பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி..,
கோவை வ.உ.சி மைதானத்தில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சி திறப்பு விழாவிற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், சிங்கப்பெண் திட்டத்திற்காக வெளியிடப்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) வீடியோக்களில் ஏற்பட்ட பிழைகள் தொழில்நுட்பக் கோளாறு என விளக்கமளித்தார். இனிவரும் காலங்களில், செயற்கை…
அமைச்சர் ராஜ்மோகன் கோவை விமான நிலையத்தில் பேட்டி..,
பத்திரிகையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளான வீட்டுமனைப் பட்டா, அக்ரிடேஷன் கார்டு மற்றும் பிரஸ் கார்டு வழங்குவதில் நிலுவையில் உள்ள பிரச்சினைகள், எவ்வித அரசியல் தலையீடும் இன்றி தகுதியின் அடிப்படையில் விரைவில் தீர்க்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.
கோவையில் பேருந்து நிலையங்கள் மற்றும் பூங்காக்களில் களமிறங்கிய ‘சிங்கப்பெண்கள்’ ஸ்குவாட்..,
“கோவையில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை அசைக்க முடியாத பலத்துடன் உறுதி செய்யும் நோக்கில், மாநகரக் காவல் ஆணையரின் உத்தரவின் பேரில், பிரத்யேகமாக அமைக்கப்பட்ட காவல் துறையின் ‘சிங்கப்பெண்கள்’ அதிரடிப் படையினர் மாநகரின் முக்கியப் பேருந்துகள், பேருந்து நிலையங்கள் மற்றும்…
கோவை லுலு ஹைப்பர் மார்க்கெட்டின் 3-ஆம் ஆண்டு விழா..,
கோவையில் செயல்பட்டு வரும் லுலு ஹைப்பர் மார்க்கெட் தனது 3-ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, வாடிக்கையாளர்களுக்காக சிறப்பு ‘பிளாட் 50% மெகா விற்பனை’ சலுகையை அறிவித்துள்ளது. ஜூன் 11 முதல் 14 வரை நான்கு நாட்கள் நடைபெறும் இந்த மாபெரும் விற்பனை…
“ஆளுமை இல்லாமல் தவெக திணறுகிறது, விரைவில் ஆட்சி களையும்”-இப்ராஹிம் பேட்டி!
கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில், மத நல்லிணக்கத்தின் அடையாளமாக விஸ்வகர்மா ஜகத்குரு நிலவேம்பு சித்தர் ஸ்ரீலஸ்ரீ பாபுஜி சுவாமிகள் திருக்கோவில் மற்றும் நாகசக்தி அம்மன் தியான பீடம் அமைந்துள்ளது. இங்கு விஸ்வகர்மா சமூக மக்கள் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் பாபுஜி சுவாமிகளை, பாரதிய…
ஆதவ் அர்ஜுனாவை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் : கிருஷ்ணசாமி வலியுறுத்தல்..,
கோவையில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது : “அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மனைவி மற்றும் அவரது மாமியார் தொடர்பாக வெளியாகியுள்ள சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் குறித்த தகவல்கள் மிகுந்த கவலை அளிக்கின்றன.…
சிறுதுளி அமைப்பு சோழிங்கநல்லூர் ஏரியை வெற்றிகரமாக மறுசீரமைப்பு..,
கோவை சிறுதுளி அமைப்பு சோழிங்கநல்லூர் ஏரியை வெற்றிகரமாக மறுசீரமைப்பு செய்துள்ளது. கடந்த 23 ஆண்டுகளாக நீர்நிலைகள் புனரமைத்தல், மழைநீர் சேகரித்தல், மரம் நடுதல், திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் சமூக மேம்பாட்டு பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு…
கோவைக்கு வருகை தந்த மலேசியா பினாங்கு மாநில துணை முதல்வருக்கு உற்சாக வரவேற்பு..,
மலேசியாவின் தொழில் வளர்ச்சியில் முன்னணி மாநிலமாக விளங்கும் பினாங்கு மாநிலத்தின் துணை முதல்வர் ஜெகதீப் சிங் டியோ, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கோவை வந்தார். கோவை விமான நிலையத்திற்கு வந்த அவருக்கு தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான வர்த்தகத் தூதர் சி.எம். விஷ்ணு…
நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் மின்சார பந்தயப் படகு அறிமுகம்..,
குமரகுரு கல்வி நிறுவன மாணவர்கள் உருவாக்கிய இந்தியாவின் முதல் மனித சக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் மின்சார பந்தயப் படகு அறிமுகம் செய்யப்பட்டது இதில் இந்தியா சார்பாக, இங்கிலாந்து மற்றும் மொனாக்கோ நாடுகளில் நடைபெறும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர். இந்தியாவின்…
பீகாரில் இருந்து கடத்திய 45 கிலோ கஞ்சா பறிமுதல் – 3 பேர் கைது !!!
கோவை மாநகரப் பகுதியில் போதைப் பொருள்கள் விற்பனை செய்வதை தடுக்க காவல்துறை ஆணையர் கண்ணன் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் உக்கடம் பேருந்து நிலையம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது அந்த…




