• Thu. May 2nd, 2024

நாகர்கோவிலில்-கன்னியாகுமரி 21_கி.மீ தூரம் மாரத்தான் ஓட்டம்.

குமரி மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறைகளின் சார்பில், நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் இருந்து, கன்னியாகுமரி காந்தி மண்டபம் வரையிலான 21 கி.லோ மீட்டர் தூரம் மாரத்தான் ஓட்டத்தின் மூலம் குமரி மாவட்டத்தை சேர்ந்த இளைய சமுகத்தினருக்கு போதை பற்றிய விழிப்புணர்வு மாரத்தான் போட்டியினை, ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் இருந்து ஆட்சியர் ஸ்ரீதர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

நாகர்கோவிலில் இருந்து_ கன்னியாகுமரி வரையிலான மராத்தான் ஓட்டத்தில் பல்வேறு வயது பிரிவினர்கள் கலந்துக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *