கோவையில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்
கோவையில் 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து விற்பனைக்கு வைத்திருந்த நபரை கைது செய்தனர். கோவை பீளமேடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக மதுவிலக்கு தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து,…
மது போதையில் சாலையில் படுத்து உறங்கும் ரெட் கால் டாக்ஸி ஓட்டுனர்… செல்போன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் !!!
கோவை, ராம் நகர் பகுதியில் அமைந்து உள்ளது செந்தில் குமரன் திரையரங்கம், அங்கு இரவு காட்சி சென்று உள்ளனர். கால் டாக்ஸியில் வந்த வாடிக்கையாளர். இந்த நிலையில் அந்த ரெட் கால் டாக்ஸி ஓட்டி வந்த ஓட்டுநர் படம் முடிவதற்கு மூன்று…
மேம்பாலம் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு.
கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 55 வது வார்டு S.I.H.S காலனி பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டு, கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் 12 வருடங்களுக்கு மேலாகியும் கட்டி முடிக்கப்படாததால் அந்தப் பகுதி பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு…
ஜீவசாந்தி அறக்கட்டளையினர் அதிகாலை உணவை தேடி சென்று வழங்கும் பணி
கோவையில் செயல்பட்டு வரும் ஜீவசாந்தி அறக்கட்டளையினர் இரயில் பயணிகள், விடுதி மாணவர்கள், மருத்துவமனையில் தங்குபவர்களுக்கு என நோன்பு வைப்பவர்கள் அதிகாலை உணவை தேடி சென்று வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கான பணிகளை பார்வையிட்ட தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகமது…
கோவையில் போதைப் பொருள்விற்பனையில் ஈடுபட்ட கும்பலை கைது செய்த காவல்துறை !!!
கோவையில் உயர்ரக போதைப் பொருள் பறிமுதல் – விற்பனையில் ஈடுபட்ட 6 பேரை கும்பலை காவல்துறை கைது செய்தனர். மாநகரில் தலைதூக்கும் மெத்தபெட்டமைன் கலாச்சாரம் – காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை கோவை மாநகர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில்…
கோயம்புத்தூரில் தமிழக தொழில் முனைவோர் விருது
புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி, நாட்டின் வளர்ச்சியைத் தூண்டிய தனிநபர்களுக்கு தமிழக தொழில் முனைவோர் விருது வழங்கும் விழா கோவை ப்ரூக்ஃபீல்டு வளாகத்தில் நடைபெற்றது. இதில் 24 தொழில் முனைவோர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டது.தமிழ்நாடு வணிக விருதுகள் என்பது…
கோவையில் மனைவியை சுட்டுக்கொன்று விட்டு கணவனும் தற்கொலை
கோவை, சூலூர் அருகே மனைவியை சுட்டுக்கொன்று விட்டு கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கோவை மாவட்டம் சூலூர் அடுத்த பட்டணம் புதூரில் இன்று அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. கிருஷ்ணகுமார் – சங்கீதா தம்பதியினர் வசித்து வந்த…
எஸ். பி. வேலுமணி இல்ல திருமண விழா – மத்திய அமைச்சர் எல் முருகன், பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்பு !!!
அ.தி.மு.க வின் தலைமை நிலைய செயலாளரும் அ.தி.மு.க வின் முன்னணி தலைவர்களில் ஒருவருமான முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியின், மகன் விஜய் விகாசுக்கு கோவை ஈச்சனாரி பகுதியில் அமைந்து உள்ள செல்வம் மஹாலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க முன்னாள்…
கோவையில் தேசிய அளவிலான 6-வது சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி
கோவை மாவட்டம், வெள்ளக்கிணறு பகுதியில் உள்ள டான்போஸ்கோ பள்ளியில், இந்திய சிலம்பம் சங்கம் சார்பாக நடைபெற்ற தேசிய அளவிலான ஆறாவது சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.இந்திய சிலம்பம் சங்கம் சார்பாக ஆறாவது தேசிய அளவிலான சிலம்பம்…
கே.ஜி.ஐ.எஸ்.எல் தொழில்நுட்ப கல்லூரியில் பட்டமளிப்பு விழா
கோவை, சரவணம்பட்டி பகுதியில் உள்ள கே.ஜி.ஐ.எஸ்.எல் தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் 322 பேர் பட்டம் பெற்றனர்.கோவை, சரவணம்பட்டி பகுதியில் உள்ள கே.ஜி.ஐ.எஸ்.எல் தொழில்நுட்ப கல்லூரியின் 13 ஆம் ஆண்டு பட்டமளிப்பு மற்றும் கல்லூரி அரங்கில் நடைபெற்றது. கே.ஜி.ஐ.எஸ்.எல்.குழுமங்களின் நிர்வாக…








