விதைப்பந்து தயாரித்த மாணவ, மாணவியருக்கு சான்றிதழ் வழங்கும் விழா..!
என்ஜிஓ ஏ காலனி செயின்ட் சேவியர்ஸ் நர்சரி & பிரைமரி பள்ளியில் குழந்தைகள் தின விழா மற்றும் விதைப்பந்து தயாரித்த மாணவ, மாணவியருக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தாளாளர் அருட் சகோதரி.ஜெய மேரி தலைமை தாங்கினார். பள்ளியின்…
1 கிலோ கஞ்சா பறிமுதல் நான்கு பேர் கைது..,
இந்த வருடத்தில் இதுவரை 245 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 446 குற்றவாளிகள் கைது செய்யபட்டுள்ளனர் கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா,குட்கா,புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.R.ஸ்டாலின் IPS கடுமையான தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.
கிறிஸ்து அரசர் ஆலயத்தின் ஆண்டு திருவிழா..,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற கிறிஸ்து அரசர் ஆலயத்தின் ஆண்டு திருவிழா நேற்று (நவம்பர்_14) ம் நாள் மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது – செபமாலை, புகழ்மாலை, திருப்பலிக்கு பின் திரு கொடியேற்றம் நடைபெற்றது – முன்னதாக…
பம்பைக்கு சிறப்பு பேருந்து இயக்கம்..,
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் நாகர்கோவில் மண்டலம் சார்பில் நாகர்கோவிலில் இருந்து பம்பைக்கு இம்மாதம் பதினாறாம் தேதி முதல் ஜனவரி மாதம் இருபதாம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக அரசு போக்குவரத்து கழகம் இன்று(நவம்பர்_14)ம் நாள் தெரிவித்துள்ளது. நாகர்கோவிலில்…
மனோ தங்கராஜை கண்டித்து பாஜக போராட்டம்..,
தமிழக அமைச்சரான மனோ தங்கராஜை கண்டித்து அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி சார்பில் நேற்று மாலை கொட்டாரம் காமராஜர் சிலை முன்பு கண்டனப் பேரணி மற்றும் போராட்டம் நடைபெற்றது. அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய பா.ஜ.க தலைவரான அனுஜா சிவா…
உயர் நீதிமன்றத்தில் ஆஜரான ஆக்கிரமிப்பு அகற்றல் – விவகாரம்..,
கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டம், தக்கலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சடையமங்கலம் கிராம பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் நீர்வளத்துறைக்கு சொந்தமான ‘மண்குளத்திற்குள்’ ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த அரசு கட்டிடங்களை அகற்றக்கோரி பாசனத்துறை சேர்மன் வின்ஸ் ஆன்றோ மற்றும் மாவட்ட குழு உறுப்பினர் முருகேசபிள்ளை…
தெப்பக்குளத்தினை சீரமைக்கும் பணி..,
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி திருக்கோயில் தெப்பக்குளத்தினை சீரமைக்கும் பணி நடைபெற்று வரும் வேளையில் தொடர் மழை காரணமாக மண் ஈர்ப்பு நிலையில் தொப்பக்குளத்தின் வடக்கு பக்ககரையில் ஒரு பகுதி திடீரெ இடிந்து விழுந்து விட்டது. இந்தசெய்தினை அறிந்த நாகர்கோவில் மாநகராட்சி மேயர்…
கன்னியாகுமரியில் தேர்தல் அலுவலர் விளக்கம்..,
கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதிக்கான சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான கவுன்சிலர்கள் மற்றும் BLOக்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு கன்னியாகுமரி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த பயிற்சியை தொகுதி தேர்தல் அலுவலர் புஷ்பா வழங்கி, சிறப்பு திருத்த நடைமுறைகள், படிவங்களின்…
பொன்.இராதாகிருஷ்ணன் சுய நினைவின்றி பேசுகிறார்..,
டெல்லி செங்கோட்டை பகுதியில் கார் குண்டு வெடித்து 13_பேர் பலியான நிலையில். மரணம் அடைந்தவர்கள் இந்தியாவின் குடி மக்கள் என்ற எந்த அனுதாபமும் இன்றிவயதில் மூத்த பொன்.ராதாகிருஷ்ணன் உண்மைக்கு புறம்பாக பேசுகிறார். டெல்லி முழுவதும் மத்திய அரசின் ரிசர்வ் பாதுகாப்புபடை கட்டுப்பாட்டில்…
அதிமுகவில் இணைந்த 21_பேர்….
அஞ்சுகிராமம் பேரூராட்சி பால்குளம் குடியிருப்பு பகுதியை சேர்ந்த 21_பேர். நாகர்கோவிலில் உள்ள மாவட்ட அலுவலகத்தில். கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் முன்னிலையில்அதிமுகவில் புதிய உறுப்பினர்கள் இணைந்தார்கள். தளவாய் சுந்தரம் கட்சியில் புதிதாக இணைந்தவர்களுக்கு. கழகம் வண்ணம் துண்டை அணிவித்து வரவேற்றார்.…





