• Sun. Apr 2nd, 2023

A.Tamilselvan

  • Home
  • ஜன.29-ந்தேதி பழனி தைப்பூச திருவிழாகொடியேற்றத்துடன் தொடக்கம்

ஜன.29-ந்தேதி பழனி தைப்பூச திருவிழாகொடியேற்றத்துடன் தொடக்கம்

பழனிதிருக்கோயிலில் தைப்பூச் திருவிழா ஜன.29ம் தேதி கொடியேற்றத்துடன தொடங்குகிறது.3-ம் படைவீடான பழனிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். 2023-ம் ஆண்டு ஜனவரி 27-ந்தேதி கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதிகளவில் பக்தர்கள் வருவார்கள்…

தமிழ்ச் செம்மல் விருதுகள்: முதலமைச்சர் வழங்கினார்

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ் அறிஞர்கள் 38 பேருக்கு தமிழ் செம்மல் விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில்,வாழ்ந்து கொண்டிருக்கும் மூன்று தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு நூலுரிமைத் தொகை, மறைந்த 5 தமிழ் அறிஞர்களின்…

நடைபணத்தை நிறுத்துங்கள் ..ராகுலுக்கு நெருக்கடி கொடுக்கும் பாஜக

இந்திய ஒற்றுமை யாத்திரையை சீர்குலைக்கவே மத்திய அமைச்சர் கடிதம் எழுதி உள்ளதாக ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் குற்றம்சாட்டி உள்ளார்.நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி முதல் இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு…

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு: ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மின் இணைப்புடன் ஆதாரை இணைக்கும் வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றும் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.தமிழகத்தில், முதல் 100 யூனிட் மின்சாரத்திற்கான கட்டணத்தை அரசு மானியமாக வழங்குகிறது. இந்த மானியத்தை பெற மின் நுகர்வோர் தங்களுடைய மின் இணைப்பு எண்ணுடன் ஆதார்…

எடப்பாடி பழனிசாமிக்கு சவால் விட்ட ஓபிஎஸ் ..!!

சென்னையில் ஓ.பன்னீர்செல்வம் அணியின் மாவட்ட செயலாளர்கள், கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஓபிஎஸ் தனது பேச்சின்போது இபிஎஸ்க்கு சவால்விட்டுபேசியது பரபரபப்பை ஏற்படுத்தியுள்ளது.தனது ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது:- நான் ஒன்றரை கோடி தொண்டர்களால் ஒருங்கிணைப்பாளராக…

கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை… மக்கள் அதிர்ச்சி!!

சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 5 ஆயிரத்தை தாண்டியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. அதிலும் சில நாட்கள் சவரனுக்கு ரூ.37,000 வரை விற்பனை செய்யப்பட்டதால் பொதுமக்கள்…

மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா… இன்று அவசர ஆலோசனை!!

கொரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில் மத்திய அமைச்சர் தலைமையில் இன்று அவரச ஆலோசனை ந டைபெறுகிறது.2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் பெருந்தொற்று நமது நாட்டில் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது. ஆனால் சீனா, ஜப்பான், தென்கொரியா,…

இயேசு கிறிஸ்துவின் பரமேறுதல்

உயிர்த்தெழுந்து நாற்பது நாட்களுக்குப் பிறகு, இயேசுவும் அவருடைய சீஷர்களும் எருசலேமுக்கு அருகிலுள்ள ஒலிவ மலைக்குச் சென்றனர். அங்கு, சீஷர்கள் விரைவில் பரிசுத்த ஆவியைப் பெறுவார்கள் என்று இயேசு வாக்குறுதி அளித்தார், மேலும் ஆவியானவர் வரும் வரை எருசலேமில் இருக்கும்படி அவர்களுக்கு அறிவுறுத்தினார்.…

நடிகை சமந்தா சினிமாவில் இருந்து ஓய்வு.?

அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நடிகை சமந்தா, முழுமையாக குணமடையும் வரை நடிப்பிலிருந்து தற்காலிகமாக ஓய்வு எடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. அவரது திரைப்படங்கள் தொடர்ந்து நல்ல வரவேற்பை…

பாராளுமன்ற கூட்டத்தை முன்கூட்டியே முடிக்க ஆலோசனை

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பே பாராளுமன்ற கூட்டத் தொடரை முடிக்க மக்களவை சபாநாயகர், மாநிலங்களவை துணை தலைவர் ஆகியோர் ஆலோசனை.பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த 7ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. வருகிற 29ம் தேதி வரை பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தை…