• Sat. Apr 20th, 2024

விஷா

  • Home
  • ஆளுநர் மாளிகை நோக்கி அதிமுக பேரணி..,சென்னையை ஸ்தம்பிக்க வைத்த போக்குவரத்து நெரிசல்..!

ஆளுநர் மாளிகை நோக்கி அதிமுக பேரணி..,சென்னையை ஸ்தம்பிக்க வைத்த போக்குவரத்து நெரிசல்..!

திமுக அரசின் கள்ளச்சாராய மரணங்கள், சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்து ஆளுநரிடம் புகார் அளிக்க எதிர்கட்சிதலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், சென்னை சைதாப்பேட்டையில் இருந்து ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக சென்றதால், சென்னை மாநகரின் முக்கிய சாலைகள் போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்து…

ஐஸ்கிரீம் விற்று மாதம் ஒரு லட்சம் சம்பாதிக்கும் நடிகர்..!

நடிகர் ஒருவர் படவாய்ப்புகள் இல்லாததால் ஐஸ்கிரீம் விற்று மாதம் ஒரு லட்சம் சம்பாதிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.விஜய்யின் ப்ரண்ட்ஸ் படம் மற்றும் விஜயகாந்தின் வானத்தைப்போல உள்ளிட்ட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் பரத் ஜெயந்த். அவர் ஷகலக பூம் பூம் தொடரிலும்…

மூத்த குடிமக்களுக்கு இலவச விமானப் பயணம்..,மாநில அரசின் அசத்தல் அறிவிப்பு..!

இனி மூத்த குடிமக்கள் விமானத்தில் இலவசமாகப் பயணம் செய்யலாம் என மத்திய பிரதேச மாநில அரசு அசத்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இந்த அறிவிப்பின் மூலம், மூத்த குடிமக்களுக்கு இலவச விமானப் பயணம் வழங்கும் முதல் மாநிலம் என்ற பெருமையை மத்திய பிரதேசம் பெற்றுள்ளது.…

2000 ரூபாய் நோட்டுக்களை தவறான முறையில் மாற்றினால் அங்கீகாரம் ரத்து..,எச்சரிக்கை விடுக்கும் கூட்டுறவுத்துறை அமைச்சர்..!

2000 ரூபாய் நோட்டுக்களை தவறான முறையில் மாற்றினால் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள 2000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நாளை (மே 23) முதல் செப்டம்பர் 30ஆம்…

கிராம ஊராட்சிகளில் இன்று முதல் ஆன்லைன் மூலம் வரிவசூல்..!

தமிழகம் முழுவதும் கிராம ஊராட்சிகளில் இன்று முதல் ஆன்லைன் மூலம் வரிவசூல் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான மானிய கோரிக்கையின் போது ஊரகப் பகுதிகளில் பொதுமக்கள் மனை பிரிவுகள், கட்டடம், தொழிற்சாலைகள் தொடங்க மற்றும் தொழில் நடத்துவதற்கான…

ட்விட்டருக்குப் போட்டியாக இன்ஸ்டாகிராமில்..,குறுஞ்செய்திகளை அனுப்பும் வசதி விரைவில் அறிமுகம்..!

ட்விட்டருக்கு போட்டியாக குறுஞ்செய்திகளை அனுப்பும் புதிய தலத்தை இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.மெட்டா நிறுவனத்தின் கிளை நிறுவனமான இன்ஸ்டாகிராம் செயலிக்கு உலகம் முழுவதும் பொது மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த செயலி மூலமாக மெசேஜ் செய்யும்…

டிஎன்பிஎஸ்ஸி நூலகர் தேர்வுக்கான விடைக்குறிப்பு வெளியீடு..!

தமிழகத்தில் நூலகங்கள், கல்லூரி மற்றும் அலுவலகங்கள் ஆகியவற்றில் உள்ள நூலகர் மற்றும் தகவல் அலுவலர்களுக்கான 35 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. இந்த பணிக்கு கலந்த மார்ச் 1ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதனைத் தொடர்ந்து மே…

திருப்பதி லட்டில் கைவரிசை காட்டிய ஊழியர்கள் கைது..!

திருப்பதி வெங்கடாஜலபதி திருக்கோவிலில் அதிக கூட்டத்தைப் பயன்படுத்தி, கோவில் ஊழியர்கள் லட்டுகளை திருடி அதிக விலைக்கு விற்ற புகாரில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தற்போது திருப்பதி வேங்கடாசலபதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. சாமி தரிசனம் முடிந்து கோவிலில்…

ஜப்பானில் காந்தி சிலையைத் திறந்து வைத்தார் பிரதமர் மோடி..!

ஜி 7 மாநாட்டில் கலந்து கொள்ள ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திரமோடி அங்கு காந்தி சிலையைத் திறந்து வைத்துள்ளார்.ஜப்பான், அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, மற்றும் ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பு நாடுகள் ஜி7 என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான…

சோழவந்தான் அருகே அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோவில் வைகாசி பொங்கல் உற்சவ விழா

மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியம் விக்கிரமங்கலம் கிராமத்தில் இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளிஅம்மன் கோவில் வைகாசி பொங்கல் உற்சவ விழா கடந்த 11ம் தேதி காப்பு கட்டுதல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. வெள்ளிக்கிழமை இரவு கோவில்பட்டியில் இருந்து…