலைமுடி நன்கு வளர:கடுக்காய், செம்பருத்தி பூ, நெல்லிக்காய் ஆகியவைகளை சமஅளவு எடுத்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி கூந்தலில் தடவினால் முடி நன்றாக வளரும்.
சமையல் குறிப்புகள்:
இடியாப்ப புலாவ் தேவையானவை:இடியாப்பம் – 6, வெங்காயம், தக்காளி, கிராம்பு – தலா 1, பட்டை – ஒரு சிறிய துண்டு,பச்சை மிளகாய் – 2, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் – தலா ஒரு டீஸ்பூன்,பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை –…
பொது அறிவு வினாவிடை
பத்திரிகை எதுவும் வெளிவராத இந்திய பகுதி?அருணாச்சலப்பிரதேசம் மிக அதிக கல்வெட்டுகளைப் பாதுகாத்து வரும் இந்திய நகரம்?மைசூர் கதகளி நடனம் எந்த மாநிலத்தைச் சேர்ந்தது?கேரளா உலகில் உள்ள மொத்த வண்ணங்களில் பெயிரிடப்பட்டவை எவை?267 குச்சிப்புடி நடனம் எந்த மாநிலத்தைச் சேர்ந்தது?ஆந்திரா கீதாஞ்சலி என்னும்…
படித்ததில் பிடித்தது..
சிந்தனைத் துளிகள் • அன்புக்காக ஏங்கி தேடாதீர்கள்அன்புக்காக ஏங்குபவரை தேடுங்கள்…! • நிலையான அன்புக்கு பிரிவில்லைசொல்லாத சொல்லுக்கு அர்த்தமில்லை • தேடும் பாசத்திற்கு தோல்வி இல்லைஉண்மையான அன்புக்கு மரணம் இல்லை • அக்கறையுடன் கேட்பதற்கு பதில் சொல்வதேஅன்பின் வெளிப்பாடு…! • பிறர்…
குறள் 99:
இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோவன்சொல் வழங்கு வது. பொருள் (மு.வ): இனிய சொற்கள் இன்பம் பயத்தலைக் காண்கின்றவன், அவற்றிற்கு மாறான வன்சொற்களை வழங்குவது என்ன பயன் கருதியோ?
டெல்லி குடியரசு தினவிழாவில் தமிழக அலங்கார ஊர்தி விவகாரம்.. முதல்வர் ஸ்டாலினுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் கடிதம்
டெல்லியில் நடைபெற இருக்கின்ற குடியரசு தின விழாவில் தமிழக அலங்கார ஊர்தி இடம் பெறாதது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் விளக்கம் அளித்துள்ளார்.குடியரசு தின விழாவை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் நடைபெறும் அணிவகுப்பில் தமிழக ஊர்தி பங்கேற்க அனுமதி வழங்கப்படவில்லை.…
ஸ்ரீ.வி அருகே நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்.., காவல்துறை விசாரணை..!
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விவசாய நிலங்கள் அதிகம் உள்ள பகுதியில் நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வ.புதுப்பட்டி – கான்சாபுரம் விவசாய நிலங்கள் அதிகமுள்ள பகுதியாக இருப்பதால், இந்தச் சாலையில் நாள்தோறும் சுமார்…
கரூரில் பா.ஜ.க மாநில தலைவர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில்..,பா.ஜ.க கொடி சேதம்..!
கரூர் மாவட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்ட நிகழ்ச்சிக்கு வைக்கப்பட்ட கட்சி கொடிகளை, மதுபோதையில் காரில் வந்த நபர்கள் சேதப்படுத்தினர். அவர்கள் வந்த காரை பாஜக தொண்டர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் மாவட்ட பாஜகவின் புதிய அலுவலக…