• Sat. Aug 22nd, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

த.இக்னேஷியஸ்

  • Home
  • வெள்ளமடம் சகாயநகர் விலக்கு அருகே சாலை சந்திப்பில் உள்ள ராஜீவ் காந்தி சிலை உடைப்பு

வெள்ளமடம் சகாயநகர் விலக்கு அருகே சாலை சந்திப்பில் உள்ள ராஜீவ் காந்தி சிலை உடைப்பு

நாகர்கோவிலில் செல்லும் சாலையில் வெள்ளமடம் விலக்கு திருப்பம் சகாயநகர்திருப்பத்தில் பல்லாண்டுகளுக்கு முன் நிறுவப்பட்டு இருந்த ராஜீவ் காந்தி சிலை உடைந்து கிடந்ததாலும், அருகே உள்ள கடையும் சேதமடைந்து இருந்ததால் பரபரப்பு. ஆரல்வாய்மொழி காவல் நிலைய ஆய்வாளர் அன்பு பிரகாஷ் தலைமையிலான போலீசார்…

நாகர்கோவில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்க வருபவர்கள் அமர கூடுதல் இருக்கை வசதி

நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து பல்வேறு புகார்கள் அளிப்பதற்காக தினமும் பொதுமக்கள் வந்து செல்கிறார்கள். இது போன வாரத்தில் புதன்கிழமை தோறும் குறைதீர்க்கும் முகாமும் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் புகார் அளிக்க வருபவர்கள்…

குமரி மாவட்டத்தின் தனித்த சிறப்பு இரண்டு நாட்கள் பக்ரீத் கொண்டாட்டங்கள்

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ஈகைத் திருநாள் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் இளங்கடை பாபாகாஸீம் ஒலிவுல்லா ஜீம்ஆ மஸ்ஜித் பள்ளி வாசலில் பக்ரீத் கூட்டு தொழுகையில் ஈடுபட்டு ஒருவருக்கொருவர் கட்டி அணைத்து பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர், குமரி…

முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியை நான் “இந்தியாவின் தாயாக” பார்க்கிறேன்-மத்திய இணைஅமைச்சர் சுரேஷ்கோபி புகழாரம்

கேரள மாநிலத்திற்கு தெய்வத்தின் பூமி என்ற புகழ் பெயர்,அன்று தொட்டு இன்றுவரை தொடர்கிறது, இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியை, நான்"இந்தியாவின் தாயாக"பார்க்கிறேன் என்று மத்திய இணை அமைச்சர் சுரேஷ்கோபி புகழ்ந்து பேசியுள்ளார். கேரளாவில் புகழ் பெற்ற பல் சமய இறைவழிபாட்டு ஆலயங்கள்…

குமரியில் உள்ள நாட்டுப்படகுகளின் எண்ணிக்கை மட்டுமே 8000 அரசின் மானியம் மண்ணெண்ணை கேட்டு கோரிக்கை

கச்சத்தீவு பிரட்சனை தேர்தலுக்கு மட்டும் பேசப்படுகிறது, இரு நாட்டு மீனவர்களுக்கும் கச்சத்தீவு எல்லையில் மீன் பிடிக்க அனுமதி வழங்க அங்கு ஆய்வு நடத்த வேண்டும் எனவும், மேலும் தமிழ்நாடு அரசு, தமிழகம் முழுவதும் 6000 படகுகளுக்கு மானியத்தில் மண்ணெண்ணெய் வழங்கப்படும் என…

கேரளாவிலிருந்து குமரி மாவட்டத்திற்கு கோழி கழிவுகளை ஏற்றி வந்த வாகனம் குழித்துறை அருகே சிறைபிடிப்பு

குமரிக்கு தினம் கேரளாவில் இருந்து வரும் கழிவு வாகனம் காவல்துறை கடமையை செய்யாததாலா.!? களத்தில் நின்ற சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பட் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் போலீசாரை வரவழைத்து கழிவு ஏற்றி வந்த வாகனத்தை ஒப்படைத்தனர். சோதனை சாவடியில் பணியில் இருந்த…

தமிழர் நாடார் குலமங்கை தமிழிசையை உள்துறை அமைச்சர் அமித்ஷா அவமானப்படுத்தியதற்கு கிள்ளியூர் சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் கண்டனம்

இரு மாநில ஆளுநராக இருந்த தமிழிசையை ஒரு பெண் என்றுகூட பார்க்காமல் அரசு விழாவில் பொது மேடையில் அவமதித்த மத்திய உள்துறை அமைச்சரின் செயலுக்கு காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ்குமார் கண்டனம் தெரிவித்து, நாடார் இனத்தை அவமதித்தாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.…

சென்னை குறிஞ்சி இல்லத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை, விஜய்வசந்த் MP நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்

தமிழக அரசின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை, சென்னை பசுமை சாலையில் உள்ள குறிஞ்சி இல்லத்தில் நேரில் சந்தித்து. நாடாளுமன்ற தேர்தல் பரப்புரை காலத்தில் கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு நேரில் வந்து தனது வெற்றிக்கான பரப்புரை…

தமிழகத்தில் தகுதி வாய்ந்த ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டி தீர்மானம்

கன்னியாகுமரி, ஜூன். 15: தமிழகத்தில் தகுதிவாய்ந்த ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டும் என கன்னியாகுமரியில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர்கள் சங்க மாநில பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கன்னியாகுமரி ஒய்.எம்.சி,ஏ. வளாகத்தில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்துக்கு மாநில தலைவர்…

குமரி தோவாளை பூ சந்தைப்படுத்தல் பூக்களின் கடுமையான விலையேற்றம்

சுப முகூர்த்த தினங்கள் தொடர்வதால் கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை கிடு கிடு உயர்வு-பிச்சிப்பூ ரூபாய் 2800-க்கும், மல்லி பூ 2000 ரூபாய்க்கு விற்பனை. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி-மேலும் வரும் மாதங்களில் சுப முகூர்த்தங்கள் தொடர்ச்சியாக உள்ளதால்…