கன்னியாகுமரி திமுக ஆலோசனைக் கூட்டம்..,
திமுக ஆலோசனைக்கூட்டம் நாகர்கோவில் மாநகரம் 34 -வது வட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பகுதி செயலாளர் திரு. ஜீவா அவர்களின் தலைமையில் கோணம் பகுதியில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மேயர்ரெ.மகேஷ் கலந்து கொண்டு…
திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள்..,
மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அவர்களின் 102வது பிறந்தநாளை முன்னிட்டு அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் பெருமாள்புரம் அங்கன்வாடி மையத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவுக்கு அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பா.பாபு தலைமை…
61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம்..,
கிழக்கு கடற்கரை பகுதியான குமரி மேல மணக்குடி முதல், சென்னை ராயபுரம் வரையிலான கடற்பரப்பில் 61_நாட்கள் அமலில் இருந்த மீன் பிடி தடைக்காலம் கடந்த ஜுன் 14_தேதி அன்று முடிவுற்ற நிலையில் அடுத்த நாள் 15_ம்தேதி ஞாயிறு விடுமுறை நாள் என்பதால்…
நமது அரசியல்டுடே வார இதழ் 20/06/2025…
https://arasiyaltoday.com/book/at130625 👆 மேலே உள்ள லிங்கை டச் செய்து 5 ரூபாய் கட்டணத்தில் நமது அரசியல் டுடே புத்தகத்தை படிக்கலாம் … கடலை அழிக்கும் திட்டங்கள் …போராடும் குமரி! https://arasiyaltoday.com/book/at130625 👆 மேலே உள்ள லிங்கை டச் செய்து 5 ரூபாய்…
முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத் திட்ட சிறப்பு முகாம்
கன்னியாகுமரி நகராட்சியில் முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் திரளாக மக்கள் பங்கேற்றனர். கன்னியாகுமரி நகராட்சியில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்கான சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.கன்னியாகுமரி நகராட்சியின் சார்பில், தமிழக அரசு முதலமைச்சரின் விரிவான…
கடலையும் நிலத்தையும் பாதுகாக்க போராட்டம்..,
கடலையும் கடற்கரையையும் அழிக்கும் தீவிர திட்டங்களை எதிர்த்து, சின்னமுட்டம் பகுதியில் இன்று கடல் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. ஆழ்கடலில் ஹைட்ரோ கார்பன் திட்டம், கடலில் கனிம மணல் எடுக்கும் முயற்சி, கடல் காற்றாலை திட்டம் மற்றும் கப்பல்களின் அதிகப்படியான போக்குவரத்தால் ஏற்படக்கூடிய…
மகிஷா சுந்தர மூர்த்தி கோவில் கும்பாபிஷேகம்..,
வாள்வச்சகோஷ்டம் மகிஷாசுரமர்த்தினி திருக் கோயிலில் மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நல்லாட்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர் கள் வழிகாட்டுதலின் அடிப்படையில் தமிழக சட்டமன்ற அறிவிப்பு, 2023-24ம் ஆண்டின் படி கும்பாபிஷேக திருப்பணிகள் புதிய அன்னதான…
காவலர் மீது குற்றம் சாட்டி தீக்குளித்து தற்கொலை முயற்சி..,
கன்னியாகுமரி ரயில்வே நிலையம் முன்பாக நேற்று மாலை நடந்த பரபரப்பு சம்பவம் ஒன்று பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவில் இடலாக்குடியை அடுத்துள்ள ஆனைப்பாலம் பகுதியைச் சேர்ந்த விஷ்னுநிதி என்ற இளைஞர், தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தன்னையே…
உவரி சுயம்புலிங்கசுவாமி கோவிலில் திருவிழா..,
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் தளவாய் சுந்தரம் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அங்கு நாடார் மடம் சார்பில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி அதிமுக உறுப்பினர் தளவாய் சுந்தரம். கன்னியாகுமரி நாடார் மடம் சங்க நிர்வாகிகளுடன்…
பகவதியம்மன் கோவில் தெப்பத்திருவிழா..,
இந்தியாவின் தென் கோடி முனைப் பகுதியில் கோவில் கொண்டுள்ள தேவி பகவதியம்மன் கோவில் வைகாசி திருவிழா விழாவின் 10 ம் நாள் இரவு தெப்பத்திருவிழா நடைபெற்றது.14_ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் தெப்பத்திருவிழா வை காணா இந்த பகுதியில் உள்ள அனைத்து சுற்று வட்டாரங்களில்…




