• Fri. Sep 29th, 2023

த.இக்னேஷியஸ்

  • Home
  • கன்னியாகுமரியில் எம்.பி., 2 எம்.எல் ஏக்கள் கைது

கன்னியாகுமரியில் எம்.பி., 2 எம்.எல் ஏக்கள் கைது

ரயில் மறியிலில் ஈடுபட்ட கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் மற்றும் 2 சட்டமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியது மற்றும் அவர் குடியிருப்பை அவசரமாக காலி செய்ய வைத்த சபாநாயகரின் செயலை கண்டித்து இன்று (ஏப்ரல்…

மறைந்த முன்னாள் எம்.பி. ஹெச்.வசந்தகுமாரின் 73 ஆவது பிறந்தநாள் விழா

அகஸ்தீஸ்வரத்தில் மறைந்த முன்னாள் எம்.பி. ஹெச்.வசந்தகுமாரின் 73 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகச்சியில் விஜய்வசந்த் எம்.பி. கலந்து கொண்டு இனிப்பு வழங்கினார்.இந்நிகழ்ச்சிக்கு மாநில காங்கிரஸ் சேவாதள பிரிவு பொதுச்செயலாளரும், அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி கவுன்சிலருமான தா.ஆதிலிங்கபெருமாள் தலைமை வகித்தார். மாநில காங்கிரஸ்…

சாமித்தோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதியில் பக்தர்களுக்கு கை நீட்டம் வழங்கப்பட்டது

தமிழ்புத்தாண்டை முன்னிட்டு சாமித்தோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதியில் பக்தர்களுக்கு கை நீட்டம் வழங்கப்பட்டது.தமிழ் புத்தாண்டு ஆண்டு இன்று பிறந்துள்ளது. இதையடுத்து குமரி மாவட்டத்தில் உள்ள கோவில்கள் மற்றும் வீடுகளில் இன்று விஷூ கனி காணும் நிகழ்ச்சி நடந்தது. கோவிலில் தீபாராதனையும்…

பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசார் நடவடிக்கை

பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பாதிரியார் மீதான வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர்.கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பகுதியை சேர்ந்த பெனடிக்ட் ஆன்றோ பாதிரியாராக பல்வேறு தேவாலயங்களில் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் தேவாலயங்களுக்கு வரும்…

குமரி அருங்காட்சியகத்தில் கல்லூரி அளவிலான பேச்சு, கவிதைப் போட்டி பரிசளிப்பு விழா

கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகமும் குமரி மாவட்ட பாரதியார் சங்கமும் இணைந்து கல்லூரி அளவிலான மாணவ மாணவிகளுக்கு பாரதி கண்ட புதுமைப்பெண் என்கிற தலைப்பில் பேச்சு போட்டியும் சரித்திர தேர்ச்சிக்கொள் என்கிற தலைப்பில் கவிதை போட்டியும் நடத்தினர்.கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 15க்கும் மேற்பட்ட…

கன்னியாகுமரி மாவட்டம் தெற்கு பகவதிபுரத்தில் அங்கன்வாடி கட்டிடத்திற்கு  அடிக்கல்

தெற்கு பகவதிபுரத்தில் அங்கன்வாடி கட்டிடத்திற்கு  விஜய் வசந்த் எம்.பி, அன்ட்ரூஸ் மணி அடிக்கல் நாட்டினர் அஞ்சு கிராமம் பகுதியில் அழகப்பபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட தெற்கு பகுதிபுரத்தில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் 14.5 லட்சம் செலவில அங்கன்வாடி கட்டிடம் அமைப்பதற்கு நிதி ஒதுக்கி…

கன்னியாகுமரியில் நீதிபதிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி

கன்னியாகுமரி ரவுண்டானா முதல் காந்தி நினைவு மண்டபம் வரை நீதிபதிகள் பங்கேற்ற சமரச மையம் சார்பில் விழிப்புணர்வு பேரணி.கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக.நாகர்கோவில் நீதி மன்றம் வளாகத்தில் முதல் நாள் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகத்தை மாவட்ட முதன்மை நீதிபதி…

தேர்வு அறையில் மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியர் பணிஇடை நீக்கம்

குமரி மாவட்டத்தில் மூன்று கல்வி மாவட்டங்கள் உள்ளன.அதில் ஒன்றான தக்கலை கல்வி மாவட்டத்தில்.அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி ஒன்றில், கடந்த (ஏப்ரல்_6)ம் தோதி எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு அறையில், அந்த மையத்தின் தேர்வறை கண்காணிப்பாளராக அருமனை அருகேயுள்ள அரசு உதவிபெறும் மேல்…

குமரி தேவாலயங்களில் பாதம் கழுவிய நிகழ்ச்சி

உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க திருச்சபையின் தேவாலயங்களில்.புனித வெள்ளிக்கிழமைக்கு முந்தின தினத்தை பெரிய வியாழன் என்ற அடை மொழியுடன் உச்சரிப்பது தொன்று தொட்டு இன்றுவரை தொடர்கிறது.இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும் தினத்திற்கு முந்திய நாள் இரவு உணவிற்கு முன். இயேசு நாதர்…

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு முதல் முறையாக பெண் ஓதுவார் நியமனம்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் அம்மனை புகழ்ந்து பாடும் அபிராமி அந்தாதி மற்றும் தேவாரம் பாடுவதற்கு முதல் முறையாக பெண் ஓதுவார் நியமனம்உலகப்புகழ்பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று.கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தினமும் தீபாராதனை நடக்கும் 4…