• Sat. Apr 27th, 2024

A.Tamilselvan

  • Home
  • முதலமைச்சருடன் ஆன்லைனில் செல்பி எடுக்கலாம்- புதுமையான ஏற்பாடு

முதலமைச்சருடன் ஆன்லைனில் செல்பி எடுக்கலாம்- புதுமையான ஏற்பாடு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்துச்சொல்லவும், அவருடன் செல்பி எடுத்துக்கொள்ளவும் புதுமையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.மு.க.ஸ்டாலினை நேரில் சந்திக்க வேண்டும். அவருடன் செல்பி எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். சந்தர்ப்ப சூழல் எல்லோருக்கும் சாதகமாக அமையாது. தொண்டர்களின் இந்த ஏக்கத்தை…

எல்.ஐ.சி. நிறுவன பங்குகள் கடும் சரிவு!மக்கள் அதிர்ச்சி

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி. நிறுவன பங்குகள் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளன. ஹிண்டன்பர்க் அறிக்கைக்கு பிறகு, அதானி நிறுவனம் ஆட்டம் கண்டு வரும் நிலையில், அதானி குழுமத்தில் முதலீடு செய்த எல்.ஐ.சி. பங்கும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. ஹிண்டன்பர்க்…

நடிகர் வடிவேலுவுக்கு டாக்டர் பட்டம் ..குவியும் வாழ்த்துக்கள்

டாக்டர் பட்டம் பெற்றுள்ள நடிகர் வடிவேலுவுக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ராஜ்கிரண் நடிப்பில் வெளியான ‘என் ராசாவின் மனசிலே’ திரைப்படத்தின் மூலம் நடிகர் வடிவேலு தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன்பிறகு தனது திறமையால் அவர் தற்போது உச்சம் தொட்டுள்ளார்.…

சென்னையில் பிரியங்கா காந்தி நடைபயணம்

சென்னை வரும் பிரியங்கா காந்தி சென்னையில் நடைபயம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.ராகுல் காந்தியை அடுத்து பிரியங்கா காந்தியும் அனைத்து மாநிலங்களிலும் நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் அதற்கு முன்னேட்டமாக சென்னையில் அவர் நடைபயணம் மேற்கொள்ளவார் என தெரிகிறது. முதல்வர் ஸ்டாலின்…

ஈரோடு இடைத்தேர்தல் 75 சதவீதம் வாக்குப்பதிவு- 5 அடுக்கு பாதுகாப்பு

ஈரோடு இடைத்தேர்தல் கடந்த முறையை கூடுதல் வாக்குபதிவு நடைபெற்றுள்ளது . மேலும் வாக்குபதிவு எந்திரங்களுக்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அ.தி.மு.க. வேட்பாளர்…

“சென்னையில் அந்த நாள்.. என்னால் மறக்கவே முடியாது!”- வாசிம் அக்ரம்!

பாகிஸ்தானின் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் தனது சுயசரிதையை சுல்தான் என்ற பெயரில் புத்தகமாக எழுதி உள்ளார். சுல்தான் புத்தகத்தில் ஒரு நினைவுக் குறிப்பு பற்றிய விவாதத்தின் போது வாசிம் அக்ரம் கூறியதாவது;-. சென்னையை என்னால் மற்க்கவே முடியாது…

நாகாலாந்து, மேகாலயா சட்டசபை தேர்தல் – விருவிருப்பான வாக்கு பதிவு

நாகாலாந்து, மேகாலயாவில் பொதுமக்கள் ஆர்வத்துடன் தங்கள் வாக்கினை பதிவு செய்து வருகின்றனர். விருவிருப்பாக வாக்கு பதிவு நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.ஈரோடு இடைத்தேர்தலை போலவை நாகாலாந்து, மேகாலயாவில் சட்டசபைக்கான வாக்கு பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. நாகாலாந்தில்…

திமுக – அதிமுகவினர் திடீர் மோதல்.. ராணுவம் குவிப்பு!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .ஈரோடு கிழக்கு தொகுதியில் மக்கள் ஆர்வமாக வந்து ஓட்டளித்து வருகின்றனர். இந்த வேளையில் பெரியார் நகர் பகுதியில் 7 வாக்குச்சாவடிகள் அடுத்தடுத்து…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – முக்கிய வேட்பாளர்கள் வாக்களித்தனர்

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்கள் வாக்களித்தனர்ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்குகளை செலுத்தி வருகின்றனர். இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது.…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – முக்கிய வேட்பாளர்கள் வாக்களித்தனர்

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்கள் வாக்களித்தனர்ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்குகளை செலுத்தி வருகின்றனர். இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது.…