தேர்தல் என்ற மயக்க பிஸ்கெட்டுகளை கொடுத்து… மீண்டும் பிரதமராக வரலாம் என மோடி ராமனை நம்பி இருக்கிறார்.., திராவிட கழகத்தலைவர் கீ.வீரமணி குற்றச்சாட்டு..!
பக்தி என்ற மாத்திரையின் மூலமாக, தேர்தல் என்ற மயக்க பிஸ்கெட்டுகளைக் கொடுத்து, மீண்டும் மோடி பிரதமராக வரலாம் என நினைத்து இறுதியாக ராமனை நம்பி இருக்கிறார் என கோவையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் திராவிட கழகத்தலைவர் கீ.வீரமணி குற்றஞ்சாட்டியுள்ளார்.கோவையில் திராவிட கழகத்…
கோவையில் ராஜ அலங்காரத்துடன் ஆஞ்சநேயர்..!
கோவை ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தியையொட்டி, ராஜ அலங்காரத்துடன் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பலித்து வருகிறார்.மார்கழி மாத அமாவசை தினத்தன்று அனுமன் பிறந்ததால், அன்றைய தினம் அனுமன் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. கோவை பீளமேட்டில் உள்ள ஆஞ்சநேயர் சுவாமி கோயிலில் ஸ்வாமிக்கு ராஜ அலங்காரம்…
இந்தியத் தரநிலைகள் பணியகத்தின் 77 ஆவது நிறுவன நாள் விழா..!
பி.ஐ.எஸ். (டீஐளு) எனும் இந்தியத் தரநிலைகள் பணியகத்தின் 77 ஆவது நிறுவன நாள் விழாவை முன்னிட்டு பி.ஐ.எஸ். கோயம்புத்தூர் கிளை சார்பாக கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களின் தரத்தை சரிபார்த்து உலக அளவில்…
கோவையில் தூய்மைப் பணியாளர்களுக்கு சீருடைகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை மேயர் வழங்கினார்..!
கோயம்புத்தூர் மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மைப்பணியாளர்கள் சீருடைகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்களை மேயர் கல்பனா ஆனந்தகுமார் வழங்கினர்.கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் மாநகராட்சியில் பணிபுரியும் நிரந்தர தூய்மைப்பணியாளர்கள் மொத்தம் 2220 நபர்களுக்கு வருடந்தோரும் வழங்கப்படும் சீருடைகள் மற்றும் பாதுகாப்பு…
கோவை சிட்ரா அருகில் இந்திய கம்பெனி நிறுவன செயலாளர்கள் கிளையின் புதிய அலுவலக திறப்பு விழா..!
கோவை சிட்ரா அருகில் இந்திய கம்பெனி நிறுவன செயலாளர்கள் கிளையின் புதிய அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. பின்னர் நிகழ்வு மேடையில் பேசியதாவது..,ஜனநாயக நாட்டின் வளர்ச்சிக்கு சுதந்திர கல்வி நிறுவனங்களின் அவசியம் குறித்து தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது தொழில்…
கோவையில் உணவு தேடி வீட்டை சேதப்படுத்திய காட்டுயானை..!
கோவை, தடாகம், தாளியூர் பகுதியில் உணவு தேடி வீட்டை சேதப்படுத்திய குட்டியுடன் வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சிகள் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.கோவை, தடாகம் பகுதியையொட்டி வனப் பகுதிகளில் காட்டு யானைகள் அதிகளவில் வசித்து வருகின்றன. இந்த காட்டு யானைகள் உணவு மற்றும்…
கோவையில் கலிஃபோர்னியா பாதாம் வாரியம் சார்பாக கலந்துரையாடல்..!
தினந்தோறும் தேவைப்படும் புரதச்சத்தில் பாதாமை எடுத்து கொள்வதன் அவசியம் குறித்து கோவையில் கலிஃபோர்னியா பாதாம் வாரியம் சார்பாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.ஒவ்வொருவரின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு புரோட்டீன் சத்து மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. இந்தியாவில் புரோட்டீன் பற்றாக்குறையால் பலர் அவதியுற்று வருகிறார்கள்.…
கோவையில் போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் தரையில் அமர்ந்து போராட்டம்..!
கோவை-திருச்சி சாலை சுங்கம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பாக போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியதுடன் தரையில் அமர்ந்து அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து…
கோவையில் தொடர் மழையால் நிலவும் குளிர்ச்சியான சூழல்..!
கோவையில் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்ய கூடும் எனவும், டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் கன மழையும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மிதமான மலையும் பெய்யக்கூடும்…