கன்னியாகுமரி பேரூராட்சியில் புதிய சாலைப்பணிகள் துவக்க விழா
புதிய சாலைப்பணிகள் துவக்க விழாவில் அமைச்சர் த.மனோதங்கராஜ் பங்கேற்று துவக்கி வைத்தார்.கன்னியாகுமரி பேரூராட்சியில் மாவட்ட கழக செயலாளரும் நாகர்கோவில் மாநகராட்சியின் மேயருமான வழக்கறிஞர் மகேஷ் தலைமையில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் த.மனோதங்கராஜ் சுவாமிநாதபுரம் பகுதியில் ரூபாய்…
வயல் ஆட்டு கிடையில் 60 ஆட்டு குட்டிகள் தீயில் கருகி சாவு
குமரி மாவட்டத்தில் அறுவடை முடிந்த வயல்களில் ஆட்டு கிடைகள் பரவலாக மாவட்டம் முழுவதும் போடப்பட்டுள்ளது.சுசீந்திரம் அருகே உள்ள குறண்டி பகுதியில் உள்ள ஒரு வயலில்,நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா இருக்கன் துறை கிராமம் சங்கநேரியை சேர்ந்த சுடலையாண்டி(36) 500 ஆடுகள் அடங்கிய…
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில் சித்திரை தெப்பத் திருவிழா கொடியேற்றம்
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருக்கோவில்களில் ஒன்று. சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி திருக்கோயில் இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 10 நாட்கள் மிக சிறப்பாக நடைபெறும். இவ்வாண்டு திருவிழாவின் முதல் நிகழ்ச்சியாக காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.. கொடியேற்றம் நிகழ்வில் உள்ளூர்…
நாகர்கோவில் அருகே மஸ்ஜிதுல் அஸ்ரப் பள்ளியில் ரம்ஜான் சிறப்பு தொழுகை
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இளங்கடை , மஸ்ஜிதுல் அஸ்ரப் பள்ளி, புதுத்தெருவில் ஆண்கள், பெண்கள் உட்பட ஆயிரத்திற்கு மேற்பட்ட இஸ்லாமியர்கள் ரம்ஜான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரமலான் பண்டிகை ஆண்டு தோறும் ரமலான் மாதத்தில்…
கன்னியாகுமரி அனாதைமடம் திடலில் மாபெரும் பொருட்காட்சி
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இந்து கல்லூரி அருகேயுள்ள அனாதைமடம் திடலில் கோடை விடுமுறையை குடும்பத்துடன் பொதுமக்கள் கொண்டாடிட மாபெரும் பொருட்காட்சியை மேயர் தொடங்கி வைத்தார்.கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட இந்துக்கல்லூரி அருகே உள்ள அனாதை மடம் திடலில் ஆண்டுதோறும் ஏப்ரல்,மே,ஜூன்…
முள்ளம் பன்றி வேட்டை வழக்கறிஞர்கள் நான்கு பேர் மீது வழக்கு
நாகர்கோவிலை சேர்ந்த நான்கு வழக்கறிஞர்கள் இளமுருகு, மார்த்தாண்டம்,சுப்பிரமணி,என்.ஜி.ஓ.காலணியை சேர்ந்த பெருமாள் பிள்ளை ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்த நிலையில். நான்கு பேர் மீதும் முள்ளம் பன்றியை வேட்டையாடியதாக வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.இதனை கண்டித்து .வழக்கறிஞர்கள் போராட்டம்.நாகர்கோவிலில் நீதிமன்றம்…
கேரள மாநிலம் புகழ்பெற்ற எடத்துவா புனித ஜார்ஜியார் திருத்தல ஆலய திருவிழா
தமிழர்கள் அதிக அளவில் கூடும் கேரள மாநிலம் புகழ்பெற்ற எடத்துவா புனித ஜார்ஜியார் திருத்தல ஆலய திருவிழா இம்மாதம் 27ஆம் தேதி மே மாதம் 14ஆம் தேதி வரை நடைபெறுகிறது- நாகர்கோவிலில் தக்கலை குருகுல முதல்வர் செய்தியாளர்களுக்கு பேட்டி.கேரள மாநிலம் ஆலப்புழா…
குமரி சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகத்தை கடற்கரையோர வியாபாரிகள் முற்றுகை
கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் உள்ள வியாபாரிகள். தங்கள் கடைகளை ஏலம் விடுவதை தடுக்க கோரி சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகத்தை கடற்கரையோர வியாபாரிகள் முற்றுகையிட்டனர்கன்னியாகுமரி கடற்கரை சாலை,திருவேணி சங்கமம் பகுதிகளில் உள்ள திறந்த வெளி பகுதிகள் எங்கும் சுற்றுலா பயணிகள் நடமாட…
குமரியின் வசந்தம் தமிழகத்தின் வாசம்…வசந்தகுமார்
இளமையின் கனவுகளை நிஜமாக்கி.தமிழகத்தில் அவரது “வசந்த் அன்கோ”மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜியமாக உருவாக்கி பல நூறு பேர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கிய.ஒரு தனி மனிதன் சிந்தனை, செயல்பாடு,சாதித்து காட்டுவதில் தளர்வே இல்லாத இடை விடதா முயற்சி அதன் அடையாளம் தான் வசந்த குமார்.வீட்டு…
கன்னியாகுமரியிலிருந்து மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு பைக் பயணம்
கன்னியாகுமரியில் இருந்து ஜம்மு காஷ்மீருக்கு மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு பைக் பயணத்தை ஆர்.டி.ஓ துவக்கி வைத்தார்.கன்னியாகுமரியில் இருந்து ஜம்மு காஷ்மீருக்கு மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு பைக் பயணத்தை தொடக்கி வைக்கிறார் ஆர்.டி.ஓ சேதுராமலிங்கம். இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன்,…