• Tue. Mar 3rd, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

த.இக்னேஷியஸ்

  • Home
  • மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற பி.டி.செல்வகுமார்..,

மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற பி.டி.செல்வகுமார்..,

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., திமுக துணை அமைப்பு செயலாளர் எஸ்.ஆஸ்டின் ஆகியோரை சந்தித்து, வாழ்த்து பெற்ற மாநில திமுக வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் பி.டி.செல்வகுமார்.

பகவதி அம்மன் கோயிலுக்கு முறையாக அனுமதி பெற்று கடை நடத்துபவர்களுக்கு நோட்டீஸ்..!?

இந்தியாவின் தென் கோடி சர்வதேச சுற்றுலா பகுதியில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலுக்கு பாத்தியப்பட்ட இடத்தில் மற்றும் நகராட்சிக்கு சொந்தமான இடங்களில் தரை வாடகை அடிப்படையில் 50_ ஆண்டுகளுக்கு மேலாக கடை நடத்தும் குத்தகை காரர்களுக்கு கடைகளை உடனே அகற்று என…

கிறிஸ்தவர்களின் தவக்காலம் இன்று தொடக்கம்

உலகம் முழுவதும் கத்தோலிக்க திருச்சபையின் தவக் காலம் சாம்பல் திருவிழாவுடன்40_நாட்களுக்கு தொடரும். கிறிஸ்தவர்களின் தவக்காலம் இன்று தொடங்கியது. கன்னியாகுமரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கத்தோலிக்க பேராலயமான நாகர்கோவில் கோட்டாறு புனித சவேரியார் பேராலயத்தில் சாம்பல் புதன் தவக்கால தொடக்க திருப்பலி வழிபாடு…

குமரி மீனவர்கள் 50_ கோரிக்கைகள்….

மீனவர்களை மண்டல் கமிஷன் அறிவிக்கைப்படி, பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும். கடல் மற்றும் கடற்கரைக்கு என தனி சட்டம் இயற்ற வேண்டும் உட்பட 50 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 17 மீனவர் அமைப்புகள் இணைந்து தேங்காய் பட்டணம் துறைமுக ஆழ்கடலில் படகில்…

வகுப்பறைகளுக்கு அடிக்கல் நாட்டுவிழா துவக்கி வைத்த விஜய்வசந்த்..,

பால்குளம் அரசு கலைக் கல்லூரிக்கு சுமார் 6 கோடி ரூபாய் மதிப்பிலான 11 வகுப்பறைகளுக்கு அடிக்கல் நாட்டுவிழா விஜய்வசந்த் எம்பி துவக்கி வைத்தார். தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி காட்சி  வாயிலாக கன்னியாகுமரி மாவட்டம் பால்குளம் அரசு…

பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம்..,

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் பெயரை மாற்றியதை கண்டித்தும், இந்தத் திட்டத்தை மத்திய அரசு முடக்க முயற்சி செய்வதை கண்டித்தும், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை 125-நாட்கள் வழங்குகிறோம் என கூறி மக்களை ஏமாற்றி வரும்…

திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழா..,

தமிழகத்தில் முதல்வராக கருணாநிதி இருந்தபோது கன்னியாகுமரி கடலின் நடுவே கடந்த 2000 ஆம் ஆண்டு திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டது. 2025 ஆம் ஆண்டு திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழா கொண்டாடப்பட்டது. அப்போது கடலின் நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் திருவள்ளுவர்…

சிவராத்திரி இரவு முழுதும் விழித்திருக்கும் பக்தி வழிபாடு..,

ஆண்டுதோறும் மகாசிவராத்திரியன்று காவி ஆடை அணிந்து,கையில் விசிறியோடு குமரி மாவட்டத்தில் உள்ள திருமலைக்கோவிலில் தொடங்கி திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திக்கரை, பொன்மனை, பன்னிப்பாகம், கல்குளம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருப்பன்றிக்கோடு, திருநட்டாலம் ஆகிய பனிரெண்டு சிவஸ்தலங்களுக்கும் முறையாக ஓடிச்சென்றும் , வாகனங்களில் சென்றும்…

கொட்டாரத்தில் திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.,

மகளிர் உரிமைத் தொகை ரூ. 5 ஆயிரம் வழங்கப்பட்டதை தொடர்ந்து கொட்டாரத்தில் திமுக சார்பில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கப்பட்டது. மகளிர் உரிமை தொகை 3 மாதங்களுக்கு சேர்த்து ரூ. 3 ஆயிரம் மற்றும் கோடைக்கால சிறப்பு நிதி ரூ. 2…

ஓபிஎஸ் தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக தலைநகர் டெல்லியில் பரவி வருகிறதாம்.!?

ஜெயலலிதாவால் இரண்டு முறை தமிழகத்தின் முதல்வர் நாற்காலியில் அமர்த்தப்பட்டவர். ஜெயலலிதா மறைவுக்குப் பின் சசிகலா,டி.வி.தினகரன், எடப்படி பழனிச்சாமி இடையே ஏற்பட்ட பிளவு நாள் ஒரு வண்ணம் பொழுதொரு வண்ணம் வேறு திசையில் பயணித்துக்கொண்டு இருக்கும் நேரத்தில்.ஓபிஎஸ் உடன் இருந்த இரண்டு சட்டமன்ற…