அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர் களுக்கு இலவசமாக டேட்ஸ் சிரப்
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி பகுதியில் இயங்கும் ஒன்பது அரசு பள்ளிகளில் பயிலும் 959 மாணவ மாணவிகளுக்கு லயன் டேட்ஸ் நிறுவனத்தின் மூலம் சுமார் 2.81 லட்சம் மதிப்புடைய லயன் டேட்ஸ் சிரப் இலவசமாக வழங்கப்பட்டது. மாணவர்களுக்கு ஊட்டச்சத்து சிரப் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் மன்ற…
கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 2ம் ஆண்டு பட்டமளிப்பு விழா
திருவில்லிபுத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழா முதல்வர் சுப.சரவணன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் மதுரை காமராசர் பல்கலைக் கழக பதிவாளர் முனைவர்.பேராசிரியர் ம.ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு 200 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி சிறப்புரை…
அரசு பள்ளி மாணவர்களுக்கு இயற்கை சார்ந்த விழிப்புணர்வு
திருவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம், திருவில்லிபுத்தூர் கோட்டத்தின் சார்பில் வனத்துறை முதன்மைச் செயலாளரின் விருப்ப நிதியின் கீழ், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு இயற்கை சார்ந்த பயிற்சி பட்டறைகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் 07.03.2025 முதல் 18.03.2025…
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகத்தில் மகளிர் தின கொண்டாட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகத்தில் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம். தலைவர் தங்கம் ரவி கண்ணன் தலைமையில் நடைபெற்றது .சுகாதார ஊழியர்களுக்கு பாதுகாப்பு கவச உடை வழங்கப்பட்டது . நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் அனைத்து பெண் ஊழியர்களும் தாங்கள்…
ஸ்ரீவி. நகராட்சி அலுவலகத்தில் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகத்தில் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம் தலைவர் தங்கம் ரவி கண்ணன் தலைமையில் நடைபெற்றது. சுகாதார ஊழியர்களுக்கு பாதுகாப்பு கவச உடை வழங்கப்பட்டது.நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் அனைத்து பெண் ஊழியர்களும் தாங்கள் ஒருவருக்கொருவர் கேக்…
ஸ்டாலின் மீண்டும் முதல்வராக வேண்டும்… கோலப் போட்டியில் வெளிக்காட்டிய பெண்கள்!
2026-ல் மீண்டும் ஸ்டாலின் முதலமைச்சராக வேண்டும் என்று பெண்கள் கோரிக்கையாக கோலப்போட்டியில் தன் எண்ணத்தில் உள்ளதை வரைந்து இருக்கின்றனர். இதைக் கண்டு நான் பெருமைப்படுகிறேன் என இராஜபாளையம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ தங்கப்பாண்டியன் நெகிழ்ச்சி அடைந்துள்ளார். விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தொகுதியில்…
ஓய்வு பெற்றோர்கள் அறிந்து கொள்ள வேண்டிய அவசியமான டிப்ஸ்கள்!
ஓய்வுக்குப் பிந்தைய மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான 36 பரிந்துரைகளின் பட்டியல் இது. ஒரு புகழ்பெற்ற நிறுவனத்தின் மனிதவளத் துறையின் புழக்கத்தில் உள்ளது.
குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்
05.03.2025 இன்று திருவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்றத்_தலைவர் தங்கம் ரவிக்கண்ணன் தலைமையில் நகராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், வார்டு அளவில் குழந்தைகள் பாதுகாப்பு குழு ஏற்படுத்திட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.…
படித்ததில் பிடித்தது
ஒரு ஆத்தங்கரையில ரெண்டு ஆலமரம் இருந்துச்சு…!!!ரொம்ப தூரத்தில் இருந்து பறந்துவந்தகுருவி ஒண்ணு முதல் ஆலமரத்துக்கிட்ட வந்து ரெண்டு மாசம் மட்டும் உன் கிளையில தங்கி முட்டையிட்டு குஞ்சுபொரிச்சிக்கிட்டுமான்னு கெஞ்சிக் கேட்டுக்குச்சு…!!! ஆனா அந்த மரம் அதெல்லாம் முடியாதுனு கண்டிஷனா சொல்லிருச்சு…!!! சரின்னு…
பொதுக்கூட்டத்தில் கே.டி.ராஜேந்திரபாலாஜி சிறப்புரை
ராஜபாளையம் நகர அதிமுக வடக்கு கழகம் சார்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 77வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் ஜவகர் மைதானத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர வடக்கு கழகச் செயலாளர் வக்கீல் துறை முருகேசன் தலைமை தாங்கினார். கழக அவைத்தலைவர் தமிழ் மகன்…







