• Thu. Apr 9th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

Subeshchandrabose

  • Home
  • திமுக வேட்பாளராக சொந்த ஊருக்கு வருகை தந்த ஓ.பன்னீர்செல்வம்..,

திமுக வேட்பாளராக சொந்த ஊருக்கு வருகை தந்த ஓ.பன்னீர்செல்வம்..,

திமுகவில் இணைந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக திமுக சார்பில் அறிவிக்கப்பட்டது தொடர்ந்து திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு இன்று தேனி மாவட்டத்திற்கு வருகை தந்த ஓ பன்னீர்செல்வத்திற்கு தேனியில் திமுக நிர்வாக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு…

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த எஸ்யுசிஐ அமைப்பினர்..,

தமிழக முழுவதும் உள்ள 234 தொகுதிகளுக்கும் வேட்பு மனு தாக்கல் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. இதில் தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற(தனி) தொகுதியில் சோசலிஸ்ட் யூனிட்டி சென்டர் ஆஃப் இந்தியா ( கம்யூனிஸ்ட்) என்ற அமைப்பில் இருந்து ரஞ்சித்…

பெரியகுளம் தொகுதியில் வேட்பு மனுவை தாக்கல் செய்த நாம் தமிழர் கட்சி..,

தமிழகம் முழுவதும் இன்று காலை 11:00 மணி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில் பெரியகுளம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் விமலா முதல் ஆளாக வந்து தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். பெரியகுளம் கோட்டாட்சியர்…

அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..,

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக மூன்றாவது முறையாக தொடர்ந்து ஆ-லோகிராஜன் அறிவிக்கபட்டிருக்கிறார். ஆண்டிப்பட்டி அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளராக உள்ள இவரை வேட்பாளராக அறிவித்ததை வரவேற்கும் விதமாக…

தேர்தல் பிரச்சார பாடல்களுக்கு நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்திய திருநங்கைகள்..,

தமிழகத்தில் வருகிற 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் தவறாமல் வாக்கு செலுத்தி 100% வாக்குப்பதிவை வலியுறுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன்…

வாகன சோதனையில் சிக்கிய மதுபான பாட்டில்கள்..,

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு விட்டதால் தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது. உரிய ஆவணம் இன்றி 50 ஆயிரத்திற்கும் மேல் எடுத்துச் செல்லும் பணம், பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.…

தவெக கட்சி பெண்கள் குறித்து சமூக வலைத்தளத்தில் சர்ச்சை..,

அரசியல் விமர்சகரும் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாமின் உதவியாளருமான பொன்ராஜ் என்பவர் சமீபத்தில் சமூக வலைதளத்தில் தமிழக வெற்றி கழகத்தின் பெண்கள் குறித்து தரக்குறைவாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு தமிழக வெற்றிக் கழகத்தினர் தங்களது கண்டனங்கள்…

முதலமைச்சர் உத்தரவிட்டால் போடி தொகுதியில் போட்டியிடுவேன்- ஓ.பி.எஸ்..,

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் உள்ள அலுவலகத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர் எடப்பாடி பழனிசாமி ஆளுமை மிக்க அரசியல் தலைவர் இல்லை, சட்டமன்றம், நாடாளுமன்றம் என கடந்த 10 தேர்தலிலும் தோல்வியை மட்டுமே…

அனைவரும் 100% வாக்களிக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி..,

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23ஆம் தேதி நடைபெற உள்ளது இதற்காக தேனி மாவட்டத்தில் வாக்காளர்கள் அனைவரும் தங்களது வாக்குகளை பதிவு செய்து 100% வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு…

தங்கள் வழிபட்டு வந்த சாமி சிலையை மீட்டு தர கோரி பொதுமக்கள் போராட்டம்..,

தேனி அருகே கொடுவிலார்பட்டியில் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ கருப்பசாமி திருக்கோயில் உள்ளது இந்தக் கோயிலில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஆண்டுதோறும் வழிபட்டு திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர் இதில் சுமார் 4 குடும்பங்களைச் சேர்ந்த நபர்கள்…