கண்ணகி கோயில் சித்திராபௌர்ணமி கொடியேற்றம்..,
கண்ணகி கோயில் சித்திராபௌர்ணமி விழா: கொடியேற்றம்.தமிழக கேரள எல்லையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயில் சித்திரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு, மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை மண்டப வளாகத்தில் விழாவிற்கான கொடிஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழக கேரள எல்லை பெரியாறு புலிகள் சரணாலயப்பகுதியிலுள்ள…
காற்றுடன் மழை 300 வாழை மரங்கள் சேதம்..,
தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில் மழையுடன் பலத்த காற்று வீசியதால் 300-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் ஒடிந்து சேதம் அடைந்தன. தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம் கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக மாலை மற்றும் அதிகாலை மழை பெய்து வருகிறது.…
தமிழக அமைச்சரவையில் மாற்றம்.., செந்தில் பாலாஜி, பொன்முடி விடுவிப்பு…
தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் செய்யப்படும் என கடந்த சில நாட்களாகவே தகவல் வெளியான நிலையில், தற்போது அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி, பொன்முடி விடுவிக்கப்பட்டுள்ளனர். விலைமாதருக்கும், வாடிக்கையாளருக்கும் நடக்கும் உரையாடலை, சைவ, வைணவ சமயங்களின் புனித குறியீடுகளுடன் ஒப்பிட்டு, வனத்துறை அமைச்சர்…
அம்மன் கோவில் கருவறையில் சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு
சின்னமனூர் அம்மன் கோவில் கருவறையில் சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வை ஏராளமான பக்தர்கள் கண்டு களித்தனர். தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே சூடம்மாள் அம்மன் திருக்கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை கோவில் கருவறையில் சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு…
ஈரான் துறைமுகத்தில் பயங்கர வெடி விபத்து.., 18 பேர் பலி, 750 பேர் காயம்…
தெற்கு ஈரானின் முக்கியத்துவம் வாய்ந்த பந்தர் அப்பாஸ் துறைமுகத்தில் நேற்று ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த விபத்தில் சுமார் 750 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. துறைமுகத்தின் ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் பலத்த…
டாஸ்மாக் கடை அருகே பால் வியாபாரிக்கு அரிவாள் வெட்டு
கம்பத்தில் டாஸ்மாக் கடை அருகே பால் வியாபாரிக்கு சரமாரி அரிவாள் வெட்டு விழுந்தது. முன்விரோதம் காரணமா என 5 பேர் கும்பலை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கம்பம் கெஞ்சையன் குளத்தைச் சேர்ந்தவர் சுதாகர் (29) இவர் நேற்று இரவு…
2027ல் முதல்வரே ஜெயிலுக்கு போக வாய்ப்புள்ளது – சுந்தரவடிவேல் சுவாமிகள் ஆருடம்
திமுகவுக்கு பின்னடைவு, தமிழகத்தில் கூட்டாட்சி, 2027ல் முதல்வரே ஜெயிலுக்குபோக வாய்ப்புள்ளது சுந்தரவடிவேல் சுவாமிகள் ஆருடம் கூறி உள்ளார். 2026 இல் தமிழகத்தில் கூட்டாட்சி ஏற்படும், 2027&க்கு பின் பெரியார் சிலை, அவரது பெயர் எல்லாம் அகற்றப்படக்கூடிய காலம் வரும், காஷ்மீரில் தீவிரவாதிகள்…
ஹோட்டலில் பணம் மற்றும் மொபைல் போன் திருடிய அசாம் இளைஞர் கைது…
குமுளி டவுனில் ஹோட்டலில் இருந்து பணம் மற்றும் மொபைல் போன் திருடிய அசாம் மாநிலத்தைச் சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். தமிழக கேரள எல்லை குமுளி டவுனில் பஸ் நிலையம் எதிரே உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் நேற்று அதிகாலை…
இந்தியா-பாகிஸ்தான் மோதலில் தலையிட மாட்டேன்- டிரம்ப்!
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் நான் நெருக்கமானவன், இந்தியா- பாகிஸ்தான் மோதலில் தலையிட மாட்டேன்” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். இரு நாடுகளும் இணைந்து பிரச்சினையை தீர்த்துக் கொள்ளும் என்றும், இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் தனக்கு நல்ல உறவு இருப்பதாகவும் டிரம்ப்…
வக்பு திருத்த சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்..,
முஸ்லிம்களின் தான சொத்துக்களை கபளீகரம் செய்வதற்காக ஒன்றிய பாஜக அரசு அமல்படுத்தியுள்ள வக்பு திருத்த சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி கூடலூர் நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக இன்று பிற்பகல் கூடலூர் பஜார் வீதியில் கூடலூர் நகரத் தலைவர்…