• Fri. Jul 10th, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

Vasanth Siddharthan

  • Home
  • எட்டையம்பட்டி கிராமத்தில் மீன் பிடி திருவிழா..,

எட்டையம்பட்டி கிராமத்தில் மீன் பிடி திருவிழா..,

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சிறுகுடி ஊராட்சிக்கு உட்பட்ட எட்டையம்பட்டி கிராமத்தில் 50 ஏக்கர் பரப்பளவில் பெரிய கண்மாய் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் கண்மாயில் நீர் வற்றியவுடன் ஊர் சார்பில் மீன் பிடி திருவிழா நடத்துவது வழக்கம். தற்போது கண்மாயில் நீர்…

உலுப்பகுடியில் முத்தாலம்மன் கோவில் திருவிழா..,

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உலுப்பகுடியில் அருள்மிகு முத்தாலம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு சுவாமிகளின் புரவி எடுப்பு திருவிழா நடந்தது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கரந்தமலை கன்னிமார் தீர்த்தம் எடுத்து காப்பு கட்டி பக்தர்கள் விரதத்தை தொடங்கினர். தினமும் சுவாமிகளுக்கு…

மாணவியை பாதியில் இறக்கி விட்ட நடத்துனர்..,

திருப்பூர் மாவட்டம் பட்டுத்துறையை சேர்ந்த கல்லூரி மாணவி திண்டுக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். மாணவி தினமும் பட்டுத்துறையில் இருந்து ஒட்டன்சத்திரம் வந்து ஒட்டன்சத்திரத்தில் இருந்து திண்டுக்கல்லுக்கு பேருந்தில் கல்லூரிக்கு சென்று வருவார். இவர் நேற்று கல்லூரி முடிந்து மதியம்…

5கி.மீ தூரம் அணிவகுத்து நின்ற சுற்றுலா பயணிகளின் வாகனம்

கொடைக்கானலில் கோடை விடுமுறை கொண்டாட வந்த சுற்றுலா பயணிகளின் வாகனம் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் அணிவகுத்து நிற்கின்றது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு கோடை விடுமுறை கொண்டாட பல்வேறு மாநிலங்கள் மாவட்டத்தில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வந்த…

பசுமாடு மீது சொகுசு வேன் மோதியதில் பசுமாடு பலி…

நத்தம் அருகே சாலையின் குறுக்கே சென்ற பசுமாடு மீது, சொகுசு வேன் மோதியதில், பசுமாடு நிகழ்விடத்திலேயே பலியாயின. ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியில் இருந்து 10க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் சொகுசு வேனில் தமிழகம் வந்து திருச்சி ஸ்ரீரங்கத்தில் சாமி தரிசனம்…

கனமழையால் ‘ஜனநாயகன்’ படப்பிடிப்பு நிறுத்தம்

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படப்பிடிப்பு நடந்து வரும் பகுதியில், கனமழை பெய்து வரும் நிலையில் தற்காலிகமாக படபிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. ஜீப் மூலம் கேரவனுக்கு வந்து, விஜய் காத்திருப்பதாக தகவல் வெளிவந்து கொண்டிருக்கிறது. கொட்டும் மழையை பொருட்படுத்தாமல், விஜய்யை காண ரசிகர்கள் உளுந்து…

செல்போன் கடையின் பூட்டை உடைத்து திருட்டு..,

பழனி திண்டுக்கல் சோலையில் நிர்மல் குமார் என்பவர் செல்போன் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல நிர்மல் குமார் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இரவு நேரத்தில் நிர்மல் குமாரின் கடைக்கு வந்த திருடன் கதவில்…

இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை..,

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே உள்ள பண்ணை பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரம்மசாமி 21. இவரது மனைவி தர்ஷனா 19. காதல் திருமணம்ஆகி இரண்டு ஆண்டு ஆகிறது. இந்த தம்பதியினருக்கு 9 மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது. பிரம்மசாமி மற்றும்…

100 நாள் வேலை வாய்ப்பு நிதி ஒதுக்கீடு..,

மே தினத்தை முன்னிட்டு இன்று ஊராட்சிகள் தோறும் கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து இன்று 01.05.25 திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலமரத்துப் பட்டியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.இதில் தமிழக…

ஒட்டன்சத்திரம் அருகே இலவச மருத்துவ முகாம்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் ஏராளமான கிராம மக்கள் பங்கேற்று மருத்துவ உதவிகள் பெற்றனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சின்ன கரட்டுப்பட்டியில் புதிய சகாப்தம் மற்றும் சார்ஜர் அறக்கட்டளை மதுரை ராக்ஸ் மருத்துவமனை…