• Fri. Mar 29th, 2024

த.இக்னேஷியஸ்

  • Home
  • குமரி மாவட்ட நாடாளுமன்ற தொகுதி வாக்குசாவடி முகவர்கள் பயிற்சி மாநாடு…

குமரி மாவட்ட நாடாளுமன்ற தொகுதி வாக்குசாவடி முகவர்கள் பயிற்சி மாநாடு…

குமரி மாவட்ட நாடாளுமன்ற தொகுதி வாக்குசாவடி முகவர்கள் பயிற்சி மாநாடு. நாகர்கோவில் கே.எஸ்.அழகிரி பேச்சு.., நிகழ்வில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.ஸ்.அழகிரி, கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த், மற்றும் விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர், முன்னாள் இணை அமைச்சர்…

தமிழக அரசின் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மழை பகுதியில் நேரடி ஆய்வு…

கன்னியாகுமரி மாவட்டத்தில் கன மழை நீடிப்பதால், பேச்சிப்பாறை பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு. அணைகளில் இருந்து நான்காயிரம் கன அடி உபரி நீர் திறப்பு.. மழை பெய்து வருவதால் மக்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளதாக…

குமரியில் துளிர்விட்ட இந்திய ஒற்றுமை இயக்கம்..!

இன்னும் சில நாட்களில் புத்தாண்டு 2024 பிறக்க இருக்கும் நிலையில், நாடாளு மன்றத்தின் பொதுத்தேர்தலுக்கு விரல் விட்டு எண்ணும் மாதங்களே இருக்கும் நிலையில், இந்திய ஒற்றுமை இயக்கம், இந்தியா முழுவதும் 155 இடங்களை அடையாளம் கண்டு உள்ளது.அடையாளம் காணப்பட்டுள்ள 155 நாடாளுமன்ற…

வீட்டின் தார்ப்பாய் கூரையை மாற்றி ஷீட் போட்டுக் கொடுத்த குமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த்…

திருவட்டார் கிழக்கு வட்டாரம், ஏற்றக்கோடு ஊராட்சிக்குட்பட்ட கட்டைக்கால் பகுதியில் ஜார்ஜ் என்பவருடைய தார்பாய் வேயப்பட்டிருந்த வீட்டுக் கூரை சேதமடைந்து மழை நீர் வீட்டினுள்ளும் சுவர்களிலும் ஒழுகி இடிந்து விழும் தருவாயில் இருந்து வந்தது. இந்த வீட்டை பராமரிப்பு செய்ய நிதியுதவி கேட்டு…

கவுன்சிலர் வீட்டிற்குள் புகுந்த பாம்பு..,

குமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேர்ந்த அன்வர் சதாத். இவர் குளச்சல் நகராட்சி கவுன்சிலர். இவரது வீட்டினுள் 7 அடி நீளம் உடைய சாரை பாம்பு நுழைந்து செல்வதை அக்கம் பக்கத்தினர் பார்த்து விட்டனர். வீட்டிற்குள் இருந்தவர்கள் இடம் பாம்பு புகுந்துள்ள…

இந்திய நாடாளுமன்றத்தின் பாதுகாப்பற்ற நிலைக்கு காரணமான அமித்ஷா, மோடியின் செயலுக்கு காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்…

பாராளுமன்றத்தில் நேற்று 13-12-2023 தலைவர் ராகுல்காந்தி அவர்கள் நுழைந்த சற்று நேரத்திற்குள் நடைபெற்ற பாதுகாப்பு மீறல் சம்பவம் தொடர்பாக முறையாக விசாரணை நடத்தவும், ஜனநாயக பாதுகாப்பை கேள்வி குறியாக்கிய பாஜக அரசின் MP பிரதாப் சிம்ஹா மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா…

குமரி மலைவாழ் மக்களின் இல்லங்களில் மின்சார ஒளி விளக்கு…

கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை அருகே மலைவாழ் கிராமத்திற்கு அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் சோலார் மின் இணைப்பு வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் துவக்கி வைத்தார். ஒரு மாதத்தில் 100சதவீத மின் இணைப்பை எட்டி ,மின் இணைப்பில் 100சதவீத இலக்கை…

குமரியில் கருங்குரங்கின் வாலை பிடித்து இழுத்து தொல்லை கொடுத்தவர் கைது..!

குமரி மாவட்டத்தில் உள்ள ஒரு வன சாகரத்தில் மரத்தின் கிளையில் அமர்ந்திருந்த கருங்குரங்கின் வாலைப் பிடித்து இழுத்து தொல்லை கொடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குமரி மாவட்டம் பூதப்பாண்டி வன சாகரத்தில், கன்னிமாரா ஓடை என்ற பகுதி உள்ளது. குமரி வனப் பகுதியில் பல்வேறு…

புண்ணிய பூமியான கன்னியாகுமரியில்.., கால்தடம் பதித்தது எங்களுக்குப் பெருமை..! கார்க்கில் – கன்னியாகுமரி சைக்கிள் பயணக் குழுவினர்..!

அருமனை கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்ற அரசியல் பிரபலங்கள்..!

26_ஆண்டுகளுக்கு முன் முதல் அருமனை கிறிஸ்துமஸ் விழாவின் சிறப்பு விருந்தினர். கர்த்தரின் அருளால் கழக ஆட்சி அமைந்தால். குமரி மாவட்டத்தில் பட்டா இடங்களில் தேவாலயம் கட்ட தடையில்லாத அனுமதி வழங்கப்படும் என அறிவித்தது. குமரி மாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க, தென்னிந்திய திருச்சபை,…