• Mon. Mar 27th, 2023

A.Tamilselvan

  • Home
  • ஐ.நா. சபை கூட்டத்தில் கைலாசா சார்பில் பெண் தூதர் பங்கேற்பு

ஐ.நா. சபை கூட்டத்தில் கைலாசா சார்பில் பெண் தூதர் பங்கேற்பு

சாமியார் நித்யானந்தாவின் கைலாசா நாடு சார்பில் ஐக்கிய நாடுகள் சபையின் 77-வது பொதுச்சபை கூட்டத்தில் பெண் தூதர் பங்கேற்றுள்ளார்.நியூயார்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் 77-வது பொதுச்சபை கூட்டத்தில் ஏராளமான சிறிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று பேசி உள்ளனர். இந்த கூட்டத்தில்…

தமிழ்நாட்டின் பருவம், பயிர், மழைப்பொழிவு மற்றும் பருவகால நிலைமைகள் – புவியியல் பேராசிரியர் முதுமுனைவர் அழகுராஜா பழனிச்சாமி

தமிழ்நாட்டின் வேளாண் காலநிலைப் பகுதிகள் மழைப்பொழிவு, நீர்ப்பாசன முறை, பயிர் முறை, மண் பண்புகள் மற்றும் பிற இயற்பியல், சுற்றுச்சூழல் மற்றும் சமூக பண்புகள் உள்பட தமிழ்நாடு மாநிலம் ஏழு வெவ்வேறு வேளாண் காலநிலைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.மண்டலங்களின் அடிப்படையில் ,(i) வடகிழக்கு மண்டலம்:…

கவர்னர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்

தமிழகத்தில் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில் கவனர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பா.ஜனதா, இந்து முன்னணி அலுவலகங்கள் மற்றும் வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இதனால் தமிழகம் முழுவதும் பரபரப்பான சூழல் நிலவுகிறது. பொது…

இந்தியன்-2 படத்திற்காக காஜல் அகர்வால் களரிப் பயிற்சி …வைரலாகும் வீடியோ

இந்தியன் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கமல்ஹாசன் நடிப்பில் ‘இந்தியன்-2’ திரைப்படத்தின் பணிகள் தொடங்கின. பின்னர் ஒரு சில காரணங்களால் இதன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன்…

பெட்ரோல் குண்டு வீச்சு குறித்து அறிக்கை – மத்திய மந்திரி தகவல்

பெட்ரோல் குண்டு வீச்சு குறித்து தமிழக அரசிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது எனமத்திய மந்திரி பானுபிரதாப் சிங் வர்மா தகவல்ராமநாதபுரத்தில் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய பானு பிரதாப் சிங் வர்மா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். தமிழகத்தில் பாஜக நிர்வாகிகளின்…

பாஜக மீது சந்தேகம் எழுப்பும் சீமான்!!

தமிழகத்தில் மதமோதல்களையும், கும்பல் வன்முறைகளையும் ஏற்படுத்த இந்துத்துவ இயக்கங்கள் முயற்சிக்கிறதோ என சீமான் பேச்சுசமூக அமைதியைக் கெடுக்கும் வகையில் தமிழகத்தில் பெரும் மதக்கலவரங்களை ஏற்படுத்தத் திட்டமிடும் மதவாத சக்திகளை உடனடியாக ஒடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…

ஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாராவின் மச்சில் பகுதியில் உள்ள டெக்ரி நாரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே இந்திய ராணுவம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறை இரண்டு பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றது. அடையாளம் தெரியாத பயங்கரவாதிகளிடம் இருந்து பல ஆயுதங்கள் மற்றும்…

தோனி வெளியிட்ட அறிவிப்பு .. ரசிகர்கள் கடும் கோபம்

தோனி முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் வெளியிட்ட அறிவிப்பால் அவரது ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.இந்திய அணியின் முன்னாள் கேப்டன் 2மணிக்கு முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பாத்த நிலையில் இந்தியாவில் மீண்டும் புதிதாக…

பா.ஜ.க ஆர்ப்பாட்டத்திற்கு போலீஸ் அனுமதி மறுப்பு

கோவையில் நாளை நடக்க இருந்த பாஜக ஆர்ப்பாட்டத்திற்கு போலீஸ் அனுமதி மறுப்புகோவை பீளமேடு பகுதியில் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் தி.மு.க. எம்.பி. ஆ.ராசாவை மிரட்டும்…

முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை எச்சரிக்கை

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார். பாஜக நிர்வாகிகள் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர்” தேசத்துக்கு எதிராக செயல்படும் சக்திகளை கட்டுக்குள் கொண்டு வர…