காதலர் மற்றும் பெற்றோர் மீது வழக்கு பதிவு
வத்திராயிருப்பு அருகே 17 வயது சிறுமிக்கு நடக்க இருந்த குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்திய காவல்துறையினர், காதலர் மற்றும் பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சுந்தரபாண்டியம் பகுதியைச் சேர்ந்தவர் சௌந்தர பாண்டியன். இவர் சமூக…
விருதுநகரில் ஜாக்டோ ஜியோ-வினர் ஆர்ப்பாட்டம்
தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். அதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம் விருதுநகரில் ஜாக்டோ ஜியோ வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான ஆசிரியர் அரசு ஊழியர்கள் பங்கேற்றனர். கோரிக்கை வலியுறுத்தி பேசினர்…
பணி மாறுதல் உத்தரவு
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு விதிகள் 2023 அத்தியாயம் ஐந்து பகுதி நாலு நகராட்சி பணி விதிகள் எண் 222 படியும் நிர்வாகம் நலன் கருதியும் நகராட்சி பணியாளர்கள் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கொங்குராசு, வருவாய் ஆய்வாளர் பொள்ளாச்சி நகராட்சியில் இருந்து…
சிவசுப்பிரமணிய கோவிலில் தெப்பத்தேர் திருவிழா
சிவகாசி சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு தெப்பத்தேர் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. சிவகாசி ஸ்ரீசிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலின் தைப்பூச திருவிழா கடந்த 2-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 11 நாட்கள் நடைபெற்றது. விழாவின் நிறைவு நாளான இன்று வள்ளி- தெய்வானை…
வானிலையில் நாளை அதிகாலை அபிலியன் நிகழ்வு
படித்ததைப் பகிர்கிறேன். நாளை காலை 05:27 மணிக்கு தொடங்கி, பூமி சூரியனிடமிருந்து வெகு தொலைவில் இருக்கும் அபிலியன் நிகழ்வுயை நாம் அனுபவிப்போம். இந்த நிகழ்வை நாம் பார்க்க முடியாது, ஆனால் அதன் தாக்கத்தை நாம் உணர முடியும். இது மார்ச் வரை…
நாயக்கர் காலத்தை சேர்ந்த கட்டிடச் சுவர்கள்
திருவில்லிப்புத்தூர் கோட்டை தலைவாசல் அருகே நாயக்கர் காலத்தைச் சேர்ந்த கட்டிடச் சுவர்கள்: திருவில்லிபுத்தூர் கோட்டை தலைவாசல் அருகே ஓட்ட மடம் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வரும் நாயக்கர் காலத்தைச் சேர்ந்த செங்கல் கட்டிடம் ஒன்று சிதலமடைந்த நிலையில் காணப்படுகிறது. இது குறித்து…
படித்ததை பகிர்கிறேன்.
பொது டிக்கெட்டை எடுத்தா.. முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் பயணிக்கலாம்; இது தெரியுமா? இந்திய ரயில்வேயில் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டைப் பெறுவதற்கான வழிகள் மற்றும் டிப்ஸ்களை பின்பற்றுங்கள். டிக்கெட் கவுண்டரில் காலியிடங்களைச் சரிபார்த்து முன்பதிவு செய்ய வேண்டும்.பயணிகளுக்கு எளிதான பயணத்தை வழங்க இந்திய ரயில்வே…
பிஷப்பிடம் மக்கள் முறையீடு
மதுரை உயர் மறை மாவட்ட பங்கின் கீழ் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் மறை வட்ட பங்கிற்கு உட்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் ரைட்டன் பட்டி பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் சீனியாபுரம் மக்களுக்கும் ஒருவர் இறந்துவிட்டால் சீனியாபுரம்…
புதியதாக சிறுவர் நூலகம் – அமைச்சர் KKSSR.இராமச்சந்திரன்
இராஜபாளையம் தொகுதியில் சொக்கர்கோவில் அருகில் புதியதாக அமைக்கப்பட்ட சிறுவர் நூலகத்தை மாவட்ட ஆட்சியர் V.P.ஜெயசீலன் IAS தலைமையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் மாண்புமிகு KKSSR.இராமச்சந்திரன் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார், அதனைத்தொடர்ந்து, இராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் (SH41) முதல்…
கஞ்சா வழக்கில் சட்டக் கல்லூரி மாணவர் கைது
ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போதைப் பொருட்கள் விற்பனை தடுப்பு தொடர்பாக சிறப்பு சார்பு ஆய்வாளர் கண்ணன் தலைமையிலான போலீசார் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மங்காபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே நின்றிருந்த…







