சுந்தரவேலவர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா..,
தேனி மாவட்டம் கூடலூர் அருள்மிகு கூடல் சுந்தரவேலவர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். தேனி மாவட்டம் கூடலூரில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற அருள்மிகு கூடல் சுந்தரவேலவர் திருக்கோவில். இக்திருக்கோவிலில் ஸ்ரீ வள்ளி ஸ்ரீ தெய்வானை உடனுறை…
தேனி எம்.பி தங்க தமிழ்ச்செல்வன் கூஜா… நான் ராஜா! கொக்கரிக்கும் மிதுன் சக்கரவர்த்தி…
நானே ராஜா… எம்.பி சொன்னா குழாய் போடணுமா? இருந்த குழாயையும் புடுங்கி எறிய சொன்ன பழனிசெட்டிபட்டி சேர்மன் மிதுன் சக்கரவர்த்தியின் அடாவடித்தனத்தால் திமுகவினரும், அப்பகுதி பொதுமக்களும் கொதித்து போய் உள்ளனர். தேனி பழனிசெட்டிபட்டி பிரச்னை விவகாரம்… தூங்குகிறதா மாவட்ட நிர்வாகம்? ஆகிய…
ஸ்ரீ ராமர் கோவிலில் சிறப்பு அபிஷேகம், திருக்கல்யாண வைபவம்..,
ஸ்ரீ ராமநவமியை முன்னிட்டு ராமர் கோவில்களில் பல்வேறு சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் போன்றவை நடைபெற்று வருகிறது. தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ராமர் கோவிலில் சீதாராம திருக்கல்யாண வைபவம் மற்றும் சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீ விஸ்வகர்மா ராமர்…
கிராமப்புற வழித்தடத்திற்கு புதிய பஸ். எம்எல்ஏ ராமகிருஷ்ணன் துவக்கம்.,
தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து கிராமப்புற வழித்தடங்களில் செல்லும் இரண்டு புதிய நகரப் பேருந்துகளை (சிட்டி பஸ்) கம்பம் எம்எல்ஏ ராமகிருஷ்ணன் கொடிஅசைத்து துவக்கி வைத்தார். தமிழக அரசின் போக்குவரத்துத் துறையின் கீழ் இயங்கும் முக்கியமான, பொதுமக்கள் போக்குவரத்துக்கான பேருந்துகளை இயக்கும்…
கேக்-னுள் கரப்பான் பூச்சி… விற்பனை செய்த கடைக்கு, அதிகாரிகள் அபராதம்..,
தேனி மாவட்டம் கம்பத்தில் பேக்கரியில், கேக்கினுள் உயிருடன் கரப்பான் பூச்சி இருந்ததை வாடிக்கையாளர் படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதனால், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், கடை மீது நடவடிக்கை எடுத்து அபராதம் விதித்தனர். கம்பம் புதுப்பட்டி பைபாஸ் ரோடு அருகே பிரபலமான…
ஒலிபெருக்கி பறிமுதல், போலீசாரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்..,
கம்பத்தில் கோவில் திருவிழாவில் ஒலிபெருக்கியை போலீசார் பறிமுதல் செய்ததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு. கம்பம் நகராட்சிக்குட்பட்ட நந்தனார் காலனி உள்ளது. இங்கு மகாகாளியம்மன் கோவில் உள்ளது. இக் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா வெகு விமர்சியாக நடைபெறும்.…
மழையால் வீடுகளின் சுவர் இடிந்தது எம்.எல்.ஏ, சேர்மன் நேரில் ஆறுதல்.
கம்பம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இங்குள்ள வணிக நிறுவனங்கள் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், சாக்கடை கால்வாய் மற்றும் ஓடைகள் வழியாக சின்ன வாய்க்கால் மற்றும் வீரப்பா நாயக்கன் குளத்தில் கலக்கின்றன. இந்நிலையில் நேற்று இரவு மாலை திடீரென காற்றுடன்…
திமுக இளைஞரணி தேனி வடக்கு ஒன்றிய துணை அமைப்பாளராக ரா.அருள்வாசகன் நியமனம்.
திமுகவில் 1980-ல் இளைஞரணி தொடங்கப்பட்டது. மு.க ஸ்டாலின் இளைஞரணி செயலாளராக இருந்தார்.2019 நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையில் நிகழ்த்திய தாக்கம், ஊராட்சி சபை கூட்டங்களை ஒருங்கிணைத்த பாங்கு மற்றும் கழகத்தினரின் விருப்பம் ஆகியவற்றின் அடிப்படையில் 2019-ஆம் ஆண்டு ஜூலை 4-ஆம் தேதி இளைஞர்…
கண்ணகி கோவில் சித்ரா பௌர்ணமி திருவிழா.., இரு மாநில அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம்…
கண்ணகி கோவில் சித்ரா பௌர்ணமி திருவிழா மே 12ஆம் தேதி நடைபெற உள்ளது. இவ்விழாவை சுமூகமாகவும், பாதுகாப்பாகவும் நடத்துவதற்காக, தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங், இடுக்கி மாவட்ட ஆட்சியர் வி. விக்னேஸ்வரி ஆகியோர் தலைமையில் இரு மாநிலங்களின் பல்வேறு துறை…
வக்பு திருத்த சட்டத்தை கண்டித்து தமுமுக ஆர்ப்பாட்டம்..,
வக்பு திருத்த சட்டத்தை கண்டித்து தேனி மாவட்டம் சின்னமனூர் நகர தமுமுக சார்பாக கண்டன முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இஸ்லாமியர்களின் முன்னோர்கள் வழங்கிய தான சொத்துக்களை பறிக்கும் நோக்கில் ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வக்பு திருத்த சட்டத்தை வாபஸ் பெற…