• Fri. Apr 26th, 2024

த.இக்னேஷியஸ்

  • Home
  • குமரியில் மட்டுமே கொண்டாடும் சிவாலயம் ஓட்டம்.

குமரியில் மட்டுமே கொண்டாடும் சிவாலயம் ஓட்டம்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மஹா சிவாராத்திரையொட்டி 12சிவாலங்களை விரதமிருந்து பக்தர்கள் 108கிலோமீட்டர் ஓடி சென்று வழிபடும் சிவாலய ஓட்டம் நேற்று (மார்ச்.7)மாலை துவங்கியது தமிழக கேரளாவிலிருந்து பல்லாயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்பு. மஹாசிவாராத்திரி நாளை இரவு அனுஷ்டிக்கபடுகிறது இதையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் பழமையும் பிரசித்தி…

பெண் தெய்வத்தின் பெயரால் ஆன கன்னியாகுமரியில் உலக மகளிர் தின விழாக்கள்.

குமரி மாவட்டத்திற்கு இன்று (மார்ச்_8) சிறப்பு உள்ளூர் விடுமுறை என்பதால், உலக மகளிர் தினம் ஒரு நாள் முன்பாக நேற்று (மார்ச்_7)ம் நாள், குமரி ஆட்சியர் அலுவலகம், பல்வேறு பெண்கள் கல்லூரிகளில் கொண்டாடினார்கள். நாகர்கோவிலில் நீதிமன்றத்தில் உலக மகளிர் தினம். நாகர்கோவில்…

தமிழக ஆளுநருக்கு பாராட்டு.., பால பிரஜாதிபதிக்கு கண்டனம்…

தமிழக ஆளுநர் கடந்த (மார்ச் 3)ம்தேதி ஆளுநர் மாளிகையில் அய்யா வைகுண்டர் பற்றிய நூலை வெளியிட்டார். அப்போது ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்த கருத்து. முத்துக்குட்டி என்னும் வைகுண்டர் சனாதனத்தை ஏற்றுக்கொண்டவர். மத மாற்றத்தை எதிர்த்தவர் என கிண்டி ஆளுநர் மாளிகையில் நடந்த…

பட்டா வழங்கும் நிகழ்வு – அமைச்சர் மனோ தங்கராஜ் பயனாளிகளுக்கு பட்டா வழங்கினார்

அகஸ்தீஸ்வரம், தோவாளை, கிள்ளியூர், கல்குளம் பகுதிகளை சேர்ந்த 658_பேருக்கு பட்டா வழங்கும் நிகழ்வு கொட்டாயத்தில் நடைபெற்றது. நிகழ்விற்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் ஆகியோர் பட்டா பெறும் பயனாளிகளுக்கு…

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்துக்கு, பால பிரஜாதிபதி அடிகளார் கண்டனம்.

கிண்டி ஆளுநர் மாளிகையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று முன்தினம் (மார்ச்3)ம் நாள். அய்யா வைகுண்டரின் 192வது அவதார விழாவை கொண்டாடிய போது, ஆளுநர் ஆர்.என். ரவி வெளிப்படுத்திய கருத்து. அய்யா வைகுண்டர் ஒரு சானதான வாதி மட்டும் அல்ல மத…

இந்திய கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்? அல்கா தம்பா கருத்து.

நாகர்கோவிலை அடுத்த வெள்ளமடியில் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில். சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில்.”பெண்களுக்கான நீதி_நாங்கள் தயார்” என்னும் மகளிர் மகாநாடு தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவி வழக்கறிஞர் சுதா ராமகிருஷ்ணன் தலைமையில் நடக்கும் நிலையில், இந்த காங்கிரஸ் கட்சியின்…

குமரி மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் கொடியேற்றம். புதுவை துணை நிலை ஆளுநர், குமரி மக்களவை உறுப்பினர் பங்கேற்பு.

குமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் மரியாதை நிமித்தம், பூங்கொத்து கொடுத்து புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை வரவேற்றார். குமரி மாவட்டம் புகழ் பெற்ற பகவதி வழிபாடு தலங்களில் மிகுந்த சிறப்பு பெற்றது. மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில். இந்த…

பிரதமர் மாதத்திற்கு, மாதம் தமிழகத்திற்கு நான்கு முறை எதற்கு வருகிறார்? தங்கம் தென்னரசு பேச்சு.

பிரதமர் மாதத்திற்கு, மாதம் தமிழகத்திற்கு நான்கு முறை எதற்கு வருகிறார்.? ஈட்டிக்காரனை போன்று அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு.., நாகர்கோவில் குமரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 71_வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நிதி…

குமரி மாவட்டம் கேரளாவின் குப்பைக் கூடை அல்ல. குமரி மக்களவை உறுப்பினர் விஜய்வசந்த் கடுமையான கண்டனம்.

கேரளாவில் இருந்து கோழிக் கழிவுகள் மற்று மருத்துவ கழிவுகளை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பன்றி பண்ணை கொட்ட வரும் வாகனங்களை பொதுமக்கள் சிறை பிடித்து காவல்துறையினரும் ஒப்படைத்து வருகின்றனர். இந்நிலையில் நாகர்கோவில் அடுத்த மருங்கூர் பகுதியில் இன்று கோழி கழிவு மற்றும்…

நாகர்கோவிலில் மத்திய அமைச்சர் வி.கே.சிங் செய்தியாளர்கள் சந்திப்பில், விஜயதரணி யார் அவர் என கேள்வி.

தமிழகத்தில் குமரி மாவட்டம் உட்பட நான்கு மாவட்டங்களின் பொறுப்பாளரும், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வி.கே.சிங் , குமரி நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் நிலைப் பாடு மற்றும் தேர்தல் வியூகம் ஆலோசனை கூட்டங்களில் நேற்று (மார்ச்_1)ம் தேதி…