• Thu. Sep 3rd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Seenu

  • Home
  • மாநில வளர்ச்சிகளுக்குமான பட்ஜெட் ஒன்றிய அரசு தாக்கல் செய்ய வேண்டும்-தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் பொன். குமார்

மாநில வளர்ச்சிகளுக்குமான பட்ஜெட் ஒன்றிய அரசு தாக்கல் செய்ய வேண்டும்-தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் பொன். குமார்

ஒன்றிய அரசு தாக்கல் செய்ய உள்ள மத்திய பட்ஜெட் எல்லா மாநில வளர்ச்சிகளுக்குமான பட்ஜெட்டாக இந்த முறை ஒன்றிய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என, தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் பொன். குமார் கோவையில் தெரிவித்துள்ளார். இந்திய அனைத்து…

PRS வளாகத்தில் மறுசீரமைக்கப்பட்ட மோட்டார் வாகன பிரிவு அலுவலக கட்டிடம்- மாநகர காவல் ஆணையாளர் திறந்து வைப்பு…

கோவை PRS வளாகத்தில் கவாத்து மைதானம் அருகில் சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மோட்டார் வாகன பிரிவு அலுவலக கட்டிடம் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இதனை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் திறந்து வைத்து பார்வையிட்டார். அதுமட்டுமின்றி இதன் பின்புறம் காவலர்களுக்கான ஓய்வு…

கோவையில் மாநில அளவிலான சிலம்பம் போட்டி..,அதிகமான பெண்கள் சிலம்பம் சுழற்றி அசத்தல்

கோவையில் நடைபெற்ற தமிழ்நாடு சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் சிறுவர்,சிறுமிகள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை நிரூபித்தனர். தேசிய சிலம்பம் மற்றும் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக இரண்டாவது தமிழ்நாடு சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி கோவை எஸ்.என்.எஸ்.கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.சிலம்பம்…

கோவை மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை பகுதியில் தனியார் பேருந்து மோதி, ஒருவர் உயிரிழந்த சம்பவம்

கோவை மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை பகுதியில் அதிவேகமாக வந்த தனியார் பேருந்து மோதியதில் மளிகை கடைக்கு முட்டை ஏற்றிக்கொண்டு இருந்த நபர் பேருந்தில் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவை மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்பட்டு…

மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் தமிழக அளவில் 28வது கிளை.., கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் புதிய ஷோரூம்…

உலக அளவில் சில்லறை நகை விற்பனையில் வேகமாக வளர்ந்து வரும் முன்னணி நிறுவனமும் இந்தியாவில் பல்வேறு துறைகளில் கால் பதித்து தனது வர்த்தகத்தை விரிவாக்கி கொண்டுள்ள மலபார் குழுமத்தின் முன்னோடி நிறுவனமான மலபார் கோல்டு டைமண்ட்ஸ் நிறுவனம் தமழக அளவில் 28…

கோவை ராஜவீதியில் உள்ள நகை கடையில் நகையை மர்ம நபர் திருடும் சிசிடிவி காட்சிகள்

கோவை ராஜவீதி பகுதியைச் சேர்ந்த விஷ்ணு என்பவர் ஆர்.வி நகைக் கடை என்ற பெயரில் ராஜவீதி மற்றும் பெரிய கடை வீதியில் நகைக் கடைகள் நடத்தி வருகிறார். இந்நிலையில் ராஜ வீதியில் உள்ள கடைக்கு நேற்று காலை வந்த மர்ம நபர்…

தமிழகத்தின் ஜவுளி துறைக்கு வலுசேர்க்க இந்திய தொழில் கூட்டமைப்பு, தைவான் ஜவுளி கூட்டமைப்பு ஆலோசனை

கோவையில் இந்தியா – தைவான் ஜவுளித்துறை குழுமக் கூட்டம் நடைபெற்றது. தைவான் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கும், மின்சார சேமிப்பு , கார்பன் குறைப்பு, பொருள் மறுசுழற்சி மற்றும் பிளாஸ்டிக் குறைப்பு போன்ற உலகளாவிய இலக்குகளை நிறைவேற்றுவது மிகவும் முக்கியமான…

கோவையில் வழக்கறிஞர் ரயில் நிலையம் முன்பு போராட்டம்

மத்திய அரசு கொண்டு வந்து உள்ள இந்திய தண்டனைச் சட்டம், இந்தியக் குற்றவியல் சட்டம், சாட்சிகள் சட்டம் ஆகிய சட்டங்களின் பெயா்களை மாற்றி நீதிமன்றங்களில் நடைமுறைப்படுத்தியதை கண்டித்தும் புதிய சட்டங்கள் பெயர்களை திரும்ப பெற வலியுறுத்தி கோவையில் வழக்கறிஞர்கள் கோவை ரயில்…

ராடுமேன் எனப்படும் திருடனை கைது செய்த கோவை மாநகர தனிப்படை போலீசார்…

கோவை மாநகரில் ரயில்வே தண்டவாளங்களை ஒட்டிய பகுதிகளில் கொள்ளை சம்பவங்கள் அதிகம் நிகழ்வதாக எழுந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டதன் பேரிலும் வழிகாட்டுதலின் பேரிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டு மூன்று மாதங்களாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.…

உலக கோப்பை யோகா போட்டிக்கு மாணவி ஜெயவர்தினி தேர்வு

மும்பையில் நடைபெற்ற உலக கோப்பை யோகா போட்டிக்கான தேர்வு போட்டியில், இராஜபாளையம் சங்கம்பட்டி வேலம்மாள் போதி பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வரும்,ஜெ.கு. ஜெயவர்தனி சவுதி அரேபியாவில் நடைபெற உள்ள உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்தார். சுவிட்சர்லாந்து…