• Tue. Apr 30th, 2024

வ.செந்தில்குமார்

  • Home
  • “முடி வெட்ட இவ்வளவு ரூபாயா”.. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்..

“முடி வெட்ட இவ்வளவு ரூபாயா”.. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்..

தமிழ்நாடு சவரத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் முடி திருத்தம் ஆகியவற்றிற்கு கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு சவரத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் செயற்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் ஜனவரி 1 முதல் மாவட்டத்திலுள்ள அனைத்து சலூன்…

ஜனவரியில் 16 நாட்கள் வங்கிகள் இயங்காது

இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) வங்கி விடுமுறைப் பட்டியலின்படி, ஜனவரி 2022 இல், நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளும் வெவ்வேறு மாநிலங்களில் மொத்தம் 16 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும். நாடு முழுவதும் உள்ள வங்கிகள் இந்த மாதத்தில் 16 நாட்கள் வரை…

தமிழகத்தில் ஒமிக்ரான் மொத்த பாதிப்பு 121 ஆக உயர்வு

தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. கொரோனா தொற்றின் உருமாறிய ஒமிக்ரான் வகை தொற்று பரவலானது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பின்பற்றப்பட்டு வருகின்றன. தமிழகத்தில்…

மகளா ? மருமகளா ? மதுரை மேயர் பதவிக்கு மல்லுகட்டு

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வேட்பாளர்கள் நேர்காணல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிவிட வேண்டும் என்ற குறிக்கோளுடன் ஆளும் கட்சி பம்பரமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. உள்ளடி வேலைகள் பார்த்து கட்சியினரே கவிழ்த்து விடுவார்கள் என்பதனால் கோவையை எப்படியாவது…

அலங்காநல்லூர் பகுதியில் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட எம்.எல்.ஏ

சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் அலங்காநல்லூர் பகுதிக்கு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற வருகை தந்தார். அப்போது கல்லணை நேதாஜி நகர் திமுக கிளை சார்பாக . வரவேற்பளித்தனர் பின்னர் அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த திமுக கொடியை எம்.எல்.ஏ ஏற்றி வைத்து…

திருச்செந்தூர் பாதயாத்திரை பக்தர்களுக்கு வரவேற்பு

சாத்தூர் ஒன்றியம் ஓ.மேட்டுப்பட்டி கிராமத்தில் இருந்து திருச்செந்தூருக்கு பாத யாத்திரையாக சென்ற முருக பக்தர்களை சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சண்முகக்கனி திருச்செந்தூரில் வரவேற்றார். மேலும் பாதயாத்திரை செல்லும் முருக‌ பக்தர்களுக்கு சாத்தூர் கிழக்கு ஒன்றிய…

நாட்டின் வளர்ச்சியை கொரோனவால் தடுக்க முடியாது: பிரதமர் மோடி

கொரோனா நம் முன் சவாலாக இருந்தாலும், அதனால், இந்தியாவின் வளர்ச்சியை தடுக்க முடியாது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.பிரதமர் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின் கீழ் கடந்த 2019 ம் ஆண்டு டிசம்பர் முதல் சிறிய விவசாயிகளுக்கு மூன்று தவணைகளில் தலா…

ஆண்கள் மட்டும் பங்கேற்கும் அசைவ திருவிழா – 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

திருமங்கலம் அருகே ஆண்கள் மட்டும் பங்கேற்கும் அசைவ திருவிழாவில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் பங்கேற்றனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அமைந்துள்ள அனுப்பபட்டி கிராமத்தில் ஊர் காவல்தெய்வம் கருப்பையா முத்தையா கோயில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் திருவிழா…

’தம்பி.. பீரோவை உடச்சுராதப்பா’ – திருடனுக்கு வழக்கறிஞர் அட்வைஸ்

கன்னியாகுமரியைச் சேர்ந்த காட்வின் என்ற வழக்கறிஞர் சென்னை கிழக்கு தாம்பரத்தில் உள்ள கணபதிபுரம் பகுதியில் வசித்து வருகிறார். இவரது வீட்டில் கடந்த 2018ம் ஆண்டு 55 சவரன் நகையும், ரூ.22,000 ரொக்கமும் களவாடப்பட்டிருந்தது. இதனையடுத்து, திருடனை கண்டுபிடிப்பதற்கான அவரது கைரேகையும், முகம்…

தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.147.69 கோடிக்கு மது விற்பனை

தமிழகத்தில் புத்தாண்டையொட்டி டாஸ்மாக் கடைகளில் ரூ.147.69 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாக்கியுள்ளது. மழை, சபரிமலை சீசன், புத்தாண்டு கொண்டாட்ட தடையால் டாஸ்மாக்கில் மதுவிற்பனை குறைந்துள்ளது. கடந்த ஆண்டு புத்தாண்டுக்கு ரூ.153 கோடிக்கு மது விற்ற நிலையில் இந்த ஆண்டு ரூ.147.69 கோடிக்கு விற்பனையாக்கியுள்ளது.…