• Tue. Apr 23rd, 2024

மதி

  • Home
  • சாத்தூரில் போட்டியிடும் அதிமுகவினருக்கு விருப்ப மனு வழங்கப்பட்டது

சாத்தூரில் போட்டியிடும் அதிமுகவினருக்கு விருப்ப மனு வழங்கப்பட்டது

நகர்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறுவதையொட்டி சாத்தூர் சட்டமன்றத் தொகுதி, சாத்தூர் நகராட்சி நகர் மன்ற உறுப்பினர் பதிவிகளுக்கு போட்டியிடும் அதிமுக விண்ணப்பதாரர்களுக்கு விருப்ப மனுவை விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் R.K.ரவிச்சந்திரன் அவர்கள் வழங்கினார். இந்நிகழ்வில் சாத்தூர் நகர…

தனது பிறந்தநாள் செலவை மக்களுக்கு பயன்படுத்துங்கள் – உதயநிதி வேண்டுகோள்

திமுக இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாள் நாளை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் அவரது பிறந்தநாளை முன்னிட்டு பலவேறு நலத்திட்டங்களை அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்து வருகின்றனர். இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில்…

கொடுக்க முடியல.. கடிக்கவும் முடியல.. ஒரு நாயின் போராட்டம்

நன்றிக்கு நாயை மிஞ்ச யாரும் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்ததே… ஆனா இங்க தனது குட்டிய, தன்னொட குட்டி எஜமான் தூக்கிட்டு போகும்போது தாய் பாசத்தால் குட்டியை கொடுக்க முடியல… வளர்ந்த பாசம் அந்த குழந்தையை கடிக்கவும் முடியல… என்ன பண்ணும்…

பெண்களுக்கு தலா 5 ஆடுகள் வழங்கப்படும்- அரசாணை வெளியீடு

ஆதரவற்ற பெண்களை தொழில் முனைவோராக மாற்றும் தமிழக அரசின் திட்டமே பெண்களுக்கு 5 செம்மறியாடுகள் அல்லது வெள்ளாடுகள் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, ஏழ்மை நிலையில் உள்ள கணவனை இழந்த, கைவிடப்பட்ட, ஆதரவற்ற 38,800…

குடும்ப அரசியல் ஜனநாயகத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தல் – பிரதமர் மோடி

அரசியல் சாசன தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பாராளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, பிரதமர் நரேந்திர…

அதிமுக விருப்பமனு விநியோகம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி அதிமுக சார்பில் போட்டியிடும் அவர்களுக்கான விருப்ப மனு விண்ணப்ப விநியோகத்தை கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்ப மனுக்களையும் பெறுகிறார். இன்று…

109 இடங்களில் வெள்ள நிவாரண முகாம்கள் – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.

வடகிழக்கு பருவமழை தீவிரத்தால் தமிழ்நாட்டில் 109 இடங்களில் வெள்ள நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில், 37 மாவட்டங்களில் மழைப்பொழிவு…

தமிழக அணைகளில் தற்போதைய நிலவரம்

தமிழகத்தில் உள்ள முக்கிய நீர்த்தேக்கங்களிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படும் விபரம்: மேட்டூர் அணையிலிருந்து 25,194 கன அடியும், பவானிசாகர் அணையிலிருந்து 2,925 கன அடியும், அமராவதி அணையிலிருந்து 5,033 கன அடியும், வைகை அணையிலிருந்து 5,915 கன அடியும், பாபநாசம் அணையிலிருந்து…

வாழ்ந்து தான் போராட வேண்டும்… உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம் – முதல்வர் வேண்டுகோள்

பெண்கள் மீதும், பெண் குழந்தைகள் மீதும் நடக்கும் அத்துமீறல்கள் முடிவுக்கு வந்த பாடில்லை. ஆனால் கடந்த சில வாரங்களாக பள்ளி மாணவிகள் பாலியல் துன்புறுத்தல்களால் தற்கொலை செய்வது என்பது அனைவரையும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கியுள்ளது. இந்த நிலையில், பெண் குழந்தைகள் யாரும்…

எதிர்க்கட்சித் தலைவரா நயினார் நாகேந்திரன்?

எதிர்க்கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன் என்ற பொறிக்கப்பட்டிருக்கும் கல்வெட்டில் உள்ள தகவல் பிழை திருத்தப்படும் என தமிழக பாஜக தெரிவித்துள்ளது. பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று முன்தினம் திருப்பூரில் பாஜகவின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அப்போது 4 மாவட்டங்களில்…