• Thu. Aug 20th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

த.இக்னேஷியஸ்

  • Home
  • எம்ஜிஆர் பிறந்த நாளில் நினைவு கூறுவதை நன்றியுடன் பொது விழா..,

எம்ஜிஆர் பிறந்த நாளில் நினைவு கூறுவதை நன்றியுடன் பொது விழா..,

கன்னியாகுமரியை அடுத்த சுக்குப்பாறைத் தேரிவிளை சந்திப்பில். 40_ஆண்டுகளுக்கு முன்பே அந்த பகுதியை சேர்ந்த எம்ஜிஆர்., ரசிகர்களின் ஒன்றித்த முயற்சியில், நிறுவப்பட்ட எம் ஜி ஆர் சிலை நிறுவிய நாள் முதல். எம்ஜிஆர் பிறந்த தினத்தில் விழா காண்பது மட்டும் அல்ல. சுக்குப்பாறைத்தேரிவிளை…

தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்க தினகரன் வாழ்த்து..,

தமிழ் நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் நிறுவனர் தினகரன் வாழ்த்து. இந்த தேசத்தின் விடுதலைக்காக 30 ஆண்டுகள் பொதுவாழ்விலும்,10 ஆண்டுகள் சிறைச்சாலையிலும் போராடிய சிவப்பு சூரியனே!* தனக்கோ! தன்னை சார்ந்தவர்களுக்கோ!!* எந்த அணுகூலமும் கடைசி வரை பெற்றிடாத… நிஜ நேர்மையாளர்……

முக்கடல் சங்கமத்தில் மறைந்த முன்னோர் நினைவாக தர்பணம்..,

கன்னியாகுமரி மூன்று கடல் சங்கமம் பகுதியில் தை அமாவாசையான இன்று முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இந்த பூசையில் பச்சரிசி, எள்ளு, பூக்கள் மற்றும் தர்ப்பை புல் போன்றவற்றை ஒரு…

எம்.ஜி.ஆர் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை…

மறைந்த தமிழக முதல்வர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 109வது பிறந்தநாளை முன்னிட்டு தென் தாமரைக்குளம் சந்திப்பில் பேரூர் செயலாளர் டாக்டர் தாமரை தேவசுதன் தலைமையில் எம்.ஜி.ஆர் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.* இதில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர்…

குமரி காவல்துறை கண்காணிப்பாளர் உடனடியான நடவடிக்கை..,

கடந்த மூன்று நாட்களாக உணவில்லாமல் வீட்டினுள் முடக்கியிருந்த 85 வயது மூதாட்டியை மீட்ட, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.R. ஸ்டாலின் IPS அவர்களின் நிமிர் குழு (The Rising Team)*

உலக ரட்சகர் குருசடி திறப்பு விழா..,

கன்னியாகுமரி நகராட்சிக்குட்பட்ட இரட்சகர் தெருவில் புதிதாக கட்டப்பட்டுள்ள உலக ரட்சகர் குருசடி திறப்பு விழாவில் பங்குத்தந்தை உபால்ட் அவர்களுடன் குமரி நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், கலப்பை அமைப்பின் நிறுவன தலைவர் செல்வகுமார், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பா. பாபு,…

தாணுமாலயசுவாமி கோயில் தெப்பக்குளம் சீரமைக்க டெண்டர்..,

குமரி மாவட்டத்தில் பழமையானது மட்டும் அல்ல, புகழ் பெற்ற முக்கியமான கோவில். சுசீந்திரம் தெப்பக்குளத்தை தூர் வார ஒப்பந்தம் எடுத்த ஒப்பத்தகாரர். குளத்தின் மண்ணை வியாபாரம் நோக்கில் குளத்தின் அடிவரை தோண்டியதின் வினை குளத்தின் படித்துறை படி கற்கள், ஒருபகுதி சுவர்…

வங்கி பணியாளர்கள் பொங்கல் கொண்டாட்டம்..,

யூனியன் வங்கி கன்னியாகுமரி கிளையில் வங்கி பணியாளர்கள்வங்கியிலே பொங்கல் இட்டு கொண்டாடினார்கள். இந்தியாவில் காஷ்மீர் முதல், தென்கோடி கன்னியாகுமரி என்ற அனைத்து மாநிலங்களிலும். யூனியன் வங்கியின் கிளைகள் உள்ளன. கன்னியாகுமரியில் உள்ள யூனியன் வங்கி கிளையில். வங்கியின் மேலாளார், வங்கியின் பல்நிலை…

மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்..,

குமரி கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் இரண்டு பள்ளிகளில்மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கினார். தமிழக அரசின் பள்ளி மாணவர்களுக்கான இலவச சைக்கிள் வழங்கும் விழா. மாணவர்கள் மத்தியில் மட்டும் அல்லாது, பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் மத்தியில் நல்ல மதிப்பை பெற்றுள்ள…

விவேகானந்தா கல்லூரி இணைந்து கொண்டாடிய பொங்கல் விழா..,

கன்னியாகுமரி தமிழக அரசின் சுற்றுலாத்துறையின் சார்பில் விழாவில். சிறப்பு விருந்தினராக நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம், குமரி மாவட்டம் சப் கலெக்டர் ராகுல் குமார்.இ.ஆ.ப., சுற்றுலா துறை அதிகாரி காமராஜர் ஆகியோர் பங்கேற்றனர். பொங்கல்…