• Tue. Aug 25th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

த.இக்னேஷியஸ்

  • Home
  • நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு முகாம்..,

நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு முகாம்..,

நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு முகாமை சென்னையில் துவக்கி வைத்த முதல்வர். அதே நேரத்தில் நாகர்கோவிலில் கார்மல் மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு முகாமினை துவக்கி வைத்து பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் அழகு மீனா, மேயர் மகேஷ் எம்.பி.விஜய்வசந்த்,…

குமரியில் கிறிஸ்தவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்..,

இந்தியாவில் ஏற்கனவே மணிப்பூர் கலவரத்தில் கிறிஸ்தவ தேவாலயங்கள் 200_க்கு மேல் இடிக்கப்பட்டது. இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி பொது வெளியில் ஊர்வலமாக அழைத்து சென்றதை இதுவரை கண்டுக்கொள்ளாத மத்திய அரசும், பிரதமரும் இருக்கிறார் என்ற குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை தீர்வு காணாத நிலையில். சத்தீஸ்கார்…

பணி ஓய்வு நாளில் வித்தியாசமான எஸ்.எஸ்.ஐ..,

குமரி மாவட்டத்தில் போக்குவரத்து பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்ற எஸ்எஸ்ஐ ஒருவர் நேற்று(ஜூலை_31) ஸ்டேஷனில் இருந்து ஓட்டமும் நடையுமாக வீட்டிற்கு வந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. தென்தாமரைகுளத்தை அடுத்த புவியூரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். கடந்த 1984 ஆம் ஆண்டு போலீஸ் பணியில்…

டெல்லி வீதியில் களை கட்டும் கஞ்சா விற்பனை..,

கடந்த இரண்டு நாட்களாக கேரளாவில் மாநிலம் முழுவதும் வைரலாகும், டெல்லியில் வீதி ஓர கடைகளில் களை கட்டும் கஞ்சா விற்பனை என்ற ஒளிப்பதிவு காட்சிகள் பரவி வரும் நிலையில். கேரள மாநிலத்தின் தலைநகர் திருவனந்தபுரத்தை தொட்டு இருக்கும் தமிழகத்தின் எல்லைப்பகுதியான,குமரி மாவட்டத்தின்…

விவேகானந்தா கலைக்கல்லூரி பட்டமளிப்பு விழா..,

கன்னியாகுமரியை அடுத்துள்ள விவேகானந்தா கலைக் கல்லூரியின்56_ பட்டமளிப்பு விழாவில். கல்லூரியின் செயலாளர் ராஜன் தலைமையில் கல்லூரி முதல்வர் டி.சி.மகேஷ் முன்னிலையில். சிறப்பு விருந்தினராக வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழக நிறுவனரும் முன்னாள் நாடாளுமன்ற மேலவை மற்றும் தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான விஸ்வநாதன் பங்கேற்று.412…

பணிமனைக்கு ஒதுக்கப்பட்டுள்ள 4 பேருந்துகள்..,

நாகர்கோவில் மண்டலத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள 11 தாழ்தள சொகுசுப் பேருந்துகளில் முதற்கட்டமாக 4 பேருந்துகள் நாகர்கோவில் ராணித்தோட்டம் பணிமனைக்கு வந்துள்ளது. விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வகைப் பேருந்துகள் 12மீட்டர் நீளம் கொண்டது. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வசதியினைக் கொண்டது.…

மேயர் மகேஷ் கே.என். நேருஉடன் சந்திப்பு..,

திருநெல்வேலியில் கழக முதன்மை செயலாளர், மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை அமைச்சர் திரு. கே. என் நேரு அவர்களை வணக்கத்துக்குரிய மேயர் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.ரெ.மகேஷ் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். மாநில கலை இலக்கிய…

விஜய் வசந்த் கடற்கரை சாலைகள் பற்றி கோரிக்கை..,

தமிழகத்திலே நீண்ட கடற்கரையையும்,47_மீனவகிராமங்களையும் கொண்ட குமரி மாவட்டத்தில் கடற்கரை மீனவ கிராமங்களில்,கடலரிப்பால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் சாலைகள்,கடலரிப்பால் ஏற்படும் பாதிப்பை தடுக்க தடுப்பு சுவர்,தூண்டில் வளைவுகள் அமைக்கவும், அண்மையில் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளசாலைகளை உடனடியாக ஒன்றிய அரசு நிதி ஒதுக்கவேண்டும்…

இணைச்செயலாளர் மீது குமரி காவல்துறை வழக்கு பதிவு..,

அதிமுக மாநில மகளிர் இணைச்செயலாளரான ராணி நீண்ட கால மாய் ஒரு சுய நலக்குழு குழு(NGO) நடத்தி வருகிறார். விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில்அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு ஜாமீன் தொகையையும் இந்தவர். வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் மேற்கு மாவட்ட மூன்று தொகுதிகளில் ஏதாவது…

கோவில்களில்நிறை புத்தரிசி நெற்கதிர்கள் வழங்கல்.

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் ஆடி மாத நிறை புத்தரிசி பூஜை இன்று அதிகாலை 5. 30 மணிக்கு நடைபெற்றது. அதிகாலையில் வயல்களிலிருந்து நெற்கதிர்கள் அறுவடை செய்து, குமரி சாஸ்தா கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர் நெற்பயிர்…