56 வதுஆண்டு ஆவணித்திருவிழா..,
விருதுநகர் அருள்மிகு சொக்கநாதர் திருக்கோவிலில் 56 வது ஆண்டு ஆவணித்திருவிழா கடந்த 25 08 2025 தேதி முதல் விமரிசையாக கொண்டாடப்படுகிறது, இன்று காலை சொக்கநாதர்,மீனாட்சி அம்மையார், விநாயகர், , முருகர் உற்சவர்களாக நான்கு ரத வீதி, தந்திமர்த்தெரு வழியாக வீதி…
ஸ்கேன் மையம் திறப்பு விழா..,
ஸ்கேன் மையம் திறப்பு விழா விருதுநகர் நகராட்சி அருகில் இன்று காலை ராகா ஸ்கேன்& லேப் மையத்தை வருவாய் துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார். அருகில் விருதுநகர் MLA…
விநாயகர் சதுர்த்தி வழிபாடு..,
விருதுநகர் ரோசல்பட்டி சாலையில் அமைந்துள்ள காளியம்மன் திருக்கோவில் சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை அமைத்து வழிபாடு செய்தனர். பின்னர் விழா கமிட்டியர் சார்பில் பக்த கோடிகளுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது,
பிள்ளையாருக்கு வரவேற்பு..,
விருதுநகர் தேசபந்து மைதானத்தில், வருகின்ற பிள்ளையார் சதுர்த்தியை முன்னிட்டு பிள்ளையார் சிலைகள் அதிகமாக வந்துள்ளன,பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச்சென்றனர்.
புதிய பேருந்துகள் இயக்கம்..,
புதிய பேருந்துகள் இயக்கம் , விருதுநகர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து பழனி , திருச்சி,மற்றும் சிவகாசி ஆகிய ஊர்களுக்குபுதிய பேருந்துகளை நிதிதுறை அமைச்சர் தங்கம்தென்னரசு,வருவாய் துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா…
பூசாரிகள் நலச்சங்க பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம்..,
விருதுநகர் மாவட்ட பூசாரிகள் நலச்சங்க பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் எரிச்சநத்தம் அன்னக்கொடி மண்டபத்தில் இன்று(ஞாயிறு கிழமை) காலை 10 மணி அளவில் நடைபெற்றது, கோவில் பூசாரிகள் நலச்சங்க மாநில தலைவரூம் ஓய்வூதிய தேர்வு குழு உறுப்பினருமான பி,வாசு கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.மாநில…
தியாகி சுப்பிரமணிய சிவாவின் 138-வது பிறந்த நாள்- தருமபுரியில் மலர் தூவி மரியாதை!..
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், பாப்பாரபட்டியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள விடுதலை போராட்ட வீரர் தியாகி சுப்பிரமணிய சிவா மணிமண்பம். நேற்று தியாகி சுப்பிரமணிய சிவா அவர்களின் 138-வது பிறந்த நாளை முன்னிட்டு, நேற்று தருமபுரி செய்தி மக்கள்…












