• Sat. Sep 5th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

விஷா

  • Home
  • பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்த நீதிமன்றம் அறிவுறுத்தல்

பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்த நீதிமன்றம் அறிவுறுத்தல்

இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் நலன் கருதியும், பேருந்துகளில் படிக்கட்டு பயணத்தைத் தவிர்க்கும் வகையிலும், அனைத்துப் பேருந்துகளிலும் தானியங்கி கதவுகளைப் பொருத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை அறிவுறுத்தியுள்ளது.தமிழகத்தில் பேருந்துப் படிக்கட்டுகளில் மாணவர்கள் தொங்கியபடி பயணம் செய்வதை தடுக்க, பள்ளி…

வாக்களிக்க வசதியாக வடமாநில தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை

தமிழ்நாட்டில் பணிபுரியும் வடமாநிலத் தொழிலாளர்கள், தங்கள் மாநிலங்களில் நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க வசதியாக ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என தொழில் நிறுவனங்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்;ளது.தமிழக தொழிலாளர் ஆணையர் ஏ.சுந்தரவல்லி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,மக்களவை பொதுத் தேர்தல்…

ஜாதி பாகுபாடு நிலவுவதாக திமுக பெண் கவுன்சிலர் ராஜினாமா செய்ய முயற்சி

நெல்லை மாநகராட்சியில் ஜாதி பாகுபாடு நிலவுவதாகவும், அதனால் தன்னுடைய தொகுதி ஒதுக்கப்படுவதாகவும் கூறி திமுக பெண் கவுன்சிலர் ராஜினாமா கொடுக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.திருநெல்வேலி மாநகராட்சியில் மேயருக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் தொடர்ந்து போர்க்கொடி தூக்கி வருகின்றனர். மேயருக்கு எதிராக நம்பிக்கையில்லா…

இனி ரயில் நிலையங்களில் 3 ரூபாய்க்கு தண்ணீர் பாட்டில்

இனி ரயில் நிலையங்களில் மலிவு விலை உணவு விற்பனை செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதுடன், 200 மி.லி தண்ணீர் பாட்டில் 3 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் எனவும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.தெற்கு ரயில்வே சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,இந்திய ரயில்வே உணவு…

மக்களின் தாகம் தணிக்கும் பணிகளில் ஈடுபட அதிமுகவினருக்கு எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள்

கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மக்களுக்கு தாகம் தணிக்கும் வகையில், நீர், மோர் பந்தலை திறந்து வைக்க அதிமுகவினருக்கு, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.கடும் வெயில் காரணமாக பொது மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். நண்பகல்…

மீண்டும் பலிக்கும் பாபாவங்காவின் கணிப்பு : அச்சத்தில் மக்கள்

பால்கனின் நாஸ்ட்ராடாமஸ் என்று அழைக்கப்படும் பாபா வங்காவின் பல கணிப்புகள் அப்படியே அரங்கேறி உள்ள நிலையில், இந்த ஆண்டு மூன்றாம் உலகப்போர் வெடிக்கும் என்றும் அவர் கணித்திருப்பது பலித்துவிடும் என்று மக்கள் அச்சத்தில் உறைந்து போய் இருக்கின்றனர்.பல்கேரியாவை சேர்ந்த தீர்க்கதரிசியான பாபா…

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இன்று முதல் கோடை விடுமுறை அறிவிப்பு

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மற்றும் ரம்ஜான் பண்டிகையை முன்;னிட்டு ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடந்து முடிந்துள்ளதால், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இன்று முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கப்படும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும்…

மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி

கடந்த மாதத்தை விட, இந்த மாதம் பருப்பு மற்றும் மசாலா வகைகள், மிளகு, சீரகம், கடுகு உள்ளிட்ட மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.மளிகைப் பொருட்களின் விலை ஒவ்வொரு மாதமும் உயர்ந்து…

பத்ம விருதுகளை வழங்கினார் ஜனாதிபதி திரவுபதிமுர்மு

2024ஆம் ஆண்டிற்கான பத்மபூஷன், பத்மவிபூஷன் விருதுகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்.முன்னாள் குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு (74), பழம் பெரும் நடிகை வைஜெயந்தி மாலா (90), தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி (68), சென்னையைச் சேர்ந்த பரதநாட்டியக் கலைஞர் பத்மா…

14வயது சிறுமியின் கர்ப்பத்தை கலைக்க உச்சநீதிமன்றம் அனுமதி

மஹாராஷ்டிரா மாநிலத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 14வயது சிறுமியின் 30 வார கருவை கலைக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.மஹாராஷ்டிராவில் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான 14 வயதுடைய சிறுமி கர்ப்பமடைந்தார். அச்சிறுமியின் கருவை கலைக்க அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதற்காக மருத்துவமனையை…