• Sat. Apr 27th, 2024

A.Tamilselvan

  • Home
  • அதானி குழுமத்தில் முதலீடு எவ்வளவு? எல்.ஐ.சி. விளக்கம்

அதானி குழுமத்தில் முதலீடு எவ்வளவு? எல்.ஐ.சி. விளக்கம்

அதானியின் அதானி குழும பங்குகளில் எல்.ஐ.சி முதலீடு எவ்வளவு செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.கவுதம் அதானியின் அதானி குழுமம், முறைகேடுகளில் ஈடுபடுவதாக அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிட்டது. அது, அதானி குழுமத்துக்கு பலத்த அடியாக…

ஈரோடு இடைத்தேர்தல்- இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. கடந்த 4-ந்தேதி மரணம் அடைந்தார். இதைத்தொடர்ந்து தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு வருகிற பிப்ரவரி மாதம் 27-ந்தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள்,…

பாகிஸ்தான் மசூதியில் குண்டு வெடிப்பு: 17 பேர் பலி

பாகிஸ்தான் பெஷாவரில் இன்று மசூதியில் நடந்த குண்டுவெடிப்பில் 17 பேர் பலியானதாகவும், 80க்கும் மேற்பட்டேர் காயமடைந்துள்ளதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள மசூதியில் இன்று மதியம் வழக்கம்போல தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்ட நிலையில் திடீரென…

2 நாட்களில் ரூ.4 லட்சம் கோடியை இழந்த அதானி

உலக அளவில் முதல் பணக்காரர்களின் வரிசையிலி இருந்த அதானி குழுமம் தற்போது அதன் பங்களின் சரிவால் பல லட்சம் கோடி இழப்பை சந்தித்து வருகிறதுஅதானி குழுமம் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை கூறியதை அடுத்து அதன் பங்குகள் கடுமையான சரிவை…

காந்தி நினைவு தினம்: ஆளுநர், முதல்வர் மலர் தூவி மரியாதை..!!

எழும்பூர் அருங்காட்சியகத்தில் உள்ள காந்தி சிலைக்கு அருகில் அருகே வைக்கப்பட்ட திருவுருவ படத்திற்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.காந்தியும் உலக அமைதியும் என்ற தலைப்பில் புகைப்பட கண்காட்சியும் தொடங்கி வைக்கப்பட்டது. இதுக்குறித்து முதல்வர் ஸ்டாலின்…

10,11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான செய்முறை பொதுத்தேர்வு தேதி மாற்றம்!!

பொதுத் தேர்வு எழுதக்கூடிய பள்ளி மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.10,11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வுகள் வரும் மார்ச் 6ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை நடைபெறும் என்று…

சாலை ஆய்வாளர் பணி: விண்ணப்பிக்க கடைசி தேதி?

டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள சாலை ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. விபரங்கள் தெரிந்துகொள்ள இணைதள முகவரியை அணுகலாம்.தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறையில் 761 சாலை ஆய்வாளர் பதவிக்கான காலியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்வு அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. மாத…

லிட்டருக்கு ரூ.35 அதிகரித்த பெட்ரோல், டீசல் விலை!!

பொருளாதார ரீதியாக பாகிஸ்தான் கடுமையான சூழலை சந்தித்துள்ளது. இதனால் பெட்ரோல்,டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள்விலை அதிகரித்து வருகிறதுபணவீக்கம் அதிகரிப்பு, அந்நியச் செலாவணி கையிருப்பில் வீழ்ச்சி, வெள்ள பாதிப்பு ஆகியவை மிகப்பெரிய நெருக்கடியை கொடுத்துள்ளன. தற்போது அந்நாட்டு அரசிடம் இருக்கும் வெளிநாட்டு பணத்தை…

விரைவில் வருகிறது மதுரை மெட்ரோ ரயில்

மதுரைக்கான மெட்ரோ ரயில் பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.தமிழ்நாட்டின் தலைநகர் சென்னைக்கு அடுத்தபடியாக மிக நெரிசல் மிகுந்த நகரமாக மதுரை மாறியிருக்கிறது. தென் தமிழகத்தின் முக்கிய நகரம் மதுரை. எனவே கன்னியாகுமரி ,நாகர்கோயில் பகுதியை சேர்ந்த பயணிகள் திருமங்கலம்…

இரட்டை இலை சின்னம் வழக்கு இன்று தீர்வு கிடைக்குமா?

எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இரட்டை இலைக்காக மீண்டும் தாக்கல் செய்துள்ள மனு மீதுஇன்று விசாரணை நடைபெறுகிறது. அன்றே தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்ப்பதால், தீர்ப்புக்குப் பின்னரே வேட்பாளரை அறிவிக்க இரு அணியினரும் முடிவு செய்துள்ளனர்.அதிமுகவில் தற்போது ஒற்றை தலைமை, கட்சி சின்னம்…