புதிய நெற்கதிர்களை வைத்து நிறைபுத்தரி பூஜை..,
கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மலையாள புத்தாண்டான சிங்கம் மாத பிறப்பிற்க்கு முன் கற்கடக மாதத்தில நிறைபுத்தரி பூஜை நடைபெறுவது வழக்கம். இந்த பூஜையில் புதிய நெற்கதிர்களை வைத்து நிறைபுத்தரி பூஜை செய்து அந்த நெற்கதிர்களை பக்தர்களுக்கு…
பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிக்கும் இயந்திரம் வழங்குதல்..,
சங்கரன்கோவில், ஜூலை. 31 தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அமைந்துள்ள தமிழ் மலர் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளியில் நெல்லை மாநகர திமுக விவசாய அணி துணை அமைப்பாளர் காந்தி ஏற்பாட்டின் பேரில் குடிநீர் சுத்திகரிக்கும் இயந்திரம் வழங்கப்பட்டது. குடிநீர் சுத்திகரிக்கும் இயந்திரத்தை…
கடையநல்லூரில் மதிமுக ஆலோசனைக் கூட்டம்..,
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் ஆகஸ்ட் 10ஆம் தேதி மதிமுக சார்பில் மதச்சார்பின்மையும் கூட்டாட்சியும் என்ற தலைப்பில் பொதுச் செயலாளர் வைகோ பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்…
சங்கரநாராயணசாமி கோவிலில் ஆடி திருவிழா..,
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் மிகவும் புகழ் பெற்ற சிவ ஸ்தலங்களில் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் ஆடித்தவசு திருவிழா தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும். விழா நாட்களில் சுவாமி, அம்பாள் தினமும் காலை, மாலை இருவேளைகளிலும்…
சங்கரநாராயணசாமி கோவிலில் கொடியேற்றம்..,
சங்கரன்கோவில், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் தென் தமிழகத்தின் மிகவும் புகழ் பெற்ற சிவ ஸ்தலங்களில் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் ஆடித்தவசு திருவிழா தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறுவது வழக்கம். விழா நாட்களில்…
கல்குவாரி குழியில் தவறி விழுந்து பலி! பொது மக்கள் சாலை மறியல்..,
தென்காசி அருகே குட்டையில் தவறி விழுந்து நாதஸ்வர கலைஞர் பலி முறையாக வேலி அமைக்கப்படாததே இறந்ததற்கு காரணம் என தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள் சாலை மறியல் இறந்தவர் உடலையும் வாங்க மாட்டோம் என…
அருவிகளில் எட்டாவது நாளாக குளிக்க தடை..,
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். இந்த காலத்தில் அங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். இதில் குளிப்பதற்காக தென்காசி மாவட்டத்தில் இருந்து…
குற்றாலத்தில் குடி மகன்களின் அட்டூழியம்..,
தென்காசி குற்றாலம் பராசக்தி நகர் பகுதிகளில் ஆயுதப்படை காவலர்கள் குடும்பம் மற்றும் பொதுமக்கள் குடியிருக்கும் பகுதியில் தொடர்ச்சியாக வெள்ளி, சனி ஞாயிறுகளில் மது பிரியர்கள் விடுதிகள் முன் சாலைகளில் மது அருந்துவதும் பொதுமக்களுக்கு போக்குவரத்திற்கு இடையூறாக இருந்து கொண்டு முகம் சுளிக்கும்…
டாக்டர் ராமதாஸ் பிறந்தநாள் விழா..,
பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாசின் 87-வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக, பாட்டாளி மக்கள் கட்சியினர் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு பொதுமக்களுக்கு இனிப்பு இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள். இந்நிகழ்ச்சிக்கு தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் டாக்டர் சீதாராமன் தலைமை…
ராமநதி அணைக்கு செல்ல வேண்டாம் எச்சரிக்கை.,
தென்காசி மாவட்டம் கடையம் ராமநதி அணை முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளதால் உபரி நீர் செல்லும் கால்வாய் பகுதியில் பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் செல்ல வேண்டாம் என வருவாய்த்துறை சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேற்படி உபரி நீர் செல்லும் கால்வாய்…












