• Sat. Sep 5th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

விஷா

  • Home
  • நாளை சித்ரா பௌர்ணமி; திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நாளை சித்ரா பௌர்ணமி; திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நாளை சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலை கிரிவலம் சிறப்பு வாய்ந்தது என்பதால், தமிழகத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு இரண்டு நாட்களாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி வெவ்வேறு நட்சத்திரங்களில் வரும். அப்படி சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்தில் வரும் பௌர்ணமி…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல் 364: சொல்லிய பருவம் கழிந்தன்று; எல்லையும்மயங்கு இருள் நடு நாள் மங்குலோடு ஒன்றி,ஆர் கலி வானம் நீர் பொதிந்து இயங்க,பனியின் வாடையொடு முனிவு வந்து இறுப்ப,இன்ன சில் நாள் கழியின், பல் நாள் வாழலென் வாழி – தோழி! –…

படித்ததில் பிடித்தது

வெற்றி தத்துவங்கள் நீ எதை சொல்கிறாய்என்பதை விட யாரிடம்சொல்கிறாய் என்பதேமுக்கியம்.. மிகவும்கவனமாக இருங்கள். காத்திரு.. நடக்க இருப்பதுமிக சரியான நேரத்தில்சரியான இடத்தில்சரியான காரணத்துடன்நடக்கும். மற்றவர்கள் நம்மைகவனிக்கிறார்கள் என்றஎண்ணம் எழாதவரைநாம் நாமாகத்தான்இருக்கிறோம். நீ உனக்கு உண்மையாகஇல்லாதவரை பல வலிகள்உன்னை துரத்திக்கொண்டேஇருக்கும். நாம் எல்லா…

பொது அறிவு வினா விடைகள்

1. சார்க் அமைப்பின் முதல் மாநாடு நடைப்பெற்ற இடம்? டாக்கா2. சலீம் அலி சுற்றுச் சூழல் இயல் கல்லூரி எங்கு உள்ளது? பாண்டிச்சேரி3. பீல்டு மார்சல் பட்டம் பெற்ற முதல் இந்தியர்? மானக்‌ஷா4. உருக்காலை உள்ள இடங்கள்? பொகாரோ, துர்காபூர், ரூர்கேலா5.…

குறள் 664

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்சொல்லிய வண்ணம் செயல் பொருள்(மு.வ):"இச்செயலை இவ்வாறு செய்து முடிக்கலாம்‌' என்று சொல்லுதல்‌ எவர்க்கும்‌ எளியனவாம்‌ ; சொல்லியபடி செய்து முடித்தல்‌ அரியனவாம்‌.

இலக்கியம்:

நற்றிணைப்பாடல் 363: ‘கண்டல் வேலிக் கழி சூழ் படப்பைத்தெண் கடல் நாட்டுச் செல்வென் யான்’ எனவியம் கொண்டு ஏகினைஆயின், எனையதூஉம்உறு வினைக்கு அசாவா உலைவு இல் கம்மியன்பொறி அறு பிணைக் கூட்டும் துறை மணல் கொண்டு வம்மோ – தோழி! –…

படித்ததில் பிடித்தது

நிம்மதி என்ற நிழல் உன்னைதொடரும்.. நேர்மை என்றவெளிச்சம் உள்ளவரை..! ஆழம் குறைவோ.. அதிகமோஅடிக்க வேண்டியது நீச்சல் மட்டுமே..!சோதனைகள் ஒன்றோ.. பலவோ..செய்ய வேண்டியதுமுயற்சி மட்டுமே..! எங்கே நீங்கள் அதிகம்காயங்களையும் வலிகளையும்சந்திக்கிறீர்களோ அங்கே தான்உங்களுடைய வாழ்க்கையின்பாடம் ஆரம்பிக்கிறது. வெற்றிக்கான ஆயுதம்அனுபவம் அதை யாராலும்உங்களுக்கு தேடி…

பொது அறிவு வினா விடைகள்

1. நீரை அருந்தாத நீர் வாழ் உயிரினம் எது?  டால்பின் 2. உலகில் அதிகூடிய விஷத்தன்மை வாய்ந்த மீன் இனம் எது?  ஸ்டான் பிஷ்  3. தலையில் இதயத்தைக் கொண்டுள்ள உயிரினம் எது?  இறால் 4. மீன்கள் இல்லாத ஆறு?  ஜோர்டான்…

குறள் 663

கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்எற்றா விழுமந் தரும் பொருள்(மு.வ):செய்யும்‌ செயலை முடிவில்‌ வெளிப்படும்படியாகச்‌ செய்யும்‌ தகுதியே ஆண்மையாகும்‌; இடையில்‌ வெளிப்பட்டால்‌ நீங்காத துன்பத்தைக்‌ கொடுக்கும்‌.

பெல் நிறுவன சேமிப்பு கிடங்கில் தீ விபத்து

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பிரபல பெல் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டத்தில் உள்ள வடக்கு கரன்புரா பகுதியில் பிரபல நிறுவனமான பெல் நிறுவனத்தின் சேமிப்பு கிடங்கு செயல்பட்டு…