• Fri. Mar 29th, 2024

விஷா

  • Home
  • பிரதமர் மோடிக்கு புகழாரம் சூட்டிய அமீர்கான்..!

பிரதமர் மோடிக்கு புகழாரம் சூட்டிய அமீர்கான்..!

‘மன் கி பாத்’ நிகழ்ச்சி மூலம் மக்களின் நம்பிக்கையைப் பெற்றவர் பிரதமர் மோடி என அமீர்கான் புகழாரம் சூட்டியுள்ளார்.பிரதமர் மோடி, மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் வானொலியில் ‘மன் கி பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பங்கேற்று பேசி வருகிறார். இதன் 100-வது…

‘சபா நாயகன்’ படத்தின் டீசர் வெளியீடு..!

நடிகர் அசோக் செல்வன் நடித்துள்ள சபா நாயகன் படத்தின் பர்ஸ்ட்லுக் மற்றும் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.தமிழில் ‘சூதுகவ்வும்’ படத்தில் அறிமுகமாகி வித்தியாசமான கதைகளில் நடித்து வரும் அசோக் செல்வனுக்கு ‘ஓ மை கடவுளே’ திருப்புமுனை படமாக அமைந்தது. சமீபத்தில்…

சமந்தாவை வசை பாடிய தயாரிப்பாளர்..!

குணசேகர் இயக்கத்தில் நடிகை சமந்தா நடித்த சாகுந்தலம் திரைப்படம் கலவையான விமர்சனங்களையும், எதிர்பார்த்த வசூல் கிடைக்காத நிலையிலும் சமூக வலைத்தளத்தில் சமந்தாவுக்கு எதிராக கலவையான விமர்சனங்கள் எழுந்தன.இந்நிலையில், தெலுங்கு சினிமா பட தயாரிப்பாளர் சிட்டிபாபு, “சாகுந்தலம் படத்தோடு சமந்தாவின் சினிமா வாழ்க்கை…

சிறந்த சமூக சேவை ஆற்றியவர்களுக்கு..,நினைவுப்பரிசுகளை வழங்கிய முதல்வர்..!

இரண்டு நாள் கள ஆய்வு பணிக்காக விழுப்புரம் சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டம் – ஒழுங்கு நிலவரம் குறித்து காவல்துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து 3 மாவட்ட விவசாயிகள், தொழில் முனைவோர், மீனவ பிரதிநிதிகளுடன் ஆலோசித்தார்.இந்நிலையில், இன்று விழுப்புரம், கள்ளக்குறிச்சி,…

கோடையில் வழக்கறிஞர்களுக்கு கருப்பு கவுன் அணிவதில் இருந்து விலக்கு..,

கோடை வெயிலின் தாக்கத்தைக் குறைக்கும் பொருட்டு, வழக்கறிஞர்களுக்கு கருப்பு கவுன் அணிவதில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.கோடை வெயிலின் தாக்கத்தை கருத்தில்கொண்டு ஆண்டுதோறும் மார்ச் முதல் ஜூலை வரை கருப்பு கவுன் அணிவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமென…

நாமக்கல் கருப்புசாமிக்கு 1000 கிலோ எடை கொண்ட அரிவாள் காணிக்கை..!

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள பட்டணம் பள்ளத்து கருப்பசாமி கோவிலுக்கு 1000 கிலோ எடைகொண்ட அரிவாள் காணிக்கையாக வழங்கப்பட்டது.ராசிபுரம் அடுத்த பட்டணம் பஞ்சாயத்தில் பிரசித்தி பெற்ற பள்ளத்து கருப்புசாமி கோவில் உள்ளது. இங்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை கிடா…

விருதுநகரில் உணவு சேவை செய்து வரும் தன்னார்வ அமைப்பு..!

விருதுநகர் அரசு மருத்துவமனையில் அகத்தியர் சன்மார்க்க சங்கம் சார்பில், தன்னார்வ அமைப்பினர் தினமும் நோயாளிகளுக்கு உணவு சேவை செய்து வருகின்றனர்.இது குறித்து நோயாளிகளுக்கு தினமும் உணவு வழங்கி வரும் மோகன் என்பவர் தெரிவித்ததாவது..,திருச்சியைத் தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் அகத்தியர் சன்மார்க்க…

அருப்புக்கோட்டைக்கு வரும் ரயில் நேரம் மாற்றம்..!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ரயில் நிலையம் மார்க்கமாக விருதுநகர் காரைக்குடி ரயில் தினசரி சென்று வரும் நிலையில், அருப்புக்கோட்டை மார்க்கமாக தாம்பரம் – செங்கோட்டை ரயில் இயக்கப்பட்ட பின்பு அருப்புக்கோட்டை ரயில் நிலையத்தின் ரயில் நேர அட்டவணை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக நிர்வாகம்…

காஞ்சிபுரத்தில் ராமானுஜர் ஜெயந்தி உற்சவம்..!

காஞ்சிபுரம் சிங்கப்பெருமாள் கோவிலில் ராமானுஜர் ஜெயந்தி உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.எல்லோரும் சொர்க்கத்திற்கு செல்வதற்காக தான் ஒருவன் மட்டும் நரகத்திற்கும் சென்றாலும் பரவாயில்லை என்று கூறி அனைத்து தரப்பு மக்களும்…

பீகாரில் அதிர்ச்சியை ஏற்படுத்திய ஜாதிவாரி கணக்கெடுப்பு..!

பீகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பில் 40 பெண்களின் கணவர் பெயரும் ஒரே பெயராக இருப்பதால் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பீகார் மாநிலம் அர்வால் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதிக்கு தகவல் சேகரிக்க சென்ற அதிகாரிகள், 40 பெண்களின் கணவர் பெயர்கள் ஒன்றாக இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.…