ராணுவ வீரர்கள் மண் கலசயாத்திரை வழிபாடு..,
இந்தியாவில் மீண்டும் அகிர்(யாதவ) ரெஜிமெண்ட் உருவாக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றக்கோரி அகில இந்திய யாதவ மகாசபை சார்பாக ரஸ்லாக் என்னுமிடத்தில் நடைபெற்ற போரில் வீர மரணம் அடைந்த யாதவ ராணுவ வீரர்கள் மண் கலசயாத்திரை நாடு முழுவதும் கொண்டு சென்று வழிபாடு…
ஆண்டாள் கோவில் திருவிழா கொடியேற்றம்..,
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோவில் ஆடிப்பூர தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. 108 வைணவத் தலங்களில் மிக முக்கியமானதாக கருதப்படுவது ஸ்ரீவில்லிபுத்தூராகும். லட்சுமி தேவியின் அம்சம் ஆகிய ஸ்ரீஆண்டாள் மானிட பெண்ணாக பிறந்து பூமாலை சூட்டி பின் பாமாலை…
அர்ச்சகர்கள் அறை நிர்வான ஆபாச நடனம்..,
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்து சமய அறநிலையத்துறைக்கு கட்டுப்பாட்டில் உள்ள பழமை வாய்ந்த பெரிய மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது இந்த கோவிலில் வருடத்திற்க்கு ஒருமுறை பங்குனி மாதத்தில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதம் இருந்து பூக்குழி இறங்கி தங்களது…
அதிர்ச்சி செய்தி !
தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஐயா கு.வெங்கட்ராமன் அவர்கள் ஸ்ரீவில்லிப்புத்தூரில் சற்று முன்பு காலமானார் !
ஸ்ரீ சனிபகவான் சனி பிரதோஷ பூஜை..,
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் தேவஸ்தானம் ஸ்ரீசனிபகவான் ஆலயத்தில் வைகாசி மாத தேய்பிறை சனி பிரதோஷத்தை முன்னிட்டு ஸ்ரீநந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை தொடர்ந்து மகாதீபாராதனை நடைபெற்றது. முன்னதாக…
ஆன்மீக சிறுகதை ஒன்றைத் தெரிந்து கொள்வோம் …
சுண்ணாம்புசுவரில் தீற்றிய கரி….!😟😮😟😮😟பண்டைய காலத்தில் பண்டரிபுரத்தில் பணக்கார பாண்டுரங்க பக்தர், தமது மனைவியுடன் வாழ்ந்து வந்தார். அவர் சிறந்த கொடையாளியும் கூட …..! அவர் சதாகாலம் கடவுள் நாமத்தையே ஸ்மரித்துக் கொண்டிருந்தார். அவர் பகவத்கீதையின் ஒன்பதாவது அத்தியாயத்தில் வரும் “அனன்யாஸ்சிந்தயந்தோ மாம்,யே…
அதிமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் கே.டி.ஆர் பேச்சு..,
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தனியார் மண்டபத்தில் பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அதிமுக முன்னாள் அமைச்சரும் , விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ராஜேந்திரபாலாஜி தலைமையில் நடைபெற்றது. அப்போது கூட்டத்தில் பேசிய ராஜேந்திர பாலாஜி, அதிமுக பொதுச்செயலாளர்…
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு பொன்விழா..!!
தியாகராஜா மேல்நிலைப் பள்ளியில் 1997 ஆம் ஆண்டு 10ம் வகுப்பு படித்தவர்களும் 1999ம் ஆண்டு12 ஆம் வகுப்பு படித்தவர்களும் இணைந்து முன்னாள் மாணவர்கள் சந்திப்பு பொன்விழா நிகழ்வை நடத்தினர். நிகழ்விற்கு மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தார்கள் என நூற்றுக்கும்…
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்..,
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் – II (2025-2026) கீழ் அருள்புத்தூர் ஊராட்சியில் கிறிஸ்துராஜபுரம் தெற்கு தெரு, தெற்கு மீனாட்சியாபுரம் பிள்ளையார் கோவில் தெரு, கல்லுப்பட்டியில் காலனி, அருள்புத்தூர் கிராமத்தில் நடுத்தெருக்களில் பேவர் பிளாக் தளம் பதிக்கும் பணிக்கும் ஜமீன்…
ஸ்ரீவில்லிபுத்தூரில் சசி ஹாஸ்பிட்டல் திறப்பு விழா..,
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் சசி ஹாஸ்பிட்டல் (எலும்பு முறிவு சிறப்பு மருத்துவமனை)திறப்பு விழா நடைபெற்றது. திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ஸ்ரீவில்லிப்புத்துரர் சங்கரலிங்கம் கிளினிக் டாக்டர் இராமநாதன், ஜோசப் கிளினிக் டாக்டர் மேரிஜெனவா, ஸ்ரீவில்லிப்புத்துரர் டாக்டர் இராஜகோபாலன்,சிவகாசி ஸ்ரூதி…







