• Sat. Sep 5th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Seenu

  • Home
  • மாவட்ட அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி

மாவட்ட அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி

கராத்தே கோயமுத்தூர் சங்கம் சார்பாக மாவட்ட அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி… கோவையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். கோயம்புத்தூர் கராத்தே சங்கம் மற்றும் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி…

செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமுமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்

கோவை பந்தய சாலையில் உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமுமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ஆதவ் அர்ஜுனாவின் கருத்துக்கு, உதயநிதி தேர்தலில் நின்று வெற்றி பெற்றுதான் வருகிறார். அதை எவ்வாறு குறை கூற முடியும். தந்தையோ, தாயோ அரசியல்…

ஃபர்ஸ்ட் க்ரை இண்டெலிடாட்ஸ் ப்ரீ ஸ்கூலுக்கு, பெஸ்ட் அப் கமிங் ப்ரீ ஸ்கூல் விருது

கோவை நேரு நகர் பகுதியில் உள்ள (First Cry Intellitots pre School and Day care) ஃபர்ஸ்ட் க்ரை இண்டெலிடாட்ஸ் ப்ரீ ஸ்கூலுக்கு பெஸ்ட் அப் கமிங் ப்ரீ ஸ்கூல் விருது வழங்கி பிரபல விப்ஜியோர் (VIBGYOR) பள்ளி கவுரவித்தது.…

கோவையில் ஸ்டான்லி லெவல் நெக்ஸ்ட் துவக்கம்

தமிழகத்தில் முதல் ஷோரூமாக கோவையில் ஸ்டான்லி லெவல் நெக்ஸ்ட் துவக்கம் இந்தியாவின் முன்னணி ஆடம்பர பர்னிச்சர் மற்றும் வீட்டு அலங்கார பிராண்டான ஸ்டான்லி லைஃப்ஸ்டைல்ஸ், கோவையில் நியூமென்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, “ஸ்டான்லி லெவல் நெக்ஸ்ட்” என்ற புதிய சொகுசு வடிவ விற்பனை…

கோவையில் கோ-ஆப்பரேடிவ் சொசைட்டி துவக்கம்

கோவையில் ஓரியண்டல் அக்ரோ மல்டிஸ்டேட் கோ-ஆப்பரேடிவ் சொசைட்டி துவங்கியது. தமிழகத்தில் முதன் முதலாக கோவையில் ஓரியண்டல் அக்ரோ மல்டிஸ்டேட் கோ-ஆப்பரேடிவ் சொசைட்டி நிறுவனம் தனது அலுவலகத்தை துவங்கியது. வேளாண் கடன் வழங்குவதில் முன்னனி கூட்டுறவு சங்கமாக கேரளாவில், ஓரியண்டல் அக்ரோ மல்டிஸ்டேட்…

மொபைல் விளக்குகளை ஏந்தியபடி கண்டன முழக்கங்கள்

பாபர்மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு கோவையில் SDPI சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 500க்கும் மேற்பட்டோர் மொபைல் விளக்குகளை ஏந்தியபடி கண்டன முழக்கங்களை எழுப்பினர். பாபர்மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு SDPI கட்சி சார்பில் கோவை உக்கடம் பகுதியில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்…

பைனான்ஸ் ஊழியர்களை நாய் விட்டு கடிக்க வைத்த பெண் கைது…

லோன் வசூலிக்க சென்ற பைனான்ஸ் ஊழியர்களை நாய் விட்டு கடிக்க வைத்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். கோவை வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி தர்ஷனா(எ) பிரியா (29). இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனியார் பைனான்ஸ்…

நவீன வசதிகளுடன் கூடிய அப்பல்லோ பல் சிகிச்சை மருத்துவமனை

நவீன வசதிகளுடன் கூடிய அப்பல்லோ பல் சிகிச்சை மருத்துவமனை தனது இரண்டாவது கிளையை கோவை சரவணம்பட்டியில் துவங்கியுள்ளது. பற்கள் தொடர்பான சிகிச்சையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் கூடிய அப்பல்லோ பல் சிகிச்சை மையம் கோவை சரவணம்பட்டி பகுதியில் துவங்கியுள்ளது. இந்திய…

விளம்பரத்துறையில் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம்

விளம்பரத்துறையில் மேலாண்மை கல்லூரி மாணவர்கள் புதிய தொழில் நுட்பங்களை தெரிந்து கொள்ளும் விதமாக, கோவை பி.எஸ்.ஜி.மேலாண்மை கல்லூரி மற்றும் கோயம்புத்தூர் அட்வர்டைசிங் கிளப் ஆகியோர் இணைந்து புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. பத்திரிக்கை, ஊடகம் மற்றும் பிற துறை தொடர்பான விளம்பர…

கோவையில் ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

அரசுப் பள்ளி தலைமை ஆசிரியையின் கணவருக்கு இருதய நோய்க்கு பண தேவை : விருப்ப ஓய்வு பெற்று ஓராண்டு முடிந்தும் வட்டார கல்வி அலுவலர் பணத்தை பெற்றுத் தராத காரணத்தால் கோவையில் ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை, மதுக்கரை…