• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

Vasanth Siddharthan

  • Home
  • பாஜக பொதுக்கூட்டம் காவல்துறை அனுமதி மறுப்பு..,

பாஜக பொதுக்கூட்டம் காவல்துறை அனுமதி மறுப்பு..,

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்தி கலையரங்கத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாள் விழா, வக்ஃபு வாரிய சட்ட திருத்தம் குறித்தும், மும்மொழி கொள்கை குறித்தும் விளக்கம் அளிக்கும் விதமாக பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற இருந்தது. இந்நிலையில் இன்று நடைபெற…

விவசாயிகள் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகை…

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ளது.பாலாறு பொறுந்தலாறு அணை ,குதிரையாறு அணை , (67) அடி கொள்ளளவு கொண்ட வரதமா நதி அணை என மூன்று உள்ளது. அணையில் இருந்து பெரியகுளம், வீரக்குளம் ,குமாரநாயக்கன்குளம், தேவ நாயக்கன்குளம் ,சிறுநாயக்கன்குளம், சோழப்ப நாயக்கன்குளம்…

ரேசன் அட்டைகளை ஒப்படைத்து போராட்டம் அறிவிப்பு !!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே காசம்பட்டி பகுதியில் உள்ள வீரக்கோவில் பகுதியில் உள்ள 4.97 ஹெக்டேர் பரப்பளவை தமிழக அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாட்டின் இரண்டாவது பாரம்பரிய பாதுகாக்கப்பட்ட பல்லுயிர் தலமாக அறிவித்து அரசாணை வெளியிட்டது. இந்த நிலையில்…

திண்டுக்கல் அருகே எரிந்த நிலையில் பெண் சடலம் மீட்பு

திண்டுக்கல் அருகே எரிந்த நிலையில் பெண் சடலம் மீட்பு

வனப்பகுதியில் எரிந்த நிலையில் பெண் சடலம் மீட்பு..,

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகா கன்னிவாடி காவல் நிலையத்திற்குட்பட்ட கொடைக்கானலுக்கு செல்லக்கூடிய தருமத்துப்பட்டி – பன்றிமலை அமைதி சோலை அருகே 60 அடி பள்ளத்தில் ஆதிமூலம் நீரோடை அருகே நேற்று (13.04.25) இரவு 22 வயது முதல் 30 வயதிற்குட்பட்ட அடையாளம்…

தமிழ் புத்தாண்டில் பழனி முருகனை தரிசிக்க குவிந்த பக்தர்கள் …

தமிழ் புத்தாண்டில் பழனி முருகனை தரிசிக்க குவிந்த பக்தர்கள் …

பழனியில் தண்டாயுதபாணிக்கு சிறப்பு அபிஷேக பூஜை..,

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பழனி மலைக் கோயிலில் இன்று அதிகாலை 4 மணிக்கு சன்னதி திறக்கப்பட்டு அருள்மிகு தண்டாயுதபாணிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. இன்று தமிழ் புத்தாண்டு மட்டுமின்றி பங்குனி உத்திர திருவிழா நிறைவு நாள் என்பதால் பல்லாயிரக்கணக்கான ஈரோடு…

அண்ணல் அம்பேத்கரின் 134 வது பிறந்த நாள் கொண்டாட்டம்..,

ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களின் நலனுக்காக பாடுபட்ட அண்ணல் அம்பேத்கரின் 134 வது பிறந்த நாளை இந்தியா முழுவதும் இன்று 14.04.25 சமத்துவ நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு திண்டுக்கல் திமுக கலைஞர் மாளிகையில் அண்ணல் அம்பேத்காரின் திரு…

கால்நடைகளை திருடும் சூனா.. பானா.. க்கள் சிசிடிவி காட்சி..,

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே ஆடுகள் திருடப்படும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொடைரோடு அம்மைய நாயக்கனூர் பகுதியில் சில நாட்களாக கால்நடைகள் மற்றும் விவசாய மின் மோட்டார் வயர்கள் குறிவைத்து திருடப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந் நிலையில் அழகம்பட்டியைச்…

அணையில் மூழ்கி சிறுமிகள் இருவர் உயிரிழப்பு

சாணார்பட்டி அருகே அணையில் மூழ்கி இரு சிறுமிகள் பெற்றோர் கண் முன்னே பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே  சோழகுளத்துப்பட்டி சேர்ந்தவர் தங்கராசு இவர் ரெட்டியார்சத்திரம் பகுதியில் உள்ள கல்குவாரியில் கூலிதொழிலாளியாக வேலை…