• Mon. Nov 24th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

Subeshchandrabose

  • Home
  • “தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்”…

“தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்”…

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு “தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்” என்று தமிழக முழுவதும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் இன்று தேனி மாவட்டத்திற்கு வருகை தந்த நயினார் நாகேந்திரனுக்கு கிரேன் மூலம் ராட்சச…

முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை..,

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118 ஆம் ஆண்டு ஜெயந்தி மற்றும் 63 ஆம் ஆண்டு குருபூஜை முன்னிட்டு. தேனி மாவட்டம் பெரியகுளம், ஆண்டிபட்டி கானா விளக்கு போடி உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவ சிலைக்கு அதிமுக சார்பாக…

16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..,

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட அளவில் ஒரு நாள் தற்செயல் விடுப்பு மற்றும் மாவட்ட அளவிலான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தேனி…

தனியார் தோட்டத்தில் சந்தன மரங்கள் வெட்டி கடத்தல்..,

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தேவதானப்பட்டியில் வன சரகத்திற்குட்பட்ட காடுவெட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான விவசாய நிலங்கள் இருக்கின்றது. இந்த விவசாய நிலங்களில் சுமார் 200க்கும் மேற்பட்ட சந்தன மரங்கள் பறவைகள் எச்சம் மூலமாக தானாக வளர்ந்துள்ள நிலையில் அதனை விவசாயிகள்…

வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு..,

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்தது இந்த நிலையில் வடக்கிழக்கு பருவமழையும் தொடங்கியுள்ள நிலையில் நேற்று இரவு தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் ஒட்டியுள்ள பகுதிகளில் பெய்த கனமழை…

பெரியாறு அணையில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு..,

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு 1683 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இதனால் லோயர்கேம்பில் துவங்கி வைகை அணை வரையுள்ள முல்லைப் பெரியாற்றின் கரையோரப் பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணை…

அவசர உதவி எண்களை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்..,

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குடியிருப்பு பகுதிகளில் மற்றும் தெருக்களில் மழை நீர் சூழ்ந்து பழமையான வீடுகள் இடிந்து விழுந்து பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் இதனால் தேனி…

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..,

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சி.பி.எஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி அரசு ஊழியர்கள் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த புதிய…

இரட்டை மாட்டு வண்டி எல்லை பந்தயம்..,

தேனி மாவட்டம் கம்பம் வடக்கு வட்ட மந்தை அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பிரம்மனக்கள்ளர் சமுதாயம் நண்பர்கள் நடத்தும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் கம்பத்தில் இருந்து கம்பம் மெட்டு செல்லும் சாலையில் நடைபெற்றது. இந்தப் மாட்டு வண்டி பந்தயத்தில் தேனி,…

வழக்கறிஞர்கள் தேனி திண்டுக்கல் சாலையில் சாலை மறியல்..,

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் முன்பாக தமிழ்நாடு பாண்டிச்சேரி கூட்டமைப்பு வழக்கறிஞர்கள் பார் கவுன்சில் முன்பாக வழக்கறிஞர் ராஜீவ் காந்தியை விடுதலை சிறுத்தை கட்சியினரால் தாக்கப்பட்ட நிகழ்வைக் கண்டித்து நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் தேனி திண்டுக்கல்…