• Mon. May 25th, 2026
WhatsAppImage2026-05-22at0509101
previous arrow
next arrow
Read Now

Subeshchandrabose

  • Home
  • கட்சியின் தலைமைக்கு சென்று கட்சி வலிமை பெற உதவும்..,

கட்சியின் தலைமைக்கு சென்று கட்சி வலிமை பெற உதவும்..,

அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் தேசிய அளவில் கட்சியின் உட்கட்டமைப்பை முழுமையாக மாற்றி அமைத்து மாவட்டம் தோறும் கட்சியின் வலிமைப்படுத்துவதற்கு “சங்கதன் ஸ்ரீஜன் அபியான்” (அமைப்பு மறு சீரமைப்பு இயக்கம்) தொடங்கப்பட்டு அகில இந்திய அளவில் உள்ள மூத்த தலைவர்கள்,…

குழந்தைகள் விளையாட்டு அறையினை திறந்து வைத்த நீதிபதி..,

தேனி மாவட்டம், லட்சுமிபுரத்தில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், இன்று குழந்தைகள் விளையாட்டு அறையினை (Child Friendly Room) தேனி முதன்மை மாவட்ட நீதிபதி சொர்ணம் ஜெ.நடராஜன் அவர்கள் மற்றும் தேனி அமர்வு நீதிபதி ஜிஅனுராதா அவர்கள் திறந்து வைத்தார்கள். இந்நிகழ்வில்…

ஆபாசமாக பேசி தாக்க முற்பட்ட கல்குவாரி ஆதரவாளர்கள்..,

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள வலையப்பட்டி கிராமத்தில் கல்குவாரி அமைப்பதற்காக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் விண்ணப்பம் பெறப்பட்ட நிலையில் வலையப்பட்டி கிராமத்தில் கல்குவாரி அமைப்பதற்கு பொதுமக்கள் கருத்துக்கணிப்புகள் கேட்பதற்கு கூட்டம் நடைபெற்றது. கோடாங்கிபட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் தேனி…

தமிழக அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கோரிக்கை…,

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவிற்குட்பட்ட சிறப்பாறை மலை கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ரவி மலையடிவாரத்தில் உள்ள தனது விவசாய தோட்டத்தில் 6 ஏக்கர் பரப்பளவில் கரும்பு பயிர் சாகுபடி செய்து ஓராண்டு பயிரான கரும்பு 6 மாதங்கள் வளர்ந்திருந்த நிலையில், இப்பகுதிகளில்…

லாட்டரி மற்றும் விபச்சாரங்களை தடுக்க கோரிஆர்ப்பாட்டம்..,

தேனி மாவட்ட செயலாளர் மள்ளர் பாலா தலைமையிலும் தேனி மாவட்ட தலைவர் வேந்தர் பாலா முன்னிலையிலும் ஆர்ப்பாட்டம் நடத்துனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தேனி மாவட்டத்தில் அப்பாவி மக்களிடம் கோடிக்கணக்கில் பணம் சுரண்டும் கொள்ளையர்களை கைது செய்ய வேண்டும் , ஆண்டிபட்டி அருகே…

விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை..,

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டி மணற்படுகை பகுதியில் செல்லும் முல்லைப் பெரியாற்றில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கத்தினால் கரை உடைந்து தண்ணீர் முழுவதும் விளைநிலங்களுக்குள் சென்றதால் விளைநிலங்களில் இருந்த நெற்கதிர்கள்,பயிர்கள், 40 லட்சம் மதிப்பிலான…

பெரியகுளத்தில் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டி..,

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் தனியார் கிளப் சார்பாக ஐந்தாம் ஆண்டு டேக்வாண்டோ போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் தேனி மாவட்டத்தில் இருந்து பத்துக்கும் மேற்பட்ட அரசு பள்ளி சேர்ந்த மாணவர்கள் மற்றும் 20க்கும் மேற்பட்ட…

“தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்”…

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு “தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்” என்று தமிழக முழுவதும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் இன்று தேனி மாவட்டத்திற்கு வருகை தந்த நயினார் நாகேந்திரனுக்கு கிரேன் மூலம் ராட்சச…

முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை..,

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118 ஆம் ஆண்டு ஜெயந்தி மற்றும் 63 ஆம் ஆண்டு குருபூஜை முன்னிட்டு. தேனி மாவட்டம் பெரியகுளம், ஆண்டிபட்டி கானா விளக்கு போடி உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவ சிலைக்கு அதிமுக சார்பாக…

16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..,

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட அளவில் ஒரு நாள் தற்செயல் விடுப்பு மற்றும் மாவட்ட அளவிலான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தேனி…