பிள்ளையாருக்கு வரவேற்பு..,
விருதுநகர் தேசபந்து மைதானத்தில், வருகின்ற பிள்ளையார் சதுர்த்தியை முன்னிட்டு பிள்ளையார் சிலைகள் அதிகமாக வந்துள்ளன,பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச்சென்றனர்.
புதிய பேருந்துகள் இயக்கம்..,
புதிய பேருந்துகள் இயக்கம் , விருதுநகர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து பழனி , திருச்சி,மற்றும் சிவகாசி ஆகிய ஊர்களுக்குபுதிய பேருந்துகளை நிதிதுறை அமைச்சர் தங்கம்தென்னரசு,வருவாய் துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா…
பூசாரிகள் நலச்சங்க பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம்..,
விருதுநகர் மாவட்ட பூசாரிகள் நலச்சங்க பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் எரிச்சநத்தம் அன்னக்கொடி மண்டபத்தில் இன்று(ஞாயிறு கிழமை) காலை 10 மணி அளவில் நடைபெற்றது, கோவில் பூசாரிகள் நலச்சங்க மாநில தலைவரூம் ஓய்வூதிய தேர்வு குழு உறுப்பினருமான பி,வாசு கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.மாநில…
தியாகி சுப்பிரமணிய சிவாவின் 138-வது பிறந்த நாள்- தருமபுரியில் மலர் தூவி மரியாதை!..
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், பாப்பாரபட்டியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள விடுதலை போராட்ட வீரர் தியாகி சுப்பிரமணிய சிவா மணிமண்பம். நேற்று தியாகி சுப்பிரமணிய சிவா அவர்களின் 138-வது பிறந்த நாளை முன்னிட்டு, நேற்று தருமபுரி செய்தி மக்கள்…










