• Sun. Aug 23rd, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

த.இக்னேஷியஸ்

  • Home
  • குமரியில் மிலாடி நபியன்று செப்.17 டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடல்… ஆட்சியர் அழகு மீனா அறிவிப்பு..,

குமரியில் மிலாடி நபியன்று செப்.17 டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடல்… ஆட்சியர் அழகு மீனா அறிவிப்பு..,

குமரி மாவட்ட ஆட்சியர் ஆர். அழகுமீனா இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, வருகிற செப்டம்பர் 17_ம் தேதி குமரி மாவட்டத்தில் மீலாடி நபியையொட்டி அன்றைய தினம் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள் அனைத்தும்…

கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில் காணிக்கை எண்ணிக்கை…

இந்தியாவின் தென்கோடி முனை பகுதிக்கு “கன்னியாகுமரி” என பெயர் வரக்காரணம், இங்கு கோவில் கொண்டிருக்கும் கன்னி பகவதியம்மன். இந்தியாவின் அனைத்து மாநிலத்தின் மக்களும் மொழி, கலாச்சாரம், நாகரீகம் எல்லாம் கடந்து,கடல் கடந்த நாடுகளில் உள்ள மக்களும் சுற்றுலா பயணிகளாக வருபவர்கள். தேவி…

தமிழ்நாடு வணிகர் சங்க தலைவர் வெள்ளையனுக்கு அஞ்சலி…

கன்னியாகுமரி பகுதியில் அனைத்து கடைகள் அடைத்து இறுதி அஞ்சலி. தமிழ் நாடு வணிகர் சங்க தலைவர் வெள்ளையன் உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் (செப்டம்பர்_10) ம் தேதி சென்னையில் மரணமடைந்தார். வெள்ளையனின் பூத உடலுக்கு அமைச்சர் சேகர் பாபு, சபாநாயகர் அப்பாவு,…

குமரியை சேர்ந்த மங்கைக்கு இந்திய ராணுவம் செவிலியர் பிரிவில் மேஜர் ஜெனரல் பதவி நைட்டிங்கேல் விருதை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்.

குமரி மாவட்டம் இராஜாவூரை சேர்ந்த இக்னேஷியஸ் டெலஸ் புளோரா தமிழகத்தில் முதல் மேஜர்ஜெனரல் (இந்திய இராணுவத்தின் செவிலியர் பிரிவில்) பதவி உயர்வு பெற்றவருக்கு ஜானதிபதி மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜனாதிபதி திரவுபதி முர்மு குமரியை சேர்ந்த மேஜர் ஜெனரல் இக்னேஷியஸ் டெலஸ்…

விஜய்வசந்த் எம்.பி.நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி பொருளாளராக நியமனம்… குமரி காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு…

கன்னியாகுமரியை அடுத்துள்ள அகஸ்தீஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ண பெருமாள். சுதந்திர போராட்டகாலத்திலும், அதற்கு பின்னும் காங்கிரஸ் கட்சியின் சாதனைகளை வில்லுப்பாட்டு மூலம் மக்கள் மத்தியில் கொண்டு சென்றவர். தரியில் துணி நெய்வது இவரது பணியாக இருந்தது. இன்று அவரது வீட்டின் அடையாள…

குமரி அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றியம் சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டத்தில், கடற்பாறையில் கலைஞரது சிலை அமைக்க வேண்டும் என தீர்மானம்…

குமரி திமுக கிழக்கு மாவட்டம் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய பொது உறுப்பினர்கள் கூட்டம் ஒன்றிய கழக செயலாளர் பாபு தலைமையில் கொட்டாரத்தில் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேசிய அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பாபு கூட்டத்தில்…

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி மு க பொது உறுப்பினர்கள் கூட்டம்.., சிறப்பு விருந்தினர் ஆலத்தூர் ஆர்.எஸ்.பாரதி பங்கேற்பு…

திமுக கிழக்கு மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நேற்று திங்கள் கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவை தலைவர் எப்.எம்.ராசரத்தினம் தலைமையில் நடைபெற்றது. அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் மதியழகன் வரவேற்று பேசினார்.…

குமரி பேரூராட்சி செயல் வீரர்கள் கூட்டம்

கன்னியாகுமரியில் இலக்கிய செல்வர் குமரி அனந்தனின் வரலாற்று கூடம் அரங்கில் செப்டம்பர் திங்கள் 8_ம் தேதி மாலை நடைபெற்ற அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பாபு முன்னிலையில் நடைபெற்ற செயல் வீரர்கள் கூட்டத்திற்கு, குமரி ஸ்டீபன் தலைமையில், சிறப்பு விருந்தினராக தில்லை…

தமிழக காங்கிரஸ் சிறுபான்மைதுறை மாநிலதலைவர் முகமது ஆரிஃப் நாகர்கோவிலில் கலந்தாய்வு கூட்டம்.

தமிழகத்தில் குமரி மாவட்டத்தில் மட்டுமே சிறுபான்மை மக்கள் 75 _சதவீதம் வாழ்கின்றனர். குறிப்பாக கிருஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் பெரும்பான்மையான மாவட்டம் என்பதை தேர்தலுக்கு, தேர்தல் பாஜகவால் இங்கு வெற்றிபெற முடியாத நிலை தொடர்கிறது. தமிழகத்திலே குமரி மாவட்டத்தில் மட்டும் தான் பாஜகவை சேர்ந்த…

ரோகிணி பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு புதிய திசைகாட்டியாக பல்வேறு துறை சார்ந்த வல்லுநர்களின் வழி காட்டும் தகவல்கள்

ரோகிணி பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு புதிய திசைகாட்டியாக, பள்ளி படிப்பை முடித்து கல்லூரி கல்வியில் அடி எடுத்துள்ள மாணவர்களுக்கு. கன்னியாகுமரியை அடுத்துள்ள பால்குளத்தில் உள்ள ரோகிணி பொறியியல் கல்லூரியில், அந்த கல்லூரியில் உள்ள பத்து துறை சார்ந்த பிரிவுகளில் பயிலும்…