• Fri. Jan 9th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

Subeshchandrabose

  • Home
  • வனத்துறையினரையும் தமிழக அரசையும் கண்டித்தும் ஆர்ப்பாட்டம்..,

வனத்துறையினரையும் தமிழக அரசையும் கண்டித்தும் ஆர்ப்பாட்டம்..,

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவிற்குட்பட்ட நரியூத்து மலை கிராமத்தில் கடந்த 80 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்த வந்த நரியூத்து- வாய்க்கால்பாறை சாலையை புதுப்பிக்க நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் இந்த சாலை வனத்துறைக்கு கட்டுப்பட்டதாக கூறி கடந்த 6 மாதங்களாக வனத்துறையினர் தடுத்து…

திட்டப் பணிகளை துவக்கி வைத்த தங்க தமிழ்ச்செல்வன்..,

தேனி அல்லிநகரம் பகுதியில் அமைந்துள்ள மீறு சமுத்திரம் கண்மாயை பொழுதுபோக்கு அம்சங்களுடன் மாற்றுவதற்காக கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிப்பின்படி நீர்வளத்துறை சார்பில் 7.40 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்டப்பணிகள் இன்று துவக்கப்பட்டது. இதற்காக பூமி பூஜைகள் செய்து திட்டப் பணிகள்…

கஞ்சா விற்பனை செய்து வந்த ஆம்லெட் குமார் கைது..,

தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சேர்ந்தவர் குமார் என்ற ஆம்லெட் குமார். இவர் தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த நிலையில் இவர் மீது பத்துக்கு மேற்பட்ட கஞ்சா விற்பனை வழக்குகள் நிலுவையில் உள்ளது. தொடர்ச்சியாக…

அறநிலையத்துறை அதிகாரிகளின் ஆதரவோடு முறைகேடு..,

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டி பகுதியில் அமைந்துள்ள 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில் கும்பாபிஷேக விழா அறநிலையத்துறை சார்பில் கடந்த டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதி…

உயர் கல்வி பயிற்சி மையம் திறப்பு விழா..,

தேனி மாவட்டம் பெரியகுளம் சாலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேனி மாவட்ட அலுவலகம் உயர் கல்வி பயிற்சி மையம் திறப்பு விழா மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சுவாமி குமார் வெள்ளிமலை மற்றும் சுவாமி R.சுந்தரேஸ்வரர்அவர்கள்…

பெண்ணின் சொத்துக்களை அபகரித்த தாய்மாமா..,

தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பகுதியைச் சேர்ந்தவர் கோகிலா தேவி (42) இவரின் தந்தை ஓய்வு பெற்ற தாசில்தார் மற்றும் தாய் இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் தனது கணவருக்கும் மனநலம் பாதிக்கப்பட்டு தனியாக சென்று விட்டார். இதனால்…

கல்லூரி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி..,

தேனி அருகே வீரபாண்டில் உள்ள தனியார் கல்லூரியில் இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ளும் வகையில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தேசிய பேரிடர் மீட்பு படையினர் (NDRF), மாவட்ட தீயணைப்புத்துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து இந்த இயற்கைப் பேரிடர்…

புத்தக கண்காட்சி திருவிழாவினை தொடங்கி வைத்த ஆட்சியர்..,

தேனியில் கடந்த மூன்று ஆண்டுகளாக புத்தக திருவிழா ஆண்டு தோறும் நடைபெற்று வந்தது இந்த நிலையில் இன்று நான்காம் ஆண்டு புத்தகத் திருவிழாவினை தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் மற்றும் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் ரிப்பன் வெட்டி தொடங்கி…

காங்கிரஸ் கட்சியினர் பாஜக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்..,

தேனி பழைய பேருந்து நிலையம் அருகே காங்கிரஸ் கட்சி சார்பில் மத்தியில் ஆளும் பாஜக அரசு மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் பெயரை மாற்றியமைத்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் காங்கிரஸ் தேனி மாவட்ட தலைவர் கூடலூர் முருகேசன்…

ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு..,

தேனி-அல்லிநகரம் நகராட்சிக்கு உள்ள நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் 4.ஆவது புத்தகத் திருவிழா நடைபெற உள்ளதை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும்…